புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
107 Posts - 49%
heezulia
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
9 Posts - 4%
prajai
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
3 Posts - 1%
Barushree
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
234 Posts - 52%
heezulia
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
18 Posts - 4%
prajai
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
2 Posts - 0%
Barushree
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_m10இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்.....


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 6:36 pm

ஞானத்தால் நலிந்த தேகம்
நயவுரை பெய்யும் மேகம்
வானத்தின் கதிரின் வீச்சு
வளைந்திடா அருவிப் பேச்சு
ஊனத்தைக் காணா சொற்கள்
உண்மையின் வைரக் க்ற்கள்
தேனொத்த நட்பு! அய்யோ
தேர்அச்சு முறிந்த த்ய்யோ!


துணைவிக்குப் பத்ம நாபன்
குழந்தைக்கு ஆத்ம நாதன்
வாதித்து வெற்றி கொள்ளும்
வசந்தத்தின் ஆணி வேர்கள்
சோதிக்கும் சோதி ஆகி
ச்டர்மிகும் பகுத்த அறிவு
ஊதியப் புகையாய் போச்சே
உடம்பது நீராய் ஆச்சே!


சிந்தனை நீயே அப்பா!
செயலிலும் நீயே அப்பா!
எந்தனை இறுதி வரையில்
காத்திடும் இறைவன் ஆனாய்
சொந்தமும் பலவாய்த் தந்தாய்
சுடர்விடும் பாசம் தந்தாய்
எந்தையே எங்கு நோக்கின்
இருப்பவன் நீயே அப்பா!


இது என் தந்தையின் மறைவின்போது எழுதிய இரங்கற்பா. (17.01.2010) காற்றில், ஒளியில், ஒளியில் கரைந்து எம்மைக் காக்கும் என் அன்புத்தந்தையை இந்நாளில் வணங்குகிறேன்.
ஆதிரா..






இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Jun 20, 2010 6:42 pm

நன்றி தோழியே!என் தந்தை நினைவை தந்தது உங்கள் கவிதை.உங்கள் வார்த்தைகள் என் தந்தைக்கும் பொருந்தும்,
பொறுத்தம்....

சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 6:42 pm

அவர்களின் ஆத்மா சாந்தி அடைந்து இறவனை சேர்ந்திருந்தாலும் இறை வடிவில் என்றும் உங்கள் அருகில் இருந்து உங்களை காத்திட வேண்டுகின்றேன்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 7:01 pm

kalaimoon70 wrote:நன்றி தோழியே!என் தந்தை நினைவை தந்தது உங்கள் கவிதை.உங்கள் வார்த்தைகள் என் தந்தைக்கும் பொருந்தும்,
பொறுத்தம்....

சொல்ல வார்த்தைகள் இல்லை,உங்கள் கவிதைகள்
சொல்லும் வரிகள்.தந்தையின் அன்பை,அதன் நிலையை
சொன்னது,சொல்லிக்காட்டியது...

காலையில் இருந்து தந்தையர் தினக் கவிதைகளைப் பார்க்ககூடாது என்று இருந்தேன். ஹாசிம் எழுதிய கவிதை என்னை என் தந்தையின் நினைவை விட்டு வர விடாமல் ஆக்கிவிட்டது. அதனால் பதிந்ததே. மிக்க நன்றி கலைநிலா. நம் தந்தையரின் ஆசி என்றும் நமக்கு இருக்கும். உங்கள் தந்தை பற்றி அறிய ஆவல்.. என் தந்தை கேன்சரில் 4 ஆண்டுக்ள்
இருந்து (தொண்டையில்) ஜனவரியில் காலமானார். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 440806 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 7:07 pm

என் தந்தை குடிபழக்கத்தை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 7:14 pm

srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Jun 20, 2010 7:26 pm

Aathira wrote:
srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637

அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...

கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...

மிக்க நன்றி... இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 678642 என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு...

அன்புடன்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 20, 2010 7:51 pm

உங்கள் தந்தையின் சாந்திக்காய் பிரார்திக்கிறேன்

உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா



நேசமுடன் ஹாசிம்
இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 8:07 pm

ஹாசிம் wrote:உங்கள் தந்தையின் சாந்திக்காய் பிரார்திக்கிறேன்

உங்கள் வரிகளில் அருந்தந்தையின் உழைப்பு தெரிகிறது
தந்தை இறந்தும் தமிழ் தொண்டாற்றும் செல்வமான உங்களை விட்டுச்சென்றிருக்கிறார் நன்றி அக்கா
என் தந்தைக்காய்ப் பிரார்த்திக்கும் அன்புக்கும், தங்கள் என்மீது கொண்டுள்ள கருத்துக்கும் மிக்க நன்றி ஹாசிம்.. தங்களால்தான் இதனைப் பதிந்தேன்.. தங்கள் கவிதை தந்த தாக்கமே.. மீண்டும் நன்றி.. அன்பு மலர் அன்பு மலர்



இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 11:53 pm

srinihasan wrote:
Aathira wrote:
srinihasan wrote:என் தந்தை குடிபழக்கத்தை அதனை கொண்டிருந்ததாலும்... நிறுத்தியதாலும் ... உடல்நிலை பாதிக்கப்பட்டு எங்களை விட்டு 6.9.1995 இயற்கை எய்தினார்...


நீங்க கேட்காமலே நான் சொல்வதற்கு மன்னிக்கவும்... என்னின் தந்தை நினைவுகள் எனக்குள்ளும்...
வாச்ன் என்ன இது? நமக்குள் கேட்டுத்தான் இன்ப துன்பங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டுமா? உறவுகளுக்குள் இந்த சம்பிரதாயங்கள் தேவையா? plelase no more formallities here after. ok? நம் அனைவரின் தந்தையரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்..வருந்த வேண்டாம்.. இறைவனாய் உங்களைக் காப்பார்..
உங்கள் தந்தை மறைந்த போது நீங்கள் மிகவும் இளை(ஞ)யவராக இருந்திருப்பீர்களே... மிகவும் வருந்துகிறேன் வாசன். இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 67637

அப்படி எந்த சம்பிரதாயங்கள் இல்லை. அப்படி நினைத்து இருந்தால் நான் எழுதி இருக்கவே மாட்டேன்...
இருந்தாலும் மனதுக்குள் எழுத தோணியது நாகரிகத்தின் அடையாளமாய்... நீங்கள் தவறாக நினைக்கமாட்டீர்கள்... அது என் மனதிற்கு நன்றாக தெரியும்... மற்றவர்கள் யாராவது படிக்கும் சமயம் அது தவறாக தெரியும் அதனால்தான்...

கல்லூரி வாசல் அடியெடுத்து வைத்த சில மாதம்... வாழ்கையில் புயல் வீச தொடங்கியது போல் தொடக்கமாய்... ஆண்டுகள் உருண்டு ஓடிக்கொண்டே சக்கரம் போல்...

மிக்க நன்றி... இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 678642 என்னுடன் பகிர்ந்துகொண்டமைக்கு...
இன்பப் பகிர்வைக் காட்டிலும் துன்பத்துள் பகிர்ந்து கொள்வதே உண்மையான் நட்பு வாசன்.. என்றும் அன்புடன்.. இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 154550 இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... 154550

அன்புடன்...




இறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Tஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Hஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Iஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Rஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Aஇறைப்பதம் அடைந்த தந்தைக்கு வந்தனம்..... Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக