புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 3%
Manimegala
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
prajai
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
401 Posts - 48%
heezulia
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
28 Posts - 3%
prajai
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 10:21 am

தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்த அறிக்கை:

2009ம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என இலங்கை சென்ற திமுக கூட்டணியை சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை அதிபர் உறுதி அளித்தார். ஆனால் இன்னமும் அதே நிலைதான் அங்கு நீடிக்கிறது.

வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரங்கள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. இந்த லட்சணத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவுக்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

முகாம்களில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும், மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தர வேண்டும், அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும், கல்வி கொடுக்கப்பட வேண்டும், வருகின்ற அனைத்து உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இப்படி தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 20, 2010 10:38 am

சில விசயத்துல அம்மா சொல்றது சரியா தான் இருக்கும்
இப்ப இவனுங்க தமிழ் மாநாடு நடத்தி என்னத்த சாதிக்க போறானுங்க. வெட்டி பசங்க. ஊரை அடிச்சு உலையில போட்டுட்டு என்ன தமிழ் மாநாடு வேண்டி கிடக்கு



இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Uஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Dஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Aஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Yஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Aஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Sஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Uஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Dஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Hஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக