புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
46 Posts - 71%
heezulia
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
5 Posts - 8%
dhilipdsp
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
3 Posts - 5%
kavithasankar
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%
Guna.D
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
41 Posts - 72%
dhilipdsp
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
4 Posts - 7%
heezulia
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
2 Posts - 4%
D. sivatharan
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%
Guna.D
செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_m10செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்!


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 21, 2010 8:19 pm

செம்மொழியின் சிறப்பை
உலகறியச் செய்வோம்!







ஆர். தங்கராஜு



First Published : 21 Jun 2010 12:00:00 AM
IST



Last Updated :










பழமைக்குப் பழமையாய்,
புதுமைக்குப் புதுமையாய், என்றைக்கும் சீரிளமையாய் இருந்து வரும் தமிழ்
மொழி, மத்திய அரசால் செம்மொழியென அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்
முறையாக தமிழக அரசின் சார்பில், ஒரு பெருவிழாவாக, கோவையில் ஜூன் 23 முதல்
27-ம் தேதி வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாக, உலகத் தமிழர்கள்
ஒன்றினையும் விழாவாக நடைபெறவுள்ளது. மாநாட்டில் தமிழ்நாடு, இந்தியா
மட்டுமன்றி உலகம் முழுவதும் சுமார் 48 நாடுகளிலிருந்து 1000-க்கும்
மேற்பட்ட தமிழறிஞர்கள், தமிழ் மொழியின் கலை, கலாசாரம், பண்பாடு,
நாகரிகத்தின் சிறப்பை எடுத்துக் கூறும் வகையில், பல்வேறு தலைப்புகளில்
ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்க உள்ளனர். சங்ககாலத் தமிழர்களின்
பாரம்பரியத்தை நினைவு கூரும் வகையிலான காட்சிகள் ஓவியங்களாகவும்,
சிலைகளாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டில் ஒருபுறத்தில் 21
ஆய்வரங்குகளில் கட்டுரை வாசிக்கும் நிகழ்வும், மறுபுறத்தில் தமிழறிஞர்களின்
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடைபெறுவதுடன், 2,000-க்கும்
மேற்பட்ட கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. கன்னித்
தமிழை, இளமை குன்றா இனிய தமிழை இன்னும் முன்னெடுக்க வேண்டும், உலகம்
முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மேன்மையடைய வேண்டும், தொன்மை
மொழிக்குச் சொந்தக்காரர்களாக உள்ள தமிழ்நாட்டில் பிற மொழி மோகத்தில்
உள்ளவர்களுக்கு தாய்மொழி உணர்வை, மொழிப்பற்றை வளர்க்க வேண்டும், தமிழ்
மொழியின் சிறப்பை உலகறியச் செய்ய வேண்டும், பல்வேறு நாடுகளில் பல்வேறு
தலைப்புகளில் ஆராய்ச்சி செய்த தமிழறிஞர்களின் படைப்புகளை மக்கள் களத்துக்கு
கொண்டு வர வேண்டும். குறிப்பாக, வருங்கால இளைய சமுதாயம் தமிழின்
மேன்மையையும், பெருமையையும் உணர வேண்டுமென்பது மாநாட்டின் முக்கிய நோக்கம்.
மாநாட்டுக்கு வெளியே நடைபெறும் கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் இவை
மாநாட்டுக்குச் சிறப்புச் சேர்க்கும் என்றாலும், மாநாட்டில் நிகழும்
ஆய்வரங்கக் கட்டுரைகள்தான் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுவதுடன்,
தமிழுக்கும் பெருமை சேர்க்கும்.மாநாட்டில் பங்கேற்பவர்கள்
அனைவராலும் எல்லா ஆய்வரங்குக்கும் செல்வது என்பது முடியாத ஒன்று.
மாநாட்டில் பங்கேற்க நினைத்து பங்கேற்க முடியாதவர்களும், மாநாட்டில்
பங்கேற்று அனைத்து ஆய்வரங்குகளிலும் பங்கேற்காதவர்களும் மாநாட்டின் முழுப்
பயனைப் பெற வேண்டும். அந்த வகையில் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டுமென்று
மாநாட்டுப் பணிகள், விரைவாக நடைபெற்று வருவது போல், மாநாடு நிறைவு
பெற்றவுடன் அதே வேகத்தில் ஆய்வுக் கட்டுரைகளை நூலாகத் தொகுத்து வெளியிட்டு,
செம்மொழி மாநாட்டின் முழுப்பயனை அனைவரும் பெறச் செய்ய வேண்டும்.
"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்' என்ற
வள்ளுவரின் வாக்கினைப் போல, தாம் படைத்த படைப்புகள் தம் கைகளில் கிடைத்த
மகிழ்ச்சியை நம் தமிழர் பெருமக்கள் அடைவர். உலகின் பல்வேறு
துருவங்களிலிருந்து வந்து உயர்தனிச் செம்மொழியான தமிழ்ச் செம்மொழி
மாநாட்டில் பங்கேற்று, எண்ணப் பரிமாற்றம் செய்து கொள்ளும் தமிழ்ச்
சான்றோர்களை பெருமைப்படுத்துவது தமிழையும், தமிழர்களையும்
பெருமைப்படுத்துவதாகும்.அதேநேரத்தில், தமிழ் உலக அரங்கில்
செம்மொழியாக பேசப்பட வேண்டும் என்று தொடக்கத்தில் சிந்தித்தவர்களையும் இந்த
மாநாட்டில் பெருமைப்படுத்த வேண்டும். வாய் மூலம், எழுத்து மூலம்
தமிழுக்கு உயிர் கொடுத்தவர்கள், கொடுத்துக் கொண்டிருப்பவர்களை அடையாளம்
கண்டு பெருமைப்படுத்த வேண்டும். மறைந்தவர்களைக் கௌரவிக்கும்பட்சத்தில்
அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியடையும். வாழ்ந்து கொண்டிருப்பவர்களை
கௌரவிக்கும்பட்சத்தில் தன்னுடைய தமிழ் உணர்வுக்குக் கிடைத்த அங்கீகாரமென
நினைத்து பெருமிதம் கொள்ளவும், மேலும் தமிழுக்காகப் பணியாற்றவும்
ஊக்குவிக்கும்.

Courtesy: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=259918&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jun 21, 2010 8:24 pm

இவர்களே பேசிக்கொண்டு இருந்தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு எப்போது கிடைக்குமாம்?? அவர்களுக்கு ஆரவம் வர வழிவிட வேனடாமா? செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642 செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642 செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642



செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Aசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Aசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Tசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Hசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Iசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Rசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Aசெம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! Empty
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Mon Jun 21, 2010 8:28 pm

Aathira wrote:இவர்களே பேசிக்கொண்டு இருந்தால் இளைஞர்களுக்கு வாய்ப்பு எப்போது கிடைக்குமாம்?? அவர்களுக்கு ஆரவம் வர வழிவிட வேனடாமா? செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642 செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642 செம்மொழியின் சிறப்பை உலகறியச் செய்வோம்! 678642
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



thiva
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Tue Jun 22, 2010 10:31 am

முதலில் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யட்டும் அப்புறம் பார்க்கலாம் இதை



கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக