புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
59 Posts - 55%
heezulia
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
54 Posts - 55%
heezulia
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_m10பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 18, 2010 5:42 am

First topic message reminder :

பெண் ஒருவள் இருந்தால்,அவள் உலகையே வெறுத்தாள், காரணம் "அவள் பார்வை இழந்தவள்" எனினும் அவளுடைய காதலனை மட்டுமே விரும்பினாள்.

அவள் எப்பொழுதும் சொல்வாள்.நான் இந்த உலகை காண முடிந்தால் உன்னை திருமணம்
செய்துகொள்வேன் என்று.ஒருநாள் யாரோ ஒருவர் அவளுக்கு கண்களை தானம்
செய்தார். அவளும் உலகை பார்க்க முடிந்தது.அவளுடைய காதலனையும்
பார்த்தாள்.

அந்த இளைஞன் அவளிடம் கேட்டான். இப்பொழுது உன்னால் இந்த உலகை
காண முடிகிறது, என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று.

அந்த பெண் அவனுடைய கண்களை பார்த்தாள். என்ன ஆச்சர்யம் அவனுக்கு கண்களே
இல்லை.இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அவளுடைய எதிர்காலத்தை
நினைத்து அவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள்.

சில நாட்களுக்கு பின் அந்த இளைஞன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.

"உன் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்,இப்பொழுது இவை உன்னுடைய கண்கள், தானம் செய்வதற்கு முன் அவை என்னுடையவை."

மனிதனின் மூளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இதை தான் நம் முன்னோர்கள் மனித மனம் ஒரு குரங்கு என்றார்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 18, 2010 2:10 pm

sri35 wrote:அருமையான பதிவு...

ஸ்ரீ35
அன்பு மலர்
நன்றி நண்பா!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jun 18, 2010 2:12 pm

காதலின் ஆழத்தை அற்புதமாக உணர்த்திவிடீர்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jun 18, 2010 2:41 pm

பிச்ச wrote:பெண் ஒருவள் இருந்தால்,அவள் உலகையே வெறுத்தாள், காரணம் "அவள் பார்வை இழந்தவள்" எனினும் அவளுடைய காதலனை மட்டுமே விரும்பினாள்.

அவள் எப்பொழுதும் சொல்வாள்.நான் இந்த உலகை காண முடிந்தால் உன்னை திருமணம்
செய்துகொள்வேன் என்று.ஒருநாள் யாரோ ஒருவர் அவளுக்கு கண்களை தானம்
செய்தார். அவளும் உலகை பார்க்க முடிந்தது.அவளுடைய காதலனையும்
பார்த்தாள்.

அந்த இளைஞன் அவளிடம் கேட்டான். இப்பொழுது உன்னால் இந்த உலகை
காண முடிகிறது, என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று.

அந்த பெண் அவனுடைய கண்களை பார்த்தாள். என்ன ஆச்சர்யம் அவனுக்கு கண்களே
இல்லை.இதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அவளுடைய எதிர்காலத்தை
நினைத்து அவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள்.

சில நாட்களுக்கு பின் அந்த இளைஞன் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான்.

"உன் கண்களை பத்திரமாக பார்த்துக்கொள்,இப்பொழுது இவை உன்னுடைய கண்கள், தானம் செய்வதற்கு முன் அவை என்னுடையவை."

மனிதனின் மூளை சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. இதை தான் நம் முன்னோர்கள் மனித மனம் ஒரு குரங்கு என்றார்கள்.

சுயநலம் வென்றது காதல் தோற்றது



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 47
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Fri Jun 18, 2010 5:13 pm

பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 678642 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 677196



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jun 18, 2010 5:51 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jun 18, 2010 6:46 pm

இப்படி சுயநலவாதிகள் ஏன் தான் காதலிக்கிறார்களோ... எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு நல்ல உதாரணம்.. நல்ல பதிவு.. நன்றி சரண்னா சும்மாவா.. ஒவ்வொரு பதிவும் முத்து... பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 678642 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 678642 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 154550 பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 154550



பேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Aபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Aபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Tபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Hபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Iபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Rபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Aபேசுவதற்கு முன் யோசிக்கவேண்டும்! - Page 2 Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Jun 18, 2010 8:20 pm

பெண்களை நம்பாதே கண்களே பெண்களை நம்பாதே .............



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 18, 2010 8:22 pm

கருத்திற்கு அனைவருக்கும்(மனோஜ், ஆதிரா மேடம்,ரபீக், மீனு, மஞ்சு அக்கா & மணி) என் மனமார்ந்த நன்றிகள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 18, 2010 9:47 pm

அந்த காதலன் ஒரு கண்ணை மட்டும் அவளுக்கு தந்திருந்தால் ...............ஹும், விதி யாரை விட்டது. பவம் அவன்.தனக்கு என் வைத்துக்கொள தெரியாத நல்லவன்.

ரொம்ப நல்ல போஸ்ட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக