புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 25%
viyasan
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_m10ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 9:53 pm

First topic message reminder :

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை உறுப்பினர் அனைவருக்கும் வருத்தத்துடன் தெரிவித்து கொள்வது என்னவெனில் :

அதாவது சில பெண்களுடைய பேச்சு என்னை இன்று மிகவும் பாதித்து விட்டது. என் பொதுவாழ்வில் நான் ஒரு வாயிருந்தும் ஊமையாக இருப்பேன். அந்தளவுக்கு யாரிடமும் டச் வைக்க மாட்டேன். ஆனால் ஈகரையில் என்று நுழைந்தேனோ அன்று முதல் என் மனதில் ஒரு இனம் புரியாத சந்தோசத்தை அனுபவித்து வந்தேன். எப்படா அலுவலகம் முடியும் வீட்டுக்கு போய் ஈகரைல உக்காரலாம்னு நெனைப்பேன். எதேர்க்கேன்றால் எனக்கு ஒரு புதிய குடும்பம் கிடைத்தது போல் என் மனதில் ஒரு இனம் புரியாத ஈடுபாட்டை உண்டாக்கியது. நான் சார்டர்ட் அக்கௌண்டண்டன்ட்டாக பணியாற்றி வருகிறேன். நான் என் வாழ்வில் என் தாயை இழந்தவன். அதனால் தாய்ப் பாசம் என்னஎன்பதை அறியாமலே ஜடமாக வளர்ந்து விட்டேன். ஆனால் ஈகரையில் நுழைந்ததும் ஒரு இனிமையான உறவுகளை அனுபவித்து வந்தேன். இருப்பினும் அந்த சந்தோசம் நீண்ட நாள் நீடிக்கவில்லையே என்பது தான் என்னுடைய தற்போதைய வருத்தம். கல்விகளில் மட்டுமே முதல் இடத்தை பிடித்து வந்த எனக்கு பெண்கள் மனதில் நுழைய கூட அருகதை இல்லை என்பதை இந்த சின்ன சம்பவம் எனக்கு உணர்த்திவிட்டது. இது சாதாரன் விசியம்தான். என் தாயின் நினைவு நாள் நெருங்கி வருவதால் அந்த நினைவுகள் என்னை கொஞ்சமாக உரிக்கிகொண்டிருந்தது. இந்த வேளையில் ஒரு பெண்ணிடம் நான் விரும்பி எனது உடன்பிறப்பை போல் ஜாலியாக பேசினேன். ஆனால் பேசியதில் பல அர்த்தங்கள் இருப்பதை இப்பொழுதான் உணர்கிறேன்.

இப்பேர்ப்பட்ட இனிமையான் ஒரு குடும்பத்தில் என்னை போன்ற பெண் பாசம் மற்றும் பெண்களின் உணர்வுகளை உணராத நான் இனிமேலும் உங்களுடன் கலந்தால் உங்களுக்குத்தான் என்னால் அவமானம். அதலால் எனது முறைகேடான் உறவை ஈகரையில் இருந்து விளக்கி கொள்கிறேன் என்பதை மனவேதனையுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நான் எதிரிகளையும் நேசிப்பவன். துரோகிகளையும் மன்னிப்பவன். அதனால் எனக்கு யார் மீதும் கோபமில்லை. உங்கள் சந்தோசத்திற்கு நான் தடையாக இருக்க கூடாது என்பதால் என் உறவை இத்துடன் துண்டித்துக்கொள்கிறேன்

இது நாள் வரையில் என்னுடன் சகஜமாக உரையாடிய அனைத்து நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் வாழ்வில் எல்லா விதமான நலமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் முருகபெருமானை வேண்டிக் கேட்டு கொண்டு விடை பெறுகிறேன்.



நன்றியுடன்
மு௫கனடிமை


அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 10, 2009 10:19 pm

இது என்ன வம்பாப் போச்சு.............. இப்படி எல்லாருமே விலகுனா ஈகரை ல நண்பர்களா பழகுனதுக்கு என்ன பயன்........ உண்மையிலே நீங்கள் உண்மையான நண்பர்கள் தானா இல்லையெனில் உங்களுக்கு பொழுது போகவில்லை என்று எங்களிடம் விளையாட வந்தீர்களா........ இதை நான் சீரியஸா கேக்குறேன் சரா சார் & அம்லூ மேம் ........ அப்படி உண்மையா பழகிருந்தா ஒழுங்க ஈகரைல இருங்க இல்லைனா பாய் சொல்லிருங்க

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Jul 10, 2009 10:29 pm

ஈகரை நண்பர்களே! என்னை வாழ்த்தி விடை கொடுங்கள்


விடை கொடுக்க மாட்டோம்

விடை கொடுக்க மாட்டோம்

விடை கொடுக்க மாட்டோம்

விடை கொடுக்க மாட்டோம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 10, 2009 10:34 pm

அன்பு நண்பா

உன் முடிவு சுத்த மாக பிடிகவில்லை, உடன் மறுப்பு அறிக்கை தரவேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 10:37 pm

ஈகரையின் இனிய வழிநடத்துனர் வந்துவிட்டார்!
பிரச்சினை சுமூகமாக முடிந்துவிடும்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 10, 2009 10:41 pm

அய்யோ, நான் இல்லை

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 10, 2009 11:05 pm

md;gpd; mbikNa!

ePq;fs; neQ;rilf;Fk; thu;j;ij $wpdPu;fs; ehk;vy;yhk; xNu FLk;gj;jth; vd;gij ePq;fs; kwe;J tpl;Bu;fs; Nghy njupfpwJ. cq;fspy; cq;fSf;F ek;gpf;if ,y;iyah? ePq;fs; nfQ;rk; czu;r;rp trgl $bath; vd;W vdf;F njhupAk; Mdhy; ,e;j Kbit ahUk; Vw;f jahuhf ,y;iy. rup KUfh eP Ngha;jhd; MfDk; vd;lh xU epge;jid vkJ FLk;g mq;fj;jtu;fs; 10 NgUila rpghupR jhUq;fs;.
(01 $l fpilf;fhJ
fp fp fP).

KUfh cldbahf kWg;gwpf;if jhUq;fs;.


KUfDf;fhf tbNtY: rpd;dg;Gs;s jdkhNt ,Uf;fPq;f

Font Bamini: http://www.filesavr.com/bamini

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 11:07 pm

உங்களின் எழுத்தை http://www.suratha.com/reader.htm இங்கு மேலே உள்ள பகுதியில் paste செய்து பாமினி என்னும் பட்டனை அழுத்தினால் அழகாக யுனிகோட் எழுத்துருவாக மாற்றித்தரும் சைலஜன்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Jul 10, 2009 11:33 pm

ஐயோ நிங்கள் ஈகரையின் கண்கள் நிங்கள் ஈகரையை விட்டுப் போகலாமா அதுகும் என்னையும் என் பெரியப்புவையும் நண்பர்களையும் விட்டுவிட்டு போகலாமா
முருகா,அம்லூ ஏன் இப்படி நிங்கள் போகக்குடாது அதுகும் எனை விட்டு போகவேகுடாது அழுகை
எது என்றாலும் நான் திர்துவைகிறேன் pls pokathinkooooooo

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Jul 11, 2009 1:39 am

போகாத நண்பா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 11, 2009 1:40 pm

நண்பர் முருகன் அடிமை அவர்களுக்கு ,
என்ன இது விளையாட்டு , வேலை பளு அதிகம் இருந்ததால் கொஞ்ச நாட்களாக நமது ஈகரையில் கலந்துரையாட முடிய வில்லை ,

நீங்களா இப்படி?!! ,

கோபம் , வருத்தம் இதுல்லாம் உங்களுக்கு தெரியுமா ?!! . (ஒவ்வொரு முறை நாங்கள் உங்களை கிண்டல் பண்ணும்போதும் மிகவும் சாதரணமாக எடுத்துக்கொண்டு எங்களையே உற்சாகபடுத்தி விடுவீர்கள்

உங்களுடன் பேச ஆரம்பித்த பிறகு தான் , என்னிடம் யாரவது கோபப்படும்படி பேசினால் கூட அவர்களை சிரிக்க வைக்க கற்றுக்கொண்டேன் .

இங்கு அனைவருமே நல்ல நண்பர்கள் தான் , கருத்து மோதல்கள் எங்குமே சகஜம் தான் , அதை தாண்டி நமது நட்பு என்றுமே நீடித்து இருக்கும். நீங்கள் சொல்வது போல் " பெண்களின் மனதில் நுழைய எதுவும் தகுதி இருக்கிறதா" என்று எனக்கும் தெரியவில்லை. உங்களை போன்ற நண்பர்கள் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்து இருப்பீர்கள்.

நண்பர் சிவா அவர்களின் இந்த பதிலை படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
"
சிவா wrote:மிகவும் ஒரு வருத்தமான ஒரு செய்தியை முருகனடிமை அறிவித்துள்ளார்கள்!
இருப்பினும் ஈகரையின் உறவுகளைவிட்டு அவரால் எங்கும் செல்ல முடியாது!

விரைவில் மேற்கண்ட அறிக்கைக்கு ஒரு மறுப்பு அறிக்கை சமர்ப்பித்து என்றும் நம்முடன் இணைந்திருப்பார் என நம்புகிறேன்!
"

உங்களுக்கு தெரியுமா இதற்க்கு முன்னர் சில உறுப்பினர்கள் விலகுவது பற்றிய முடிவை சொன்னபோது , சிவா அவர்கள் ஈகரையில் இருப்பதும் போவதும் அவரவர்களின் விருப்பம் என்று சொன்னவர் ,உங்களுக்கு மேற்கண்ட பதிலை தந்திருக்கிறார் என்றால் உங்கள் மேல் நங்கள் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
பிரச்னை எதுவாக இருந்தாலும் உங்களின் முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

ஒரு சில நண்பர்கள் உங்களை புண்படுத்தி இருந்தால் அவர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொண்டு , நீங்கள் திரும்ப வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.




பின் குறிப்பு :

இந்த விளையாட்டை விட்டு விட்டு மரியாதையாக வர வேண்டும் என எச்சரிக்கிறேன்.
போதும் இந்த திருவிளையாடல் , அந்த பழனி முருகன் போல் இந்த திருச்செந்தூர் முருகனும் கோவித்துக்கொண்டு கோவணத்துடன் உட்கார்ந்தால் பார்க்க சகிக்காது என்பதால் , மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். மணி அல்லது தேசா அவர்கள் உடனடியாக ஒரு பழம் ( அதாம்பா ஞானப்பழம் ) வங்கி கொண்டு திருச்செந்தூர் செல்லும்படி ஈகரை சார்பாக கேட்டு கொள்கிறோம் , (பயண செலவு சிவா அவர்களிடம் வாங்கி கொள்ளவும்)

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக