புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
4 Posts - 3%
bala_t
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
prajai
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%
Kavithas
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
293 Posts - 42%
heezulia
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
6 Posts - 1%
prajai
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
5 Posts - 1%
manikavi
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%
Kavithas
கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_m10கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 10, 2018 8:23 pm

கல்வியின் சிறப்பை அறிய வேண்டுமா? E_1536296345
-
பள்ளி மற்றும் நுாலகங்களில் மட்டுமே இருந்த கல்வி,
இன்று, கணினி மற்றும்- கைபேசி ஆகியவற்றின் மூலம்,
உலக தகவல்கள் அனைத்தையும் உள்ளங்கை
நெல்லிக்கனி போல வெளிப்படுகிறது.

இருந்தும், கல்வியின் நிறைவான தெளிவை, தேட
வேண்டிய நிலையில் அரும் பொருளாகி விட்டது.

ஏறத்தாழ, 350 ஆண்டு களுக்கு முன் நடந்த நிகழ்வு இது...
-
சிவ பூஜைக்கு உண்டான முறைகளை விவரிக்கும்,
'அனுஷ்டான விதி' எந்தெந்த தெய்வ வழிபாட்டிற்கு,
எந்தெந்த மலர்கள், அவற்றை எடுக்க வேண்டிய காலம்,
ஆகியவற்றை விவரிக்கும்,'புட்ப விதி' மற்றும் மலர்களால்
தொடுக்கப்படும் பலவகை மலர் மாலைகளின்
தன்மைகளை விவரிக்கும், 'பூமாலை' போன்ற பல
நுால்களையும் எழுதியவர், -கமலை ஞானப்பிரகாசர்.
-
திருவாரூர் எனும், கமலையில் அவதரித்ததன் காரணமாக,
இவர், கமலை ஞானப்பிரகாசர் என, அழைக்கப்பட்டார்.
மகா ஞானி; தெய்வத்திருவருள் முழுமையாகக் கைவரப்
பெற்றவர்.

இவர் வாழ்ந்த காலத்தில், ஸ்ரீவில்லிப்புத்துாரில் வாழ்ந்து
வந்தான், குருபாலன் எனும் வியாபாரியின் மகனான
தனபதி. கலைகளில் சிறந்த இவன், சிறந்த அறிவாளி.

இவன், ஊர் ஊராக தனக்கான குருநாதரைத் தேடி
அலைந்தவன், மதுரைக்கு வந்தான்.

சொக்கலிங்கப் பெருமானையும், அன்னை
மீனாட்சியையும் மனமாற வழிபட்டு, 'தகுந்த குருவை
அடியேனுக்கு காட்டி அருளுங்கள்...' என, வேண்டினான்.

அன்றிரவு துாங்கும்போது, தனபதியின் கனவில் வந்த
சொக்கநாதர், 'பக்தா... நம் வழிமுறையில் வந்த ஒருவன்,
ஞானப்பிரகாசன் எனும் பெயருடன் திருவாரூரில்
இருக்கிறான். அவனிடம் அருளுரை பெறுவாயாக...'
என்று கூறி, மறைந்தார்.

கனவு கலைந்த தனபதி, இறைவனையும், அம்பாளையும்
வழிபட்டு, மதுரையிலிருந்து புறப்பட்டான்.

ஞானப்பிரகாசர் கனவிலும் எழுந்தருளினார்
சொக்கலிங்கர், 'மதுரையிலிருந்து, பக்தன் ஒருவன்,
நாளை வருவான்; அவனுக்கு தீட்சை செய்வித்து,
அருள் உரை வழங்குவாயாக...' என்று கூறி, மறைந்தார்.

சிவபெருமான் சொன்னபடியே, தனபதி வந்து,
ஞானப்பிரகாசரை வணங்கி, 'அடியேனை சீடனாக
ஏற்று, ஞான உபதேசம் செய்ய வேண்டும்...' என,
வேண்டினான்.

அவனை, ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த ஞானப்பிரகாசர்,
அவன் நிலையை சற்று ஆராய எண்ணி , 'சரி... இங்கேயே
இரு...' என்றார். அதன்பின் தன் வழக்கமான அலுவல்களை
முடித்துக் கொண்ட ஞானப்பிரகாசர், வழக்கம் போல
மாணவர்களுடன் கோவிலுக்கு சென்றார்.

வழிபாட்டை முடித்து, இல்லம் திரும்பிய ஞானப்பிரகாசர்,
'இங்கேயே இருங்கள்...' என்று தன்னுடன் வந்தவர்களிடம்
சொல்லி, இல்லத்திற்குள் சென்றார்.

வந்த அனைவரும், 'உத்தரவு பெற்று விட்டோம்' என்ற
எண்ணத்தில், தங்கள் இருப்பிடம் திரும்பினர்.

தனபதி மட்டும், குரு உத்தரவை மீற அஞ்சி, அங்கேயே
நின்றான். அன்று இரவு முழுதும் பெருமழை பெய்தது.
ஆனால், ஒரு துளி கூட தனபதியின் மீது விழவில்லை.

மறுநாள் காலை அங்கு வந்த மற்ற மாணவர்கள்,
இந்த அதிசயத்தை பார்த்து குருநாதரிடம் சொல்ல,
அவர் தனபதியின் மன பக்குவத்தை புரிந்து கொண்டார்.
அதன்பின், தனபதிக்கு தீட்சை அளித்து, 'ஞானசம்பந்தர்'
என்ற, திருநாமமும் வழங்கினார்.

விஷயத்தை தெரிவிக்குமே தவிர, தெளிவை வழங்காது
கல்வி. தெளிவை வழங்கக்கூடியவர் குருநாதர் மட்டுமே.
நல்ல குரு கிடைக்கவும், தெளிவை வழங்கவும்,
இறைவனையும், இறைவியையும் வேண்டுவோம்!
-
-------------------

பி.என்.பரசுராமன்
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக