புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 8:28 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
46 Posts - 77%
dhilipdsp
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
4 Posts - 7%
வேல்முருகன் காசி
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
3 Posts - 5%
heezulia
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Guna.D
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
41 Posts - 79%
dhilipdsp
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
4 Posts - 8%
mohamed nizamudeen
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
3 Posts - 6%
வேல்முருகன் காசி
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Guna.D
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_m10விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாகரத்து சிறிய விவாதம்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jun 21, 2010 12:27 pm

First topic message reminder :

இன்று உலகலாவிய ரீதியில் விவாகரத்து என்பது நாளுக்கு நாள்
அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த விவாகரத்து நடைபெற காரணங்களாக
வரதட்சனைக்கொடுமை, ஒருவரை ஒருவர் சந்தேகபடுதல், முழுமையற்ற தாம்பத்ய உறவு,
பெண்கள் வேலைக்கு செல்வது, கணவனைவிட அதிகமாக சம்பாதிப்பது, நீண்ட நாள்
பிரிவு, கணவன்-மனைவிக்குள் சரியான புரிந்துணர்வு இன்மை, ஒருவருக்கொருவர்
மனம் விட்டு குடும்ப நிகழ்வுகளை பேசி கொள்ளாதிருத்தல், மேற்கத்திய
வாழ்கைமுறை கலாச்சாரம், நேரமின்மை மற்றும் இன்னும். இப்படியான நிறைய
காரணங்களை முன் வைக்கலாம். இப்படியான மனமுறிவுகளுக்கு விவாகரத்துத்தான்
சரியான தீர்வா?.இப்படியான விவாகரத்து நிகழாமல் இருக்க என்னென்ன
வழிமுறைகளைக்கையாலவேண்டும், இப்படியான விவாகரத்தால் குழந்தைகள் எந்தளவு
பாதிக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் ஒரு சிறிய வாதமாக எடுத்துக்கொண்டு
ஒவ்வொருத்தரின் கருத்துக்களையும் இங்கே முன்வைத்து விவாதிக்கலாம்.






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 22, 2010 10:42 pm

5 ) எல்லாத்துக்கும் மேலா சகிப்புத்தன்மை ரொம்ப குறைந்து போய்விட்டது. பணம் சேர சேர சுயநலம் ஜாஸ்தியாகி, மனசு சுருங்கி விட்டது. அதுவும் ஒரு காரணம். நம் வீடுகளில் தினமும் குறைந்தது குழந்தைகளிடம் ஒரு 1 /2 மணி 1 மணி நேரமாவது பேசணும். கணவன் மனைவி பேச நேரம் ஒதுக்கணும் . பரஸ்பரம், 'குட்டி குட்டி' அன்பளிப்புகள் தந்துகனும். மற்றவரிடம் பிடித்த விஷயத்தை மனமார பாராட்டனும். "என் பணம் உன்பணம்" என் சொல்லாமல் 'நம்' என் சொல்ல பழகனும். தப்பே செய்தாலும் மற்றவரிடம் மனம் திறந்து ஒப்புக்கொள்ளனும். 3 ம நபர் வந்து ஒன்றுக்கு ரெண்டாக சொல்லி குழப்புவதை விட, நாமே சொல்வது மேல்.

யாராவது, இந்த கருத்துகள் மேல் விவாதம் செய்தால் மீண்டும் எழுதரன். நன்றி புன்னகை







http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 23, 2010 10:59 am

ஹாசிம் wrote: 2. பிறபெண்டிர் மீது கொள்ளும் மோகம்

பிறபெண்டீர் மீது ஆசை கொள்ளச்செய்வது மனைவியர்தான் வாசன் தாகத்துடன் வரும் ஆணுக்கு வயிராற பரிமாறினால் அவன் ஏன் அடுத்த வீட்டை நாடுகிறான் அவன் தேவையறிந்து நிவர்த்திப்பது மனைவியின் கடமை அவ்வாறே மனைவியை திருப்திப்படுத்தாத ஆணும் இவ்வாறான சிக்கலை எதிர்நோக்க நேரிடும் ஒரு சிலர் தன்தேவை மாத்திரம் நிவர்தி செய்து கொண்டு துணையை தவிக்க வைப்பதால் அவர் வேறு தளம் நாடவேண்டிய சூழ் நிலை உருவாகிறது ஆக தாம்பத்திய வாழ்கை மிகமுக்கியமானது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் நிலையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக தாம்பத்தியம் அமைந்தால் விவாகரத்தில்தான் முடியும் அதை தவிர்ந்து கொள்வதற்கு இருவரும் தங்கள் தேவைகளை நன்கு ஆராய்ந்து நிவர்த்தி செய்வது விவாகரத்தை நாடாது
இதில் திருப்தி காணுமிடத்து ஏனைய பிரச்சினைகள் பெரிதாக தெரிவதும் இல்லை.
உங்கள் கூற்றுப்படி மாற்று துணை நாடாதிருப்பதற்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும் வாசன்......

நீங்கள் கூறும் கருத்து ஒரு பக்கம் தான்... தாம்பத்ய சுகம் மனைவியிடம் முழுமையாக கிடைத்தாலும்... அனுபவித்தாலும்... மறுபக்கம் பிற பெண்டிரை நாடுவதும் அல்லது அவர்களை கவர நினைப்பதும் அல்லது அவ்ர்களால் ஈர்க்க படுவதும் உண்டு... இன்றைய வாழ்கை சூழலில்...

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 23, 2010 11:22 am

krishnaamma wrote:5 ) எல்லாத்துக்கும் மேலா சகிப்புத்தன்மை ரொம்ப குறைந்து போய்விட்டது. பணம் சேர சேர சுயநலம் ஜாஸ்தியாகி, மனசு சுருங்கி விட்டது. அதுவும் ஒரு காரணம். நம் வீடுகளில் தினமும் குறைந்தது குழந்தைகளிடம் ஒரு 1 /2 மணி 1 மணி நேரமாவது பேசணும். கணவன் மனைவி பேச நேரம் ஒதுக்கணும் . பரஸ்பரம், 'குட்டி குட்டி' அன்பளிப்புகள் தந்துகனும். மற்றவரிடம் பிடித்த விஷயத்தை மனமார பாராட்டனும். "என் பணம் உன்பணம்" என் சொல்லாமல் 'நம்' என் சொல்ல பழகனும். தப்பே செய்தாலும் மற்றவரிடம் மனம் திறந்து ஒப்புக்கொள்ளனும். 3 ம நபர் வந்து ஒன்றுக்கு ரெண்டாக சொல்லி குழப்புவதை விட, நாமே சொல்வது மேல்.

யாராவது, இந்த கருத்துகள் மேல் விவாதம் செய்தால் மீண்டும் எழுதரன். நன்றி புன்னகை


கண்டிப்பாக இதில் விவாததிர்க்கே இடமில்லை .. அத்தனையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டு இருக்கும் விசயங்களே .,.... விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 12:12 pm

கிருஷ்ணம்மா குறிப்பிட்ட கருத்துக்கள் எல்லாம் வரவேற்க்கத்தக்கதுதான். இருந்த போதிலும் உங்களின் 3,4ம் கருத்துக்கு நான் இங்கே சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.அது என்ன வென்றால்..
3 ) ஈகோ பிரச்சனை பெரும் பிரச்சனை. ஆண்களுக்கு நிகராக சிலசமயம் அவர்களை விட
அதிகம் சம்பாதிக்கும் பெண், நான் என் இவன் சொன்னா கேட்கணும்
என்னினைகிறாள். ஆபீஸ் தான் இதற்கும் காரணம். எல்லோரையும் பேர் சொல்லி
கூபிடுகிரர்கள் .அதே போல் புருஷனையும் பேர் சொல்லி கூபிடுகிரர்கள் .. பேரை
சொலும் போது மரியாதையை எங்கே எதிர் பார்பது ? சினிமாவை பார்த்து கெட்டுபோய்
'வாடா போடா' வேற. அதனால் வேண்டாத நாய்க்குட்டியை வேரடுவது போல்
புருஷனையும் வெரடரா.


இன்று அதிகமான பெண்கள் அன்பினால் தன்கணவனை பெயர்சொல்லி அழைப்பதும் உண்டு அதே போல வாடா,போடா என்றழைப்பதும் உண்டு அது அன்பினால் வரும் வார்த்தை இதில் எந்த தவரும் இல்லைய நான் கருதுகிறேன். அத்தோடு இன்றுவளர்ந்து வரும் நாகரீகத்தால் மேலத்தயர்கள் போல் இன்று கணவன்மார்களை மட்டுமல்ல தன்பெற்றோர்களையும் பெயர்சொல்லியளைப்பது நமது பெண்கள்/பிள்ளைகள் மத்தியிலும் சரவசாதாரணமாகிவிட்டது இது ஒருதவராக எடுப்பது அந்தந்த கணவன்மார்கள்/பெற்றோர்மார்களின் புரிந்துணர்வைப்பொருத்தே இருக்கின்றது.அப்படி தன்னை பெயர்சொல்லியளைப்பது நாகரீகம் இல்லை என்று கணவன் கருதினால் இன்று நாகரீகத்துக்கு ஏற்றாட்போல் தன்மனைவியை ஆடை அணிவிப்பதும் தவறுதானே ஆனால் அதனை அவர்களுக்கு சாதாரணமாக எடுக்க முடிகிறது பெயர்சொல்லியளைப்பதைமட்டும் ஏன் அனுமதிக்கமுடிவதில்லை.உங்களின் கருத்துப்படி அகங்காரத்தால் அவர்கள்(மனைவிமார்கள்) பெயர்சொல்லியழைகின்ரார்கள் என்றால் அதுக்கும் நிச்சயமாக அந்த கணவன்தான் காரணம் என நான்சொல்வேன்.

அடுத்த உங்கள் கருத்துப்படி
முள்ளில் சேலை ( அது கூட வேட்டி இல்ல பாருங்கோ ) விழுந்தாலும் , சேலை எள்
முள் பட்டாலும், நஷ்டம் சேலைக்கு தான்.

இந்தக்கருத்தையும் 100% ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்த பழமொழியை ஆண்களுக்குமட்டும் நீங்கள் சாட்டுவது தவறு என நினைக்கிறேன் தோழி காரணம் இந்த பழமொழி இரண்டு போருக்கும் பெருந்தும் தவறுசெய்வது இரண்டுதரப்பிலும்தான் உருவாகும்.

என்னை பெயர்சொல்லியளைக்கலாமா என்று கேட்டிருந்தங்க நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறு ஒன்றும் இல்லை தோழி.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 23, 2010 12:22 pm

நிர்மல் wrote:

கண்டிப்பாக இதில் விவாததிர்க்கே இடமில்லை .. அத்தனையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டு இருக்கும் விசயங்களே .,.... விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383 விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 359383

நன்றி நிர்மல் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 12:23 pm

நண்பன் வாசனின் கருத்து இது....நீங்கள் கூறும் கருத்து ஒரு பக்கம் தான்... தாம்பத்ய சுகம் மனைவியிடம்
முழுமையாக கிடைத்தாலும்... அனுபவித்தாலும்... மறுபக்கம் பிற பெண்டிரை
நாடுவதும் அல்லது அவர்களை கவர நினைப்பதும் அல்லது அவ்ர்களால் ஈர்க்க
படுவதும் உண்டு... இன்றைய வாழ்கை சூழலில்...

அனைத்து சுகமும் ஒரு மனைவியிடம் கிடைக்கும் போது ஒருவன் வேரொருத்தியை நாடுவாக இருந்தால் நிச்சயமாக அவன் மனிதானக இருக்கமுடியாது நண்பா.அழகான பெண்களை ரசிப்பது ஆண்களின் இயல்பு அதனை தவரு என்றுசொல்லவில்லை மாராக அந்த ரசனையால் அவனுக்கு சில நேரம் வேறுவிதமான என்னங்கள் ஏற்ப்பட்டால் உடனே அவன் தன்மனைவியை நாடட்டும் என் நபி (ஸல் ) அவர்கள் கூட சொல்லிக்காட்டியுள்ளார்கள்.ஆகவே தன்மனைவி சுத்தமானவளாக இருக்கவேண்டும் என்று அனைத்து கணவன்மார்களும் ஆசைப்படுவதுபோலதானே அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும் இதனை ஆண்சமூதாயம் உணர்ந்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது எனது கருத்து.
மீண்டும் தொடரும்.....இதற்கு பதில் கருத்து வந்தால்






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 23, 2010 12:34 pm

சபீர் wrote:நண்பன் வாசனின் கருத்து இது....நீங்கள் கூறும் கருத்து ஒரு பக்கம் தான்... தாம்பத்ய சுகம் மனைவியிடம்
முழுமையாக கிடைத்தாலும்... அனுபவித்தாலும்... மறுபக்கம் பிற பெண்டிரை
நாடுவதும் அல்லது அவர்களை கவர நினைப்பதும் அல்லது அவ்ர்களால் ஈர்க்க
படுவதும் உண்டு... இன்றைய வாழ்கை சூழலில்...

அனைத்து சுகமும் ஒரு மனைவியிடம் கிடைக்கும் போது ஒருவன் வேரொருத்தியை நாடுவாக இருந்தால் நிச்சயமாக அவன் மனிதானக இருக்கமுடியாது நண்பா.அழகான பெண்களை ரசிப்பது ஆண்களின் இயல்பு அதனை தவரு என்றுசொல்லவில்லை மாராக அந்த ரசனையால் அவனுக்கு சில நேரம் வேறுவிதமான என்னங்கள் ஏற்ப்பட்டால் உடனே அவன் தன்மனைவியை நாடட்டும் என் நபி (ஸல் ) அவர்கள் கூட சொல்லிக்காட்டியுள்ளார்கள்.ஆகவே தன்மனைவி சுத்தமானவளாக இருக்கவேண்டும் என்று அனைத்து கணவன்மார்களும் ஆசைப்படுவதுபோலதானே அவர்களுக்கும் அந்த ஆசை இருக்கும் இதனை ஆண்சமூதாயம் உணர்ந்தால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது எனது கருத்து.
மீண்டும் தொடரும்.....இதற்கு பதில் கருத்து வந்தால்

அதை தான் நானும் சொல்ல வருகின்றேன்...

இதைபற்றி விபரமாக விவாதிக்க(எழுத) இங்கே இப்போ என்னால் முடியாமல்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 23, 2010 12:38 pm

சபீர் wrote:கிருஷ்ணம்மா குறிப்பிட்ட கருத்துக்கள் எல்லாம் வரவேற்க்கத்தக்கதுதான். இருந்த போதிலும் உங்களின் 3,4ம் கருத்துக்கு நான் இங்கே சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன்.அது என்ன வென்றால்..
3 ) ஈகோ பிரச்சனை பெரும் பிரச்சனை. ஆண்களுக்கு நிகராக சிலசமயம் அவர்களை விட
அதிகம் சம்பாதிக்கும் பெண், நான் என் இவன் சொன்னா கேட்கணும்
என்னினைகிறாள். ஆபீஸ் தான் இதற்கும் காரணம். எல்லோரையும் பேர் சொல்லி
கூபிடுகிரர்கள் .அதே போல் புருஷனையும் பேர் சொல்லி கூபிடுகிரர்கள் .. பேரை
சொலும் போது மரியாதையை எங்கே எதிர் பார்பது ? சினிமாவை பார்த்து கெட்டுபோய்
'வாடா போடா' வேற. அதனால் வேண்டாத நாய்க்குட்டியை வேரடுவது போல்
புருஷனையும் வெரடரா.


இன்று அதிகமான பெண்கள் அன்பினால் தன்கணவனை பெயர்சொல்லி அழைப்பதும் உண்டு அதே போல வாடா,போடா என்றழைப்பதும் உண்டு அது அன்பினால் வரும் வார்த்தை இதில் எந்த தவரும் இல்லைய நான் கருதுகிறேன். அத்தோடு இன்றுவளர்ந்து வரும் நாகரீகத்தால் மேலத்தயர்கள் போல் இன்று கணவன்மார்களை மட்டுமல்ல தன்பெற்றோர்களையும் பெயர்சொல்லியளைப்பது நமது பெண்கள்/பிள்ளைகள் மத்தியிலும் சரவசாதாரணமாகிவிட்டது இது ஒருதவராக எடுப்பது அந்தந்த கணவன்மார்கள்/பெற்றோர்மார்களின் புரிந்துணர்வைப்பொருத்தே இருக்கின்றது.அப்படி தன்னை பெயர்சொல்லியளைப்பது நாகரீகம் இல்லை என்று கணவன் கருதினால் இன்று நாகரீகத்துக்கு ஏற்றாட்போல் தன்மனைவியை ஆடை அணிவிப்பதும் தவறுதானே ஆனால் அதனை அவர்களுக்கு சாதாரணமாக எடுக்க முடிகிறது பெயர்சொல்லியளைப்பதைமட்டும் ஏன் அனுமதிக்கமுடிவதில்லை.உங்களின் கருத்துப்படி அகங்காரத்தால் அவர்கள்(மனைவிமார்கள்) பெயர்சொல்லியழைகின்ரார்கள் என்றால் அதுக்கும் நிச்சயமாக அந்த கணவன்தான் காரணம் என நான்சொல்வேன்.

கண்டிப்பாக அந்த கணவன் தான் காரணம், நான் சொலவந்தது, பெயர் சொல்லி கூ பிடுவதால் மரியாதை மனதில் வருவது இல்ல.; அன்பினால் கூப்பிடுவது ஆனால் தனிமையில் அழைக்கட்டும் மே ! குழந்தைகளும் அதையே பார்த்து வளரும் பொது, நீங்கள் சொலும் அபாயம், (அப்பா அம்மா வையும் பெயர் சொல்லி கூ பிடுவது ) வருமே.
மேலும் 'அப்பா அம்மா என்றால் தனி, அவர்கள், தங்களுக்குள் மற்ற்றவர்களை விட வித்தியாசமாய் பழகுவார்கள் என்ற உண்மையை குழந்தைகளுக்கு நம் பழக்க வழக்கங்களால் போதிக்க கடமை பட்டவர்கள் ஆவோம் , என் நான் நினைக்கிறன்.அதற்கு இந்த பெயர் சொல்லி அழைப்பது உதவாது. என்பது என் தாழ்மையான கருத்து புன்னகை



அடுத்த உங்கள் கருத்துப்படி
முள்ளில் சேலை ( அது கூட வேட்டி இல்ல பாருங்கோ ) விழுந்தாலும் , சேலை எள்
முள் பட்டாலும், நஷ்டம் சேலைக்கு தான்.

இந்தக்கருத்தையும் 100% ஏற்றுக்கொள்ளமுடியாது.இந்த பழமொழியை ஆண்களுக்குமட்டும் நீங்கள் சாட்டுவது தவறு என நினைக்கிறேன் தோழி காரணம் இந்த பழமொழி இரண்டு போருக்கும் பெருந்தும் தவறுசெய்வது இரண்டுதரப்பிலும்தான் உருவாகும்.

என்னை பெயர்சொல்லியளைக்கலாமா என்று கேட்டிருந்தங்க நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் தவறு ஒன்றும் இல்லை தோழி.


இதற்கு நான் கொஞ்சம் வெளிப்படையாக பதில் சொல்லணும் பரவா இல்லையா?
நடக்கும் சில தவறுகளுக்கு நாம் இன்றுவரை பெண்களை மட்டுமே குட்ட்ரேம் சொல்கிறோம். அக்னி பரீட்சை சீதைக்கு மட்டும் தான், ராமருக்கு இல்ல. மேலும் பாரதி சொன்னது போல் 'கற்பை' பொதுவில் வைகிரோமா?
என்று அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என் வருதோ ( அந்நாள்
பொன்னாள் நன்றி ) அன்று மேலே நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக்கொள்வேன். அது வரை நான் எழுதியது சரி தான். கோபபடவேண்டாம் கூடாது

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன் நன்றி சபீர். நன்றி




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jun 23, 2010 1:37 pm

இதற்கு நான் கொஞ்சம் வெளிப்படையாக பதில் சொல்லணும்
பரவா இல்லையா?
நடக்கும் சில தவறுகளுக்கு நாம் இன்றுவரை பெண்களை மட்டுமே
குட்ட்ரேம் சொல்கிறோம். அக்னி பரீட்சை சீதைக்கு மட்டும் தான், ராமருக்கு
இல்ல. மேலும் பாரதி சொன்னது போல் 'கற்பை' பொதுவில் வைகிரோமா?
என்று அது
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது என் வருதோ ( அந்நாள்
பொன்னாள் நன்றி ) அன்று மேலே நீங்கள் சொன்னதை நான்
ஏற்றுக்கொள்வேன். அது வரை நான் எழுதியது சரி தான். கோபபடவேண்டாம் கூடாது

தங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
நன்றி சபீர். நன்றி

நான் சொன்ன விளக்கம் வேற நீங்கள் சொல்லவரும் கருத்து வேர தோழி.இன்றைய நாகரீகத்தை வைத்து நான் எழுதியுள்ளேன், நீங்கள் என்றோ நடந்த கதைய முன்வைக்கிரீங்க.நீங்கள் சொல்லும் ராமன் சீதைகதைபோல இப்ப யாராவது கதை இருந்தால் சொல்லுங்கள் கேற்கலாம்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Icon_smile.அன்புத்தோழியே நீங்கள் என்ன சொல்லவாரீங்களோ அதை புறியும்படி தெளிவாக முன்வையுங்கள்.இதில் கோபப்டுவதுக்கு இடமில்லை இது நமது கருத்துக்களை முன்வைக்கிறோம் இதில் எதுக்கு கோபம் தோழி எனக்கு எந்தகோபமும் இல்லை உங்கள் கருத்தை தெரிவியுங்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 23, 2010 1:39 pm

srinihasan wrote:
ஹாசிம் wrote: 2. பிறபெண்டிர் மீது கொள்ளும் மோகம்

பிறபெண்டீர் மீது ஆசை கொள்ளச்செய்வது மனைவியர்தான் வாசன் தாகத்துடன் வரும் ஆணுக்கு வயிராற பரிமாறினால் அவன் ஏன் அடுத்த வீட்டை நாடுகிறான் அவன் தேவையறிந்து நிவர்த்திப்பது மனைவியின் கடமை அவ்வாறே மனைவியை திருப்திப்படுத்தாத ஆணும் இவ்வாறான சிக்கலை எதிர்நோக்க நேரிடும் ஒரு சிலர் தன்தேவை மாத்திரம் நிவர்தி செய்து கொண்டு துணையை தவிக்க வைப்பதால் அவர் வேறு தளம் நாடவேண்டிய சூழ் நிலை உருவாகிறது ஆக தாம்பத்திய வாழ்கை மிகமுக்கியமானது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் நிலையில் தீர்க்க முடியாத பிரச்சினையாக தாம்பத்தியம் அமைந்தால் விவாகரத்தில்தான் முடியும் அதை தவிர்ந்து கொள்வதற்கு இருவரும் தங்கள் தேவைகளை நன்கு ஆராய்ந்து நிவர்த்தி செய்வது விவாகரத்தை நாடாது
இதில் திருப்தி காணுமிடத்து ஏனைய பிரச்சினைகள் பெரிதாக தெரிவதும் இல்லை.
உங்கள் கூற்றுப்படி மாற்று துணை நாடாதிருப்பதற்கு இருவரும் ஒத்துழைக்க வேண்டும் வாசன்......

நீங்கள் கூறும் கருத்து ஒரு பக்கம் தான்... தாம்பத்ய சுகம் மனைவியிடம் முழுமையாக கிடைத்தாலும்... அனுபவித்தாலும்... மறுபக்கம் பிற பெண்டிரை நாடுவதும் அல்லது அவர்களை கவர நினைப்பதும் அல்லது அவ்ர்களால் ஈர்க்க படுவதும் உண்டு... இன்றைய வாழ்கை சூழலில்...

மனித இயல்பு அதுதான் மனம் என்ன சொல்கிறதோ அதற்கு அடிபணிந்து கவர்ச்சியில் மயங்கும் இந்தக்கால கட்டத்தில் அதே நிகள்வை துணைவி நிறைவேற்றினால் தேடலுக்கு இடம் இருக்காது



நேசமுடன் ஹாசிம்
விவாகரத்து சிறிய விவாதம் - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக