புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
44 Posts - 41%
heezulia
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
34 Posts - 32%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 5%
prajai
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 3%
Raji@123
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Barushree
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
Saravananj
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
21 Posts - 5%
prajai
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_m10இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 20, 2010 10:21 am

தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று விடுத்த அறிக்கை:

2009ம் ஆண்டு இறுதிக்குள் இலங்கைத் தமிழர்கள் முன்பு வாழ்ந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் என இலங்கை சென்ற திமுக கூட்டணியை சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இலங்கை அதிபர் உறுதி அளித்தார். ஆனால் இன்னமும் அதே நிலைதான் அங்கு நீடிக்கிறது.

வட இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருவதாகவும், தமிழர்களின் பண்பாடு, சமயம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும், போரின் போது சிதைந்து போன தமிழர்களின் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றை கட்டித்தர நடவடிக்கை எடுக்காமல், புத்த விகாரங்கள் புதிது புதிதாக கட்டப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்புவது என்பது எப்படி சாத்தியமாகும் என்று புரியவில்லை. இந்த லட்சணத்தில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் 50 ஆயிரம் வீடுகள் கட்டித் தர இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. ஏற்கனவே மத்திய அரசின் சார்பில் 500 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டதே? அந்த நிதி இலங்கை தமிழர்களின் மறுவாழ்விற்காக எந்த அளவுக்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை மத்திய அரசு கேட்டறிந்ததா?

முகாம்களில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும், மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தர வேண்டும், அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும், கல்வி கொடுக்கப்பட வேண்டும், வருகின்ற அனைத்து உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும். இப்படி தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுயமரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 20, 2010 10:38 am

சில விசயத்துல அம்மா சொல்றது சரியா தான் இருக்கும்
இப்ப இவனுங்க தமிழ் மாநாடு நடத்தி என்னத்த சாதிக்க போறானுங்க. வெட்டி பசங்க. ஊரை அடிச்சு உலையில போட்டுட்டு என்ன தமிழ் மாநாடு வேண்டி கிடக்கு



இலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Uஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Dஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Aஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Yஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Aஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Sஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Uஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Dஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா Hஇலங்கை தமிழர் இன்னல் தீர்ந்த பிறகே மாநாடு நடத்த வேண்டும்: ஜெயலலிதா A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக