புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
3 Posts - 43%
ayyasamy ram
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
3 Posts - 43%
வேல்முருகன் காசி
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_m10ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம்


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 23 Jun 2010 - 15:52

அறிவிப்பாளர்:அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி)
அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர்
அடியானின் குழந்தை ஒன்று இறக்கும்போது, அல்லாஹ் தன் வானவர்களை நோக்கி, ""நீங்கள் என் அடியானுடைய குழந்தையின் உயிரைக் கைப்பற்றிக் கொண்டீர்களா?'' என்று வினவுகின்றான். அவர்கள் அதற்கு ""ஆமாம்'' என்று கூறுகின்றனர். மீண்டும் அவர்களிடம் ""நீங்கள் அவனுடைய நெஞ்சத் துண்டின் உயிரையா கைப்பற்றிக் கொண்டீர்கள்?'' என்று வினவுகின்றான். அவர்கள் அதற்கு ""ஆம்'' என்று கூறுகின்றனர். பிறகு அவர்களிடம் ""என் அடியான் என்ன கூறினான்?'' என்று இறைவன் வினவுகின்றான். அவர்கள், ""இந்த சோதனைக்காக அவன் உன்னைப் புகழ்ந்து "இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி ஊன்' (நாம் அல்லாஹ்வுக்கே
உரியவர்கள்; அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள்) என்று கூறினான்'' என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ், ""என்னுடைய இந்த அடியானுக்காக சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டுங்கள்; அதற்கு பைத்துல்ஹம்த் (நன்றி இல்லம்) என்று பெயர் சூட்டுங்கள்'' என்று கூறுவான்.
விளக்கம்: அந்த இறைநம்பிக்கையுடைய அடியான் இறைவனைப் புகழ்ந்தான்; அதாவது ""இறைவனே! உனக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். என் குழந்தை பறிபோய் விட்டதற்கு உன்னைப் பற்றி நான் தவறான எண்ணம் கொள்ளவில்லை. நீ செய்வது எதுவும் அநீதியாக இருப்பதில்லை. உனக்கு உரிமையான பொருளை நீ எடுத்துக் கொண்டால் அதற்காக நான் ஏன் அதிருப்தியடைய வேண்டும்?''
""இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்''
பொருள்: நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியவர்கள். இது
பொறுமையைக் குறிக்கும் சொற்றொடராகும். இது மனிதனுக்கு பொறுமையைப் போதிக்கின்றது. ஏனெனில், இதன் பொருள் இது தான்: ""நாம் அல்லாஹ்வின் அடிமைகள் ஆவோம். அவனது விருப்பத்திற்கேற்ப உலகில் வாழ்க்கை நடத்துவதே நமது கடமையாகும். மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம். நாம் சோதனைகளைச் சகித்துக் கொண்டு பொறுமையுடன் இருந்தால் நற்கூலி கிடைக்கும். இல்லையென்றால் தீய விளைவை அடைவோம். இவ்வுலகின் ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே. இவ்வாறு சிந்திப்பது சோதனைகளை, துன்பங்களை எளிதாக்கி விடுகின்றது.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed 23 Jun 2010 - 18:06

இவ்வுலகின் ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே. இவ்வாறு சிந்திப்பது சோதனைகளை, துன்பங்களை எளிதாக்கி விடுகின்றது.
நன்றி நன்றி நன்றி நன்றி



ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 26 Jun 2010 - 22:48

அப்புகுட்டி wrote:இவ்வுலகின் ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே. இவ்வாறு சிந்திப்பது சோதனைகளை, துன்பங்களை எளிதாக்கி விடுகின்றது.
நன்றி நன்றி நன்றி நன்றி
ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 359383 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 359383 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 154550 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 678642 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 678642 ஆன்மிக கட்டுரைகள்»இஸ்லாம் 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக