புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
284 Posts - 45%
heezulia
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
20 Posts - 3%
prajai
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_m10தமிழுக்கு அமுதென்று பேர்...!  கவிதைப்போட்டி எண் 031 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழுக்கு அமுதென்று பேர்...! கவிதைப்போட்டி எண் 031


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 20, 2010 2:17 pm

கவிதைப்போட்டி எண் 031

தமிழுக்கு அமுதென்று பேர்...!


எம்மொழியும் கண்டிராத
செம்மொழியாம் தமிழ்
இன்னிசைக்கு இசைபாடும்
இன்பமயம் இன்பத்தமிழ்

எழுத்தொலியும் கருத்தொலியும்
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்

பாக்களுக்குப் பாவெடுக்கும்
பஞ்சாமிர்தம் பார்த்தமிழ்
பாமகனைப் பார்போற்ற
பல்லவியும் பைந்தமிழ்

மழலையின் தூக்கமும்
மணாளனின் மாலையும்
மரண அமங்கலமும்
மஞ்சம் சேர்க்கும் தமிழ்

தமிழ்த்தித்திப்பும் தவிப்பும்
தரணியில் காணாத வியப்பும்
தங்கத்தமிழுக்கு உண்டான திகைப்பு
அமுதம் தோற்ற தமிழ் வார்ப்பு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 20, 2010 2:20 pm

அமிழ்தினும் இனிய தமிழை அழகாய் கவிதை அலங்காரம் செய்து பைந்தமிழ் சொற்களால் கவிபாடிய அன்பு நண்பருக்கு அன்பு பாராட்டுக்கள்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 20, 2010 2:28 pm

மஞ்சுபாஷிணி wrote:அமிழ்தினும் இனிய தமிழை அழகாய் கவிதை அலங்காரம் செய்து பைந்தமிழ் சொற்களால் கவிபாடிய அன்பு நண்பருக்கு அன்பு பாராட்டுக்கள்..
[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 20, 2010 3:29 pm

தமிழின் பெருமை விளக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 27, 2010 3:46 pm

தமிழுக்கு தழிழ்தேடிய நண்பருக்கு வாழ்த்துக்கள்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon Jul 05, 2010 1:11 pm

தமிழுக்கு அமுது என்று பேர்-அந்த
தமிழ் எங்கள் உயர்க்கு நேர்.
நம் தாய் நாட்டில் தனில் என்னும் கொடி ஏறுகிறது
அங்கு தமிழ் அல்லும் நிலை ஏற்படுகிறது . தமிழ் நாளும்
புதிது புதிதாக மெருக்குஏறுகிறது -இந்த மாநாட்டில்
தமிழர்கள் தமிழே வளர்த்தார்கள் .
தமிழ் தாய் என்னும் தமிழே என்ன்றும் வரவேற்க்கபடுகிறது.
கவிதைஈல் பெற்றீர் எய்யா கடல் போல் புலமை -ஆயஎனும்
செம்மொழி மட்டும் உங்கள் செவி வழி வந்து பாயும்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ். kavthai potti by lakshmi sivagami.

lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Mon Jul 05, 2010 1:15 pm

தமிழுக்கு அமுது என்று பேர்-அந்த
தமிழ் எங்கள் உயர்க்கு நேர்.
நம் தாய் நாட்டில் தனில் என்னும் கொடி ஏறுகிறது
அங்கு தமிழ் ஆளும் நிலை ஏற்படுகிறது . தமிழ் நாளும்
புதிது புதிதாக மெருக்குஏறுகிறது -இந்த மாநாட்டில்
தமிழர்கள் தமிழே வளர்த்தார்கள் .
கற்றுத்தரும் கருந்தமிழ்
கவிஞர்களின் வாழ்வுக்கு
கைகொடுக்கும் கலைத்தமிழ்.
தமிழ் தாய் என்னும் தமிழே என்ன்றும் வரவேற்க்கபடுகிறது.
கவிதைஈல் பெற்றீர் எய்யா கடல் போல் புலமை -ஆயஎனும்
செம்மொழி மட்டும் உங்கள் செவி வழி வந்து பாயும்.
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்.

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jul 05, 2010 1:17 pm

கலை wrote:தமிழின் பெருமை விளக்கும் அருமையான கவிதை... பாராட்டுக்கள்...!




[You must be registered and logged in to see this image.]



அன்புடன்
மீனா
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Mon Jul 05, 2010 2:08 pm

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்...

தமிழ் அன்னைக்கு மணிமகுடம் சூட்டியதுபோல்... வரிகள் அனைத்தும் வைரவரிகளாக...

மிக்க மகிழ்ச்சியாய்... [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக