புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
285 Posts - 45%
heezulia
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
20 Posts - 3%
prajai
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_m10தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 19, 2010 11:16 am

மணமகன் தாலி கட்ட முனைந்த போது, அந்தத் தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்தி மணமகள் காதலனுடன் வெளியேறியதால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது. திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பல காட்சிகள் தற்போது நிஜ வாழ்க்கையிலும் நடைபெறுகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்தவர் அழகுவேல். இவருடைய மகன் உத்திராபதிக்கும் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையை சேர்ந்த அவருடைய மாமா சின்னதுரையின் மகள் சுதாவுக்கும் திருமணம் செய்ய கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது.

ஜுன் 18ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர் முழுவதும் வழங்கப்பட்டது. திருமண ஏற்பாடுகளை மணமகன் வீட்டார் தடபுடலாக செய்தனர்.

திருமண நாளுக்கு முதல் நாளான வியாழக் கிழமையன்று தியாகதுருகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் திரண்டனர். இரவு அலங்கார ஊர்தியில் மணமகள் ஊர்வலம் நடந்தது. இதில் மணமகள் வீட்டார் சீர்வரிசை பொருட்களை எடுத்துச்சென்றனர்.

வெள்ளிக் கிழமை காலை 6 மணியளவில் மணமக்களின் பெற்றோருக்கு பாதபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து திருமண உடை அணிந்து மணமேடையில் உத்திராபதியும், சுதாவும் மணக் கோலத்தில் அமர்ந்தனர்.

சரியாக 7.15 மணியளவில் அய்யர் `மாங்கல்யம் தந்துனானேனா' என்று மந்திரம் ஓதி தாலியை எடுத்து உத்திராபதி கையில் கொடுத்தார். அதை சுதாவின் கழுத்தில் கட்ட முயன்ற போது, சுதா தன் கையால் தாலியை தட்டிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த மாலையையும் கழற்றி வீசினார்.

மணமேடையில் இருந்து எழுந்து நின்ற சுதா தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், திருமணத்துக்கு வந்திருக்கும் அத்தை மகன் பாக்கியராஜியை காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் சினிமா பாணியில் கூறினார். இதனால் மண்டபத்தில் அமர்ந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தாலிகட்டும் நேரத்தில் மகள் இப்படி செய்வாள் என்று எதிர்பாராத சுதாவின் பெற்றோர் அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர் அத்தை சரோஜாவின் மகன் பாக்கியராஜியை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். இதைத்தொடர்ந்து பாக்கியராஜியுடன் சுதா திருமண மண்டபத்தை விட்டு உறவினர்களுடன் வெளியேறினார். இதனால் மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மணமகளின் திடீர் முடிவால் ஏமாற்றத்துடன் காணப்பட்ட உத்திராபதிக்கு அதே மேடையில் திருமணம் செய்து வைக்க அவருடைய பெற்றோர், உறவினர்கள் முடிவு செய்தனர். அப்போது திருமணத்துக்கு வந்திருந்த மணமகனின் எதிர் வீட்டை சேர்ந்த தண்டபாணி-தனம் ஆகியோரின் மகள் நிர்மலாவை, உத்திராபதியின் பெற்றோர், பெண் கேட்டனர். உடனே அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஊரில் இருந்த நிர்மலா அவசர அவசரமாக திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வதற்குள் மணப்பெண்ணாக அலங்கரித்து மணமேடையில் அமர்ந்த நிர்மலாவுக்கு உத்திராபதி தாலி கட்டினார். மணமக்களை உறவினர்கள், நண்பர்கள் அர்ச்சதை தூவி வாழ்த்தினார்கள்.

காதலனுடன் சென்ற சுதாவுக்காக வாங்கி வரப்பட்ட பீரோ, கட்டில், மெத்தை மற்றும் சீர்வரிசை பொருட்கள் மண்டபத்தின் ஓரத்தில் கேட்பாரற்று கிடந்தன. நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுக்கு பதிலாக எதிர்வீட்டு பெண்ணுடன் நடந்த இந்த திருமணத்தால் தியாகதுருகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Jun 19, 2010 11:26 am

என்ன கொடும இது....ஆனால் நிர்மலா குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sun Jun 20, 2010 8:41 am

தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! 838572 தாலியைத் தட்டிவிட்டு திருமணத்தை நிறுத்திய மணப்பெண்! 838572

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக