புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
96 Posts - 49%
heezulia
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
7 Posts - 4%
prajai
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
3 Posts - 2%
Barushree
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
223 Posts - 52%
heezulia
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
16 Posts - 4%
prajai
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 0%
Barushree
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_m10இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைஞர்களை கவரும் “ராகுல் காந்தி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 11:26 am

ராகுலுக்கு இன்று வயது 41.

இந்தியா முழுவதும் இளைஞர்கள் தங்கள் இளந்தலைவரின் பிறந்த நாளை உற் சாகமாக கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். நேருவின் கொள்ளுப் பேரன், இந்திராவின் பேரன், ராஜீவ்வின் மகன் என்ற அரசியல் பாரம்பரியத்தக்கு சொந்தக்காரர்.

100 கோடி மக்கள் வாழும் இந்தியாவை ஆளும் குடும் பத்தின் வாரிசாக இருந்தும் எளிமையான வாழ்க்கை யிலும், முதிர்ந்த அனுபவ சாலி போன்ற பேச்சாலும் இந்திய மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளார். எனவே அவரை வாழ்த்து வதில் நாடு முழுவதும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள ராகு லின் இன்னொரு பக்கம் சோகம் நிறைந்தது.

பாட்டி இந்திராவின் கையை பிடித்து ராகுல் உற்சாகமாக திரிந்தகாலம். திடீரென்று ஒரு நாள் சீக்கிய பாதுகாவலரால் வீட்டு முன்பே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்டார்.

அப்போது ராகுலுக்கு வயது 17. துள்ளித்திரியும் இளமைப்பருவம் அது. ஆனால் பாதுகாப்பு காரணங் களுக்காக ராகுலும், பிரியங் காவும் பாதுகாப்பு வளைத் துக்குள் கொண்டு வரப்பட்டனர். இதனால் அவரது இளமைக்கால சந்தோஷம் பறிபோனது.

அடுத்த 7 ஆண்டுகளில் தந்தை ராஜீவையும் இழக்க வேண்டியதாயிற்று. விமா னியாக இருந்து கொண்டு மனைவி, குழந்தைகளுடன் குதூகலமாக வாழ்ந்த ராஜீவ் இந்திரா மறைவுக்கு பிறகு அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார்.

1991-ல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டால் ராஜீவ் உயிர் பறிக்கப்பட்டது. வீட்டில் இருந்து உற்சாகமாக தேர்தல் பிரசாரத்துக்கு கிளம்பிய ராஜீவ் சிதறடிக்கப்பட்டது சோனியா குடும்பத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்தது.

இதனால் ராகுலின் பாது காப்பு மேலும் பல மடங்கு அதிகமானது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளி விட்டு பள்ளி மாற்றி மாற்றி படிக்க வைக்கப்பட்டார். அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றார்.

அம்மா, தங்கை என்ற பந்தங்களோடு ஒதுங்கியே வாழ்ந்தார்.

ஆனால் ராஜீவைப் போல் சோனியாவும் அரசியல் களத்துக்குள் இழுத்து வரப்பட்டார். பிரதமர் பதவி தேடி வந்ததையும் சோனியா ஏற்கவில்லை. தாயின் தியாகத்தையும், உள் உணர்வையும் ராகுல் புரிந்து கொண்டார்.

மகன் பதவி ஏற்க தயாராகும் வரையில் அந்த பதவியை தனது விசுவாசி யான மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார் சோனியா. ராகுல் எப்போது விரும் பினாலும் பிரதமர் பதவியை விட்டு கொடுக்க தயார் என்று மன்மோகன்சிங்கும் அறிவித்தாயிற்று. அப்படியும் ராகுல் பிரதமர் பதவியை ஏற்கவில்லை ஏன்?

தான் ஒரு பயிற்சி மாணவன் போல் அரசியலின் அனைத்து நெளிவு சுளிவு களையும் கற்று தேர்ந்து வருகிறார். இந்தியாவை கண்டறிவோம் என்ற தலைப்புடன் கடந்த 3 ஆண்டுகளாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். குக்கிராமங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி புழுதி படிந்த தரையில் காலை மடித்து உட்கார்ந்து கிராமத்து மக்களுடன் பேசுகிறார். அவர்களின் வாழ்க்கை முறைகளை பார்க்கிறார். குறைகளையும் கேட்கிறார்.

அரண்மனை வாசி களுக்கு குடிசைகளின் நிலை தெரிவதில்லை என்பார்கள். ஆனால் ராகுல் குடிசைகளிலும் தங்கி ஏழ்மையின் அனுபவத்தை உணர்ந்து வருகிறார். ராகுலின் சுற்றுப் பயணம் பயன் தராது என்று பல மட்டங்களில் இருந்தும் விமர்சனம் எழுந்தது. அவர் தொட்டியில் வாழும் மீன் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்து எறிந்து விட்டார். தனது சுற்றுப்பயணத் தாலேயே காங்கிரசின் செல்வாக்கை தலை நிமிர செய்தார். கடந்த பாராளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர ராகுல் தான் முக்கிய காரணம் என்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் ஒத்துக் கொண்டனர்.

மிக சாதாரணமாக பைஜாமா, குர்தா அணிந்து கொண்டு சராசரி இளை ஞனை போல் ராகுல் வலம் வருவது அவருக்கே உரிய பாணி. ஆடம்பரத்தை அவர் விரும்புவதில்லை. உணவு விசயத்திலும் மிகவும் கட்டுப்பாடானவர். காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதிலும் தவறுவதில்லை.

தன்னை சந்திக்கும் இளைஞர்களிடம் உடல் ஆரோக்கியம், உணவு விசயங்கள் பற்றி ஒரு ஆசிரியர் போல் பாடம் சொல்லி கொடுக்கிறார்.

நாடு முழுவதும் ஒரு கோடி இளைஞர்களை காங்கிரஸ் பக்கம் இழுத்துள்ளார். இந்த இளைஞர்களில் தகுதி வாய்ந்தவர்களை பதவியில் அமர்த்துவதே அவரது நோக்கம். கட்சி யில் நியமனம் இருக்க கூடாது. திறமையானவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

பதவி ஆசை பிடித்தவர் களை அருகில் நெருங்க விடுவதில்லை. சுய நலம் இல்லாமல் உழைக்கும் சில இளைஞர் வட்டாரத்தை தன் அருகில் வைத்துள்ளார்.

நாடு முழுவதும் திறமை சாலிகள் என்று ஒரு இளைஞர் பட்டாளத்தை தேர்வு செய்து வைத்துள்ளார். கட்சிக்கு அப்பாற்ப்பட்டு செயல்படும் இவர்கள் நாட்டு நடப்புகளையும், கட்சி செயல்பாடுகளையும் அவ்வப் போது இ-மெயிலில் தகவல் தெரிவிக்கிறார்கள். அந்த மெயில்களை பார்த்து உடனுக்குடன் பதில் அளித்து வருகிறார்.

இந்திய பிரதமராகும் வாய்ப்பு உள்ளவர் என்ற தகுதியோடு இருக்கிறார். ஆனாலும் இந்த இலக்கை எட்ட பல தடைகள் உள்ளன.

முதியவர்களை ஒதுக்கி வைக்கும் அவரது முயற்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பும். ஆனால் அதையெல்லாம் மீறி இளைஞர்கள் மத்தியில் கட்சியை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறார்.

தன்னை நோக்கி இழுக்கும் சவால்களை அவர் கண்டு கொள்வதில்லை. குடும்ப பாரம்பரியம், அதிகரித்து வரும் செல்வாக்கு இவை யெல்லாம் அவருக்கு சாதகமாக மாறி உள்ளது. இதுவே அவரை தலைமை பீடத்துக்கு அழைத்து செல்லும்.

புத்தக பிரியர்

ராகுல் காந்தி புத்தக பிரியர். அரசியல், பொருளா தாரம், இலக்கிய புத்தகங் களை விரும்பி படிப்பார்.

முதுபெரும் எழுத்தா ளரான குஷ்வந்த்சிங் ராகுலை பற்றி கூறும் போது, அவர் புத்திசாலி, நிறைய விசயங்களை தெரிந்து வைத்துள்ளார். யாரிடமும் விருப்பு வெறுப்பு இல்லாமல் பேசுகிறார். அவரை சந்தித்ததுசம அறிவுள்ள இருவர் கலந்து உரையாடியது போல் இருந்தது என்கிறார்.

பிரியங்கா மீது தனி பிரியம்

ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா மீது தனி பிரியம் உடையவர். சுற்றுப் பயணத்தில் இருந்தாலும் தினமும் பிரியங்காவிடம் பேச தவறுவதில்லை.

எனது சகோதரியை விட எனக்கு நெருக்கமாக யாரும் இல்லை என்று ராகுல் காந்தி பெருமையுடன் கூறுகிறார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக