புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளை கற்பழித்த காமக்கொடூரன் கைது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
பல்லடம் : பல்லடம் அருகே பெற்ற மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கி, தற்கொலைக்குத் தூண்டிய காமக்கொடூரனை போலீசார் கைது செய்தனர். பல்லடம் கரைப்புதூர் லட்சுமி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் (42); டீ மாஸ்டர். இவனது முதல் மனைவி லட்சுமிக்கு தேவி (20), மீனா (16), நந்தினி (7) என மூன்று பெண் குழந்தைகள். இரண்டாவதாக பரமேஸ்வரி (28) என்பவரை ஓராண்டுக்கு முன் முத்துக்குமார் திருமணம் செய்து கொண்டான். அதை எதிர்த்த முதல் மனைவி லட்சுமி, தனியாக பிரிந்து சென்று விட்டார்.
முதல் மனைவியின் மூத்த மகள் தேவி சென்னையில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகள் மீனா, மூன்றாவது மகள் நந்தினி ஆகியோர் தந்தை முத்துக்குமாருடன் வசித்தனர். கணவன் இல்லாத நேரத்தில் வந்து, தன் மகள்களை பார்த்து செல்வதை லட்சுமி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முத்துக்குமார் தன் மகள் என்று கூட பாராமல் மீனாவை மிரட்டி கற்பழித்து விட்டான். "இதை வெளியே சொன்னால் உன் தங்கை , அம்மாவை கொலை செய்து விடுவேன்' என, மிரட்டியுள்ளான். கற்பழிக்கப்பட்டதால் கர்ப்பமுற்ற மீனா, எப்போதும் நைட்டி அணிந்தபடி இருந்ததால், வேறு யாருக்கும் நடந்தது தெரியவில்லை.
தான் கர்ப்பமாகி விட்டதை முத்துக்குமாரிடம் மட்டும் மீனா தெரிவித்தாள். உஷாரான காமக்கொடூரன், "கருவைக் கலைத்து விடலாம்' என்று கூறி, மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளான். அதை சாப்பிட்டதும், மீனாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தன் தாய் லட்சுமியிடம், தான் தந்தையால் கற்பழிக்கப்பட்டது குறித்து மீனா கூறி அழுதாள். அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி, மகளை சமாதானப்படுத்தி சென்றார்.
கரு கலையாத நிலையில் இருந்த மீனாவிடம், "குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்; உனக்கு தனியாக வீடு பிடித்து கொடுக்கிறேன்' எனக் கூறி சமாதானம் செய்த முத்துக்குமார், அவள் அணிந்திருந்த கால் பவுன் தங்க கம்மலை வாங்கிச் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து அதை கேட்டபோது, "செத்துத்தொலை' எனக் கூறி கீழே தள்ளி விட்டான். இது குறித்து கடந்த 15ம் தேதி லட்சுமியிடம் போனில் மீனா கூறி அழுதுள்ளாள்.
தனக்கு ஏற்பட்ட அவமானம், துயரத்தை தாங்க முடியாத மீனா, 16ம் தேதி இரவு விஷம் குடித்தாள்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவள், 17ம் தேதி மாலை இறந்து விட்டாள். இது குறித்து நேற்று காலை பல்லடம் போலீசில் லட்சுமி புகார் செய்தார்.
விசாரித்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற போலீசார், முத்துக்குமாரை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றத்தை முத்துக்குமார் ஒத்துக்கொண்டான். அவன் மீது, 376 (கற்பழிப்பு), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய இரு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
முதல் மனைவியின் மூத்த மகள் தேவி சென்னையில் வேலை பார்க்கிறார். இரண்டாவது மகள் மீனா, மூன்றாவது மகள் நந்தினி ஆகியோர் தந்தை முத்துக்குமாருடன் வசித்தனர். கணவன் இல்லாத நேரத்தில் வந்து, தன் மகள்களை பார்த்து செல்வதை லட்சுமி வழக்கமாகக் கொண்டிருந்தார்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், முத்துக்குமார் தன் மகள் என்று கூட பாராமல் மீனாவை மிரட்டி கற்பழித்து விட்டான். "இதை வெளியே சொன்னால் உன் தங்கை , அம்மாவை கொலை செய்து விடுவேன்' என, மிரட்டியுள்ளான். கற்பழிக்கப்பட்டதால் கர்ப்பமுற்ற மீனா, எப்போதும் நைட்டி அணிந்தபடி இருந்ததால், வேறு யாருக்கும் நடந்தது தெரியவில்லை.
தான் கர்ப்பமாகி விட்டதை முத்துக்குமாரிடம் மட்டும் மீனா தெரிவித்தாள். உஷாரான காமக்கொடூரன், "கருவைக் கலைத்து விடலாம்' என்று கூறி, மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளான். அதை சாப்பிட்டதும், மீனாவுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. கடந்த வாரம் வீட்டுக்கு வந்த தன் தாய் லட்சுமியிடம், தான் தந்தையால் கற்பழிக்கப்பட்டது குறித்து மீனா கூறி அழுதாள். அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி, மகளை சமாதானப்படுத்தி சென்றார்.
கரு கலையாத நிலையில் இருந்த மீனாவிடம், "குழந்தை பிறந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்; உனக்கு தனியாக வீடு பிடித்து கொடுக்கிறேன்' எனக் கூறி சமாதானம் செய்த முத்துக்குமார், அவள் அணிந்திருந்த கால் பவுன் தங்க கம்மலை வாங்கிச் சென்று விட்டான். சில நாட்கள் கழித்து அதை கேட்டபோது, "செத்துத்தொலை' எனக் கூறி கீழே தள்ளி விட்டான். இது குறித்து கடந்த 15ம் தேதி லட்சுமியிடம் போனில் மீனா கூறி அழுதுள்ளாள்.
தனக்கு ஏற்பட்ட அவமானம், துயரத்தை தாங்க முடியாத மீனா, 16ம் தேதி இரவு விஷம் குடித்தாள்.திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவள், 17ம் தேதி மாலை இறந்து விட்டாள். இது குறித்து நேற்று காலை பல்லடம் போலீசில் லட்சுமி புகார் செய்தார்.
விசாரித்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்ற போலீசார், முத்துக்குமாரை கைது செய்தனர். விசாரணையின் போது, குற்றத்தை முத்துக்குமார் ஒத்துக்கொண்டான். அவன் மீது, 376 (கற்பழிப்பு), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) ஆகிய இரு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இவன மாதிரி ஆளுங்க என்கேரயுந்துதன் கிளம்புரனுகனு தெரியலே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Kayபண்பாளர்
- பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009
இவனைப்போல அயோக்கியனால தான் பெண்கள் நிம்மதியா நடமாட முடிவதில்லை... தந்தை மகள் என்னும் பவித்ர பந்தம் இதை ராஸ்கல் இவனை அடிக்குமுன் இவனுடைய மனைவியை அடிக்கனும்.... என்னதான் புருஷனிடம் தகராறு என்றாலும் ஒன்னு பிள்ளைகளின் நலம் வேண்டி அதே வீட்டில் பிள்ளைகள் கூட இருந்திருக்கனும்..... அதை விட்டு தான் மட்டும் நல்லா இருக்கனும்னு இவனை பிரிந்து போகப்போய் தானே இத்தனையும் ஆச்ச்சு...
போன பெண் தன் மகள்களையும் கூட்டிட்டு போயிருந்தால் அது நன்மையாயிருந்திருக்கட்டும்...
இந்த காமாந்தகாரன் பாவி மகள் என்று கூட பார்க்காம நினைக்க கூட முடியலை... படிக்கும்போதே அழுகை வருகிறது.... இவனை தூக்கில் போட்டு ஒரேடியா உயிர் போக விட கூடாது...
முச்சந்தியில் நிற்கவெச்சு மக்கள் கையினால் அடி வாங்க வைத்து துடிக்க துடிக்க கொல்லனும்...
அந்த மகளுக்கு எங்க போச்சு புத்தி அம்மாவை அக்காவை கொலை செய்வேன்னு சொன்னால் கற்பை இழப்பாளா? தந்தை இப்படி தகாத காரியம் செய்துட்டான்னு உடனே போய் போலிசுல சொல்லவேண்டாமா.. அப்பவே ஆட்களை கூப்பிட்டு இவனை முட்டிக்கு முட்டி அடிச்சு உள்ள தள்ள வேண்டாமா?
இவனைப்போல் ஆட்கள் இருப்பதால் தான் நாடு இப்படி உருக்குலைந்து போயிருக்கு.....
போன பெண் தன் மகள்களையும் கூட்டிட்டு போயிருந்தால் அது நன்மையாயிருந்திருக்கட்டும்...
இந்த காமாந்தகாரன் பாவி மகள் என்று கூட பார்க்காம நினைக்க கூட முடியலை... படிக்கும்போதே அழுகை வருகிறது.... இவனை தூக்கில் போட்டு ஒரேடியா உயிர் போக விட கூடாது...
முச்சந்தியில் நிற்கவெச்சு மக்கள் கையினால் அடி வாங்க வைத்து துடிக்க துடிக்க கொல்லனும்...
அந்த மகளுக்கு எங்க போச்சு புத்தி அம்மாவை அக்காவை கொலை செய்வேன்னு சொன்னால் கற்பை இழப்பாளா? தந்தை இப்படி தகாத காரியம் செய்துட்டான்னு உடனே போய் போலிசுல சொல்லவேண்டாமா.. அப்பவே ஆட்களை கூப்பிட்டு இவனை முட்டிக்கு முட்டி அடிச்சு உள்ள தள்ள வேண்டாமா?
இவனைப்போல் ஆட்கள் இருப்பதால் தான் நாடு இப்படி உருக்குலைந்து போயிருக்கு.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கொடூரமான செயல் அவரே இதை உணர்ந்து கொள்வார்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|