புதிய பதிவுகள்
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 10:10
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 0:10
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
by ayyasamy ram Today at 10:10
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:50
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Today at 0:10
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:47
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:29
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 18:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:20
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:04
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:14
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:50
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:11
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:42
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:25
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:08
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 0:38
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 0:34
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri 28 Jun 2024 - 23:22
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:19
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 28 Jun 2024 - 21:05
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:06
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:05
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:03
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed 26 Jun 2024 - 21:47
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எழுத்தாளர் செகாவ்
Page 1 of 1 •
- நியாஸ் அஷ்ரஃப்தளபதி
- பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010
உலகப் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் செகாவ் அவரின் கதைகளை சிறுகதைகள் எழுதும் எவரும் வாசித்தே ஆக வேண்டும். அவருடைய BET என்னும் கதையில் புத்தகங்கள் எப்படி ஒருவனை தனிமையிலிருந்து விடுவிக்கிறது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார்.
அந்தக் கடிதம் நினைவில் வரும்பொதெல்லாம் நான் கரைந்துதான் போகிறேன். இந்த பூமிப்பந்தின் மேல் இந்த வாசகங்களை ஒட்டி வைக்க வேண்டும் போலத் தோன்றும்.
கவிதையாய் நீளும் கடிதம் இறுதியாய் இப்படி முடிகிறது....
ஈகரை நண்பர்களுக்கு,
நேரம் கிடைத்தால் செகாவ் அவர்களின் மற்ற கதைகளையும் படிக்க
பணிவன்புடன் வேண்டுகிறேன்.. !
ஒரு கோடைக்காலத்தின் மாலையில் கூடுகிற பிரபுக்களின் அரட்டை மற்றும் ஆட்டக் கச்சேரிகளில் அன்று தூக்குத்தண்டனை கொடியதா, ஆயுள்தண்டனை கொடியதா என்று ஒரு விவாதம் நடக்கிறது. இளம் வக்கீல் ஒருவன் ஆயுள்தண்டனை கூட அனுபவித்துவிடக்கூடியதே என்று சொல்ல, ஒரு பிரபு அவனிடம் பந்தயம் கட்டுகிறார். அதன்படி ஒரு அறைக்குள் பதினைந்து வருடம் இருந்துவிட்டால், வக்கீலுக்கு இரண்டு மில்லியன் பணம் கொடுப்பதாக சொல்கிறார்.
பந்தயம் ஒப்புக்கொள்ளப்படுகிறது. ஒரு அறைக்குள் வக்கீல் அடைக்கப்படுகிறான். தினமும் அவனுக்கு உணவு மட்டும் கொடுக்கப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் அந்த அறைக்குள் அவன் நடமாடிக்கொண்டு இருக்கிற சத்தம் கேட்கிறது. பிறகு, அவன் சில புத்தகங்கள் வேண்டும் என்கிறான். தருவிக்கப்படுகின்றன. மேலும் சில புத்தகங்களைக் கேட்கிறான். கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து புத்தகங்கள் அந்த அறைக்குள் சென்று கொண்டே இருக்கின்றன.
வருடங்கள் ஒடிவிடுகின்றன. விடிந்தால் பந்தயம் முடியும் நாள் வருகிறது. பிரபுவுக்கு அச்சமாயிருக்கிறது. இந்த காலத்திற்குள் அவர் பெரும் வியாபாரத்தில் நட்டமடைந்திருந்தார். பந்தயத்தில் தோற்று, பந்தயத்தொகையை கொடுத்துவிட்டால் அவர் அதோகதிதான். வக்கீலை கொன்றுவிட எண்ணுகிறான். வக்கீலோ ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாய் போய்விடுகிறான்.
அந்தக் கடிதம் நினைவில் வரும்பொதெல்லாம் நான் கரைந்துதான் போகிறேன். இந்த பூமிப்பந்தின் மேல் இந்த வாசகங்களை ஒட்டி வைக்க வேண்டும் போலத் தோன்றும்.
“இந்தப் பதினைந்து ஆண்டுகளாக நான் உலகத்தைப் பார்க்க முடியவில்லை என்றாலும், படித்துக் கொண்டு இருந்தேன். இனிமையான மதுவருந்தினேன். காடுகளில் வேட்டையாடினேன். பெண்களை காதலித்தேன். நமது கவிஞர்களாலும், மேதைகளாலும் சிருஷ்டிக்கப்பட்ட தேவதைகள் மேகங்கள் போல இரவில் வந்து என்னிடம் கதைகளைச் சொன்னார்கள். புத்தகங்களால் நான் சிகரங்களில் ஏறி நின்று சூரிய உதயத்தையும், வெள்ளமென நிறைந்த அந்தி வானம், கடல், மலைமுகடுகள், தலைக்கு மேல் பறந்த மேகங்கள், அடர்ந்த பச்சைக் காடுகள், வயல்கள், நதிகள் எல்லாவற்றையும் பார்த்தேன். நகரங்களின் சைரன் ஒலிகளையும், இடையனின் புல்லாங்குழல் இசையையும் கேட்டேன். என்னிடம் இருக்கும் கடவுளிடம் பேச வந்த சாத்தானின் சிறகுகளை தொட்டுப் பார்த்தேன். ஆழ ஆழத்திற்கும் சென்றேன். அழிந்த நகரங்களைப் பார்த்தேன். புதிய மதங்களை வழிபட்டேன். சாம்ராஜ்ஜியங்களை வென்று நின்றேன்...”
கவிதையாய் நீளும் கடிதம் இறுதியாய் இப்படி முடிகிறது....
“நீங்கள் பகுத்தறியும் சிந்தனையை இழந்து தவறான பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். உண்மைகளுக்குப் பதிலாக பொய்களையும், அழகுகளுக்குப் பதிலாக அருவருப்புகளையும் ஏற்றுக்கொண்டீர்கள். ஆப்பிள், ஆரஞ்சுத் தோட்டங்களில் கனிகளுக்குப் பதிலாக திடுமென தவளைகளும் பல்லிகளும் முளைப்பதையும், அவைகளிலிருந்து வரும் வேர்த்துப்போன குதிரையின் நாற்றத்தையும் நீங்கள் வழிபடுகிறீர்கள். உங்களது செய்கைகளை, வாழ்க்கையை உங்களுக்கு புரிய வைப்பதற்காக நான் இந்தக் காரியத்தைச் செய்யப் போகிறேன். ஒரு காலத்தில் நான் கனவு கண்ட இரண்டு மில்லியன் பணத்தையும் இதோ, துறந்து போகிறேன். பேசிய காலத்திற்கு ஐந்து மணி நேரத்துக்கு முன்பு இங்கிருந்து போய் விடுவேன் பந்தயத்தை முறித்துக்கொண்டு...”
ஈகரை நண்பர்களுக்கு,
நேரம் கிடைத்தால் செகாவ் அவர்களின் மற்ற கதைகளையும் படிக்க
பணிவன்புடன் வேண்டுகிறேன்.. !
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![எழுத்தாளர் செகாவ் 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![எழுத்தாளர் செகாவ் 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|