புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
107 Posts - 49%
heezulia
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
9 Posts - 4%
prajai
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
2 Posts - 1%
Barushree
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
2 Posts - 1%
sanji
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
234 Posts - 52%
heezulia
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
18 Posts - 4%
prajai
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
5 Posts - 1%
Barushree
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
அவசரத்தின் விளைவு Poll_c10அவசரத்தின் விளைவு Poll_m10அவசரத்தின் விளைவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரத்தின் விளைவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 01, 2010 3:50 am

ஒரு காட்டில் உள்ள பெரிய மரத்தில் காகங்களும், கிளிகளும் கூடுகட்டி வாழ்ந்து வந்தன. அருகில் உள்ள மரத்தில் கருநாகம் ஒன்று வசித்து வந்தது. அது தினமும் மரத்தில் ஏறி பறவைகளின் கூட்டில் இருக்கும் முட்டைகளையும், குஞ்சுகளையும் தின்று வந்தது. தங்களுடைய கூட்டினுள் இருந்த முட்டைகளும், குஞ்சுகளும் தினமும் காணாமல் போவது கண்டு பறவைகள் வருந்தின. எல்லாப் பறவைகளும் ஒன்றுகூடி, நாம் வெளியில் இரைதேடச் செல்லும்போது ஒரு பறவை மட்டும் மரத்தில் அமர்ந்து காவல் காக்க வேண்டும். அத்துடன் முட்டைகளையும், குஞ்சுகளையும் தின்று வரும் எதிரியையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தன.

அதன்படி அன்றைய தினம் கிளி இரைதேடச் செல்லாமல் காவல் காத்தது. அப்போது, கருநாகம் `உஸ்...' என்ற சத்தத்துடன் மெல்ல மெல்ல மரம் ஏறி வந்து கொண்டிருந்தது.

அவ்வளவுதான் அச்சம் அடைந்த கிளி, `கிரீச்... கிரீச்...' என்று கத்தி மற்றப் பறவைகளையும் அழைத்தது. உடனே அனைத்துக் கிளிகளும் பறந்து வந்தன. அப்போது காக்கைக் கூட்டினுள் இருந்த முட்டைகளை உறிஞ்சிக் கொண்டிருந்தது பாம்பு. அதைப் பார்த்த தலைவன் கிளி மற்ற கூட்டினுள் இருந்த காக்கை முட்டைகளையும், குஞ்சுகளையும் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டு, காக்கைகள் இரை தேடும் இடத்திற்குப் பறந்து சென்றது.


"நண்பா, எதிரி யார் என்று கண்டுபிடித்தாகி விட்டது. கருநாகம் தான் தினமும் மரம் ஏறி வந்து கூட்டில் இருக்கும் முட்டைகளையும், குஞ்சுகளையும் விழுங்கி இருக்கிறது. இன்றைக்கும் உங்கள் கூட்டில் உள்ள முட்டைகளை விழுங்கியிருக்கிறது. அதைக்கண்ட கிளி உடன் தகவல் கொடுக்க, நாங்கள் சென்று முட்டைகளையும், குஞ்சுகளையும் பாதுகாப்பான இடத்தில் வைக்கச் சொல்லிவிட்டு, உங்களிடம் விவரம் சொல்ல ஓடி வந்தேன். அந்தப் பாம்பை எங்கள் இனப் பறவைகளால் மட்டும் விரட்டி அடிக்க முடியாது. அதனால் நீங்கள் அனைவரும் சேர்ந்து அந்தப் பாம்பை விரட்டி அடிக்க வேண்டும். இல்லையென்றால் எல்லா முட்டைகளையும், குஞ்சுகளையும் அது விழுங்கிவிடும்'' என்று எச்சரித்தது தலைவன் கிளி.

"உங்கள் முட்டைகளையும், குஞ்சுகளையும் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு, எங்கள் குஞ்சுகளையும், முட்டைகளையும் பாம்பு விழுங்கட்டும் என்று சாவகாசமாக வருகிறாய். இப்போது எங்களுக்கு எதிரி முக்கியமில்லை, துரோகிதான் முக்கியம். எதிரியைவிட துரோகிதான் மோசமானவன்'' என்று சொல்லிக் கொண்டே அனைத்துக் காகங்களும் ஒன்று சேர்ந்து கிளியைக் கொத்தின. தலைவன் கிளி எவ்வளவோ சொல்லியும் காகங்கள் கேட்பதாக இல்லை.

எல்லா காகங்களும் தாங்கள் கூடு கட்டியுள்ள மரம் நோக்கி வெறியுடன் சென்றன. அங்கு பாம்பு ஏதோ ஒரு கூட்டினுள் நுழைந்து முட்டைகளை விழுங்கிக் கொண்டிருந்தது. அவ்வளவுதான், அத்தனைக் காகங்களும் `கா... கா...' என்று அலறியபடி அந்தப் பாம்பை சுற்றிச் சுற்றி வந்து மோதின. கோபம் கொண்ட பாம்பு சீற, `தொபேல்' என கீழே விழுந்தது.

அங்கு வயலில் வேலை செய்த விவசாயி ஒருவன், களைப்பு தீர மரத்தின் கீழ் படுத்திருந்தான். அந்த வேளையில் தான் பாம்பு அவன் மீது விழுந்தது. சட்டென விழித்த அவன், அருகில் இருந்த மண்வெட்டியால் அந்தப் பாம்பை அடித்துக் கொன்றான். மரத்தில் அமர்ந்திருந்து வேடிக்கை பார்த்த காக்கைகள் அதைப்பார்த்து நிம்மதிப் பெரு மூச்சுவிட்டு தங்கள் கூட்டை நோக்கிச் சென்றன.

கூட்டில் ஒரு குஞ்சுகள் கூட இல்லாததால், கவலை அடைந்தன. அருகிலுள்ள மரத்தில் சத்தம் கேட்கவே அதை நோக்கிச் சென்றன. அங்கு குஞ்சுகளுக்கு இரை கொடுத்துக் கொண்டிருந்த கிளிகளைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தன. ஆம்! அத்தனையும் காகங்களின் குஞ்சுகள். அப்படி என்றால்... தலைவன் காகம் யோசிப்பதைப் பார்த்த ஒரு கிளி பேசியது.

"காகங்களின் தலைவனே! வணக்கம். கருநாகம் மரத்தில் ஏறி தங்களின் ஒரு கூட்டினுள் நுழைந்ததும் எங்கள் தலைவன் ஆணைப்படி உங்கள் இனத்தின் அத்தனைக் குஞ்சுகளையும், முட்டைகளையும் தூக்கி வந்து பத்திரமாக வைத்து, அவைகளுக்கு உணவும் கொடுத்து விட்டோம்'' என்று கூற தலைவன் காகம் அதிர்ச்சி அடைந்தது.

அப்போது கிளிகளால் கொத்துப்பட்ட தலைவன் கிளி, காயங்களுடன் வந்து சேர்ந்து. அதைப்பார்த்த மற்ற கிளிகள் பதறின.

"எங்களை மன்னித்து விடுங்கள், கிளிகளே! அவசரத்தில் புரிந்து கொள்ளாமல் நாங்கள் தான் உங்கள் தலைவனை இப்படிக் காயப்படுத்தி விட்டோம். ஆனால், நீங்கள் எங்கள் குஞ்சுகளையும், முட்டைகளையும் காப்பாற்றியதை அறிந்தபோது எங்களுக்கு வெட்கமாக இருக்கிறது. உங்களைப் பற்றிக் கவலைப்படாமல் எங்கள் சந்ததிகளைக் காப்பாற்றியுள்ளீர்கள்'' என வருத்தத்துடன் கூறியது தலைவன் காகம்.

மனம் திருந்திய காகங்களும், கிளிகளும் நீண்ட காலம் அந்த மரத்தில் ஒன்றாக வாழ்ந்தன.

***
ஜி. சுப்பிரமணியன்




அவசரத்தின் விளைவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக