புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
68 Posts - 53%
heezulia
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
1 Post - 1%
Shivanya
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
15 Posts - 3%
prajai
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
9 Posts - 2%
Jenila
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
4 Posts - 1%
jairam
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
எழுத்தாளர் செகாவ் Poll_c10எழுத்தாளர் செகாவ் Poll_m10எழுத்தாளர் செகாவ் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்தாளர் செகாவ்


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Sun Jun 20, 2010 9:58 am

உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் செகாவ் அவரின் கதைகளை சிறுகதைகள் எழுதும் எவரும் வாசித்தே ஆக வேண்டும். அவருடைய BET என்னும் கதையில் புத்தகங்கள் எப்படி ஒருவனை தனிமையிலிருந்து விடுவிக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.


ஒரு கோடைக்காலத்தின் மாலையில் கூடுகிற பிரபுக்களின் அரட்டை மற்றும் ஆட்டக் கச்சேரிகளில் அன்று தூக்குத்தண்டனை கொடியதா, ஆயுள்தண்டனை கொடியதா என்று ஒரு விவாதம் நடக்கிறது. இளம் வக்கீல் ஒருவன் ஆயுள்தண்டனை கூட அனுபவித்துவிடக்கூடியதே என்று சொல்ல, ஒரு பிரபு அவனிடம் பந்தயம் கட்டுகிறார். அதன்படி ஒரு அறைக்குள் பதினைந்து வருடம் இருந்துவிட்டால், வக்கீலுக்கு இரண்டு மில்லியன் பணம் கொடுப்பதாக சொல்கிறார்.


பந்தயம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒரு அறைக்குள் வக்கீல் அடைக்கப்படுகிறான். தினமும் அவனுக்கு உணவு மட்டும் கொடுக்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் அந்த அறைக்குள் அவன் நடமாடிக்கொண்டு இருக்கிற சத்தம் கேட்கிறது. பிறகு, அவன் சில புத்தகங்கள் வேண்டும் என்கிறான். தருவிக்கப்படுகின்றன. மேலும் சில புத்தகங்களைக் கேட்கிறான். கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து புத்தகங்கள் அந்த அறைக்குள் சென்று கொண்டே இருக்கின்றன.


வருடங்கள் ஒடிவிடுகின்றன. விடிந்தால் பந்தயம் முடியும் நாள் வருகிறது. பிரபுவுக்கு அச்சமாயிருக்கிறது. இந்த காலத்திற்குள் அவர் பெரும் வியாபாரத்தில் நட்டமடைந்திருந்தார். பந்தயத்தில் தோற்று, பந்தயத்தொகையை கொடுத்துவிட்டால் அவர் அதோகதிதான். வக்கீலை கொன்றுவிட எண்ணுகிறான். வக்கீலோ ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் போய்விடுகிறான்.

அந்தக் கடிதம் நினைவில் வரும்பொதெல்லாம் நான் கரைந்துதான் போகிறேன். இந்த பூமிப்பந்தின் மேல் இந்த வாசகங்களை ஒட்டி வைக்க வேண்டும் போலத் தோன்றும்.


“இந்தப் பதினைந்து ஆண்டுகளாக நான் உலகத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும், படித்துக் கொண்டு இருந்தேன். இனிமையான மதுவருந்தினேன். காடுகளில் வேட்டையாடினேன். பெண்களை காதலித்தேன். நமது கவிஞர்களாலும், மேதைகளாலும் சிருஷ்டிக்கப்பட்ட தேவதைகள் மேகங்கள் போல இரவில் வந்து என்னிடம் கதைகளைச் சொன்னார்கள். புத்தகங்களால் நான் சிகரங்களில் ஏறி நின்று சூரிய உதயத்தையும், வெள்ளமென நிறைந்த அந்தி வானம், கடல், மலைமுகடுகள், தலைக்கு மேல் பறந்த மேகங்கள், அடர்ந்த பச்சைக் காடுகள், வயல்கள், நதிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். நகரங்களின் சைரன் ஒலிகளையும், இடையனின் புல்லாங்குழல் இசையையும் கேட்டேன். என்னிடம் இருக்கும் கடவுளிடம் பேச வந்த சாத்தானின் சிறகுகளை தொட்டுப் பார்த்தேன். ஆழ ஆழத்திற்கும் சென்றேன். அழிந்த நகரங்களைப் பார்த்தேன். புதிய மதங்களை வழிபட்டேன். சாம்ராஜ்ஜியங்களை வென்று நின்றேன்...”

கவிதையாய் நீளும் கடிதம் இறுதியாய் இப்படி முடிகிறது....


“நீங்கள் பகுத்தறியும் சிந்தனையை இழந்து தவறான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். உண்மைகளுக்குப் பதிலாக பொய்களையும், அழகுகளுக்குப் பதிலாக அருவருப்புகளையும் ஏற்றுக்கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சுத் தோட்டங்களில் கனிகளுக்குப் பதிலாக திடுமென தவளைகளும் பல்லிகளும் முளைப்பதையும், அவைகளிலிருந்து வரும் வேர்த்துப்போன குதிரையின் நாற்றத்தையும் நீங்கள் வழிபடுகிறீர்கள். உங்களது செய்கைகளை, வாழ்க்கையை உங்களுக்கு புரிய வைப்பதற்காக நான் இந்தக் காரியத்தைச் செய்யப் போகிறேன். ஒரு காலத்தில் நான் கனவு கண்ட இரண்டு மில்லியன் பணத்தையும் இதோ, துறந்து போகிறேன். பேசிய காலத்திற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பு இங்கிருந்து போய் விடுவேன் பந்தயத்தை முறித்துக்கொண்டு...”

ஈகரை நண்பர்களுக்கு,
நேரம் கிடைத்தால் செகாவ் அவர்களின் மற்ற கதைகளையும் படிக்க
பணிவன்புடன் வேண்டுகிறேன்.. !

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Feb 21, 2024 2:39 pm

எழுத்தாளர் செகாவ் 3838410834 எழுத்தாளர் செகாவ் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக