புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
70 Posts - 53%
heezulia
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 9:53 pm

First topic message reminder :

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை உறுப்பினர் அனைவருக்கும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்வது என்னவெனில் :

அதாவது சில பெண்களுடைய பேச்சு என்னை இன்று மிகவும் பாதித்து விட்டது. என் பொதுவாழ்வில் நான் ஒரு வாயிருந்தும் ஊமையாக இருப்பேன். அந்தளவுக்கு யாரிடமும் டச் வைக்க மாட்டேன். ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன். இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம். கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில் நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது. இது சாதாரன் விசியம்தான். என் தாயின் நினைவு நாள் நெருங்கி வருவதால் அந்த நினைவுகள் என்னை கொஞ்சமாக உரிக்கிகொண்டிருந்தது. இந்த வேளையில் ஒரு பெண்ணிடம் நான் விரும்பி எனது உடன்பிறப்பை போல் ஜாலியாக பேசினேன். ஆனால் பேசியதில் பல அர்த்தங்கள் இருப்பதை இப்பொழுதான் உணர்கிறேன்.

இப்பேர்ப்பட்ட இனிமையான் ஒரு குடும்பத்தில் என்னை போன்ற பெண் பாசம் மற்றும் பெண்களின் உணர்வுகளை உணராத நான் இனிமேலும் உங்களுடன் கலந்தால் உங்களுக்குத்தான் என்னால் அவமானம். அதலால் எனது முறைகேடான் உறவை ஈகரையில் இருந்து விளக்கி கொள்கிறேன் என்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நான் எதிரிகளையும் நேசிப்பவன். துரோகிகளையும் மன்னிப்பவன். அதனால் எனக்கு யார் மீதும் கோபமில்லை. உங்கள் சந்தோசத்திற்கு நான் தடையாக இருக்க கூடாது என்பதால் என் உறவை இத்துடன் துண்டித்துக்கொள்கிறேன்

இது நாள் வரையில் என்னுடன் சகஜமாக உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா விதமான நலமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முருகபெருமானை வேண்டிக் கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.



நன்றியுடன்
மு௫கனடிமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 11, 2009 1:44 pm

ஆஹா! சரவண்னுக்கு மிக அருமையான பாசமடல்! நிச்சயம் திரும்புவார் என எதிர்வார்ப்போம்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2009 3:47 pm

நன்றி

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Sat Jul 11, 2009 4:04 pm

சரா சார், அம்லூ மேடம் உங்களுடைய இந்த முடிவு எங்களை வருத்தமடைய வைக்கிறது... அழுகை

நீங்கள் இருவரும் ஈகரை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றீர்களேயானால் தற்பொழுது இருக்கும் சந்தோஷம், கலகலப்பு இரண்டுமே இக்குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விடும் என்பதை மட்டும் மறவாதீர்கள் ,

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Sat Jul 11, 2009 4:44 pm

யாரிடம் கோபமோ அவர்களை தவிர்த்துவிடுங்கள்... நாங்கள் என்ன செய்தோம்..... விரைவில் திரும்பிடுங்கள் இருவரும்.... (உன்மையாகவே சின்னபுள்ளதனமா இருக்கு..)

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Sat Jul 11, 2009 4:48 pm

Kraja29 wrote:


பின் குறிப்பு :

இந்த விளையாட்டை விட்டு விட்டு மரியாதையாக வர வேண்டும் என எச்சரிக்கிறேன்.
போதும் இந்த திருவிளையாடல் , அந்த பழனி முருகன் போல் இந்த திருச்செந்தூர் முருகனும் கோவித்துக்கொண்டு கோவணத்துடன் உட்கார்ந்தால் பார்க்க சகிக்காது என்பதால் , மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். மணி அல்லது தேசா அவர்கள் உடனடியாக ஒரு பழம் ( அதாம்பா ஞானப்பழம் ) வங்கி கொண்டு திருச்செந்தூர் செல்லும்படி ஈகரை சார்பாக கேட்டு கொள்கிறோம் , (பயண செலவு சிவா அவர்களிடம் வாங்கி கொள்ளவும்)

ராஜா சார்

நாங்க எந்த பழம் வாங்கி கொண்டு சொல்வது

சுட்ட பழமா இல்லை சுடாத பழமான்னு சொல்லுங்க...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2009 4:55 pm

அத ஔவையார் கிட்ட தான் கேட்கணும் ,

இப்ப இருக்குற நெலமைல யார் கிட்ட கேட்டாலும் அடி தான் விழும் போல இருக்கு , அதனால ஜாக்கிரதையா மேட்டர டீல் பண்ணுங்க

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 12, 2009 5:28 pm

என்ன முருகா இது நீங்க இல்லாதது ஈகரையே வெறிச்சோடி போன மாதிாி இருக்கு சாரா வேணாம் வந்திருங்க

” இது எல்லாம் சர்வ சாதாரணமப்பா”

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sun Jul 12, 2009 6:06 pm

உங்களை வாழ்த்தலாம் ஆனால் விடைகொடுக்க முடியாது சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 12, 2009 8:19 pm

ruban1 wrote:உங்களை வாழ்த்தலாம் ஆனால் விடைகொடுக்க முடியாது சோகம்

இது நல்லா இருக்கு ,

ஏன் இன்னும் முருகன் வர மாட்டேங்குறார் ??

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக