புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வந்தது உலகக் கோப்பை கால்பந்து-சுருண்டது கிரிக்கெட் பந்து!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கிரிக்கெட்டை விட உயர்ந்த ஒரு விளையாட்டு உண்டா என்று பட்டிமன்றம் வைக்கும் அளவுக்கு படா ஷோக்காக ஷோ காட்டிக் கொண்டிருந்த கிரிக்கெட் இன்று எங்கே, எங்கே என்று பூதக்கண்ணாடி வைத்துத் தேடும் அளவுக்கு தேய்ந்து காணாமல் போயுள்ளது- காரணம் உலகக் கோப்பை கால்பந்து.
இந்த கிரிக்கெட்டுக்குத்தான் இந்தியாவில் எவ்வளவு ஒசத்தியான மரியாதை, உச்சாணியான இடம், ஒய்யாரமான கெளரவம். தேசிய விளையாட்டான ஹாக்கி ஒருபக்கம் ஐ.சி.யூவில் கிடக்க, இந்த கிரிக்கெட்டை தூக்கி சிம்மாசனத்தில் வைத்து நம்மவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு நாட்டைப் பிடித்து ஆட்டியது கிரிக்கெட் மோகம்.
ஆனால் எந்த எத்தனாக இருந்தாலும், சரியான ஒரு ஜித்தன் கிடைத்தால், தூக்கி சாப்பிட்டு விடலாம் என்பது நிஜமாகியுள்ளது- கால்பந்து ரூபத்தில்.
இன்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கால்பந்து பற்றிய பேச்சுத்தான்.
விளையாட்டு குறித்து தெரிகிறதோ, இல்லையோ போட்டிகளைப் பற்றியும், தங்களுக்குத் தெரிந்த, மற்றவர்கள் மூலம் அறிந்த வீரர்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர் மக்கள். ''அது ஆஃப் சைடே இல்லை, மாப்ளே, ரெஃரீ தப்பா விசில் ஊதிட்டார்'' என்று படு நுணுக்கமாக பேச ஆரம்பித்து விட்டனர்.
டோணி, ஷேவாக், ரெய்னா என்று உச்சரித்துக் கொண்டிருந்த வாய்களில் இன்று ரொனால்டாவும், டிரோபாவும், எட்டோவும் உட்கார்ந்து கொண்டு டோணி அன் கோவை பேக்கப் செய்து விட்டனர்.
அந்த டோர்னமென்ட்டில் அத்தனை ரன், இந்த டோர்னமென்ட்டில் இத்தனை ரன். அவன் அத்தனை சிக்சர் அடிச்சான், இவன் இத்தனை கேட்ச் பிடிச்சான் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் இன்று பேபியானோ எத்தனை கோல் அடிப்பார், கிளோஸ் எத்தனை கோல் அடிப்பார், யார் சூப்பர் கோல் கீப்பர் என்று பேச ஆரம்பித்து விட்டனர்.
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இன்று நீக்கமற நிறைந்திருக்கிறது உலகக் கோப்பைக் கால்பந்து. இந்த களேபரத்தில் ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடுவதைப் பற்றிக் கவலைப்படுபவர் யாரேனும் உள்ளனரா என்பது சந்தேகமாகி விட்டது.
இதுவே வேறு நேரமாக இருந்திருந்தால் டோணி அன் கோவின் பழைய சாதனைகள், பழைய சோறு வேதனைகள் என்று அக்குவேறு ஆணிவேறாக புள்ளி விவரங்களை ஆராய்ந்து தள்ளியிருப்பார்கள். ஆனால் செய்தித் தாள்களில் கூட அதுகுறித்து எந்தவிதமான விரிவான செய்தியையும் காண முடியவில்லை. எல்லா செய்தித் தாள்களின் விளையாட்டுப் பக்கங்களையும் இன்று பெரிதாக ஆக்கிரமித்து விட்டது உலகக் கோப்பை கால்பந்து.
கிரிக்கெட்டை தூக்கிச் சாப்பிட, ஒரேயடியாக ஓரம் கட்டக் கூடிய தகுதியுடன் கூடிய ஒரே விளையாடடு என்பதை கால்பந்து நிரூபித்து விட்டது. இதற்காகவாவது இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும் அளவுக்கு உயர வேண்டும். அப்போதுதான், அன்ன, ஆகாரம் இல்லாமல் டிவி பொட்டி முன்பு கிரிக்கெட் போட்டியை கொட்டக் கொட்டக் கண்விழித்து விடிய விடிய பார்த்துக் கொண்டிருக்கும் அவலம் ஒழியும்.
பி.கு. கேப்டன் டோணிக்கு மிகவும் பிடித்த அணி பிரேசில். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்...
எனக்கு எப்போதுமே பிரேசிலைத்தான் பிடிக்கும். ஒரு கோல்கீப்பராக கால்பந்து விளையாட்டில் கோல்கீப்பரின் பணி மிகவும் அசாத்தியமானது, முக்கியமானது என்பதை அறிவேன். அதை விட முக்கியமாக கிரிக்கெட்டில் கேப்டன் பதவியும், கால்பந்தில் கோல்கீப்பர் பணியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அணி வென்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். தோற்றால் கீழே தூக்கிப் போட்டு விடுவார்கள் என்றார் டோணி.
இந்த கிரிக்கெட்டுக்குத்தான் இந்தியாவில் எவ்வளவு ஒசத்தியான மரியாதை, உச்சாணியான இடம், ஒய்யாரமான கெளரவம். தேசிய விளையாட்டான ஹாக்கி ஒருபக்கம் ஐ.சி.யூவில் கிடக்க, இந்த கிரிக்கெட்டை தூக்கி சிம்மாசனத்தில் வைத்து நம்மவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு நாட்டைப் பிடித்து ஆட்டியது கிரிக்கெட் மோகம்.
ஆனால் எந்த எத்தனாக இருந்தாலும், சரியான ஒரு ஜித்தன் கிடைத்தால், தூக்கி சாப்பிட்டு விடலாம் என்பது நிஜமாகியுள்ளது- கால்பந்து ரூபத்தில்.
இன்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கால்பந்து பற்றிய பேச்சுத்தான்.
விளையாட்டு குறித்து தெரிகிறதோ, இல்லையோ போட்டிகளைப் பற்றியும், தங்களுக்குத் தெரிந்த, மற்றவர்கள் மூலம் அறிந்த வீரர்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விட்டனர் மக்கள். ''அது ஆஃப் சைடே இல்லை, மாப்ளே, ரெஃரீ தப்பா விசில் ஊதிட்டார்'' என்று படு நுணுக்கமாக பேச ஆரம்பித்து விட்டனர்.
டோணி, ஷேவாக், ரெய்னா என்று உச்சரித்துக் கொண்டிருந்த வாய்களில் இன்று ரொனால்டாவும், டிரோபாவும், எட்டோவும் உட்கார்ந்து கொண்டு டோணி அன் கோவை பேக்கப் செய்து விட்டனர்.
அந்த டோர்னமென்ட்டில் அத்தனை ரன், இந்த டோர்னமென்ட்டில் இத்தனை ரன். அவன் அத்தனை சிக்சர் அடிச்சான், இவன் இத்தனை கேட்ச் பிடிச்சான் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் இன்று பேபியானோ எத்தனை கோல் அடிப்பார், கிளோஸ் எத்தனை கோல் அடிப்பார், யார் சூப்பர் கோல் கீப்பர் என்று பேச ஆரம்பித்து விட்டனர்.
நாட்டின் மூலை முடுக்கெல்லாம் இன்று நீக்கமற நிறைந்திருக்கிறது உலகக் கோப்பைக் கால்பந்து. இந்த களேபரத்தில் ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடுவதைப் பற்றிக் கவலைப்படுபவர் யாரேனும் உள்ளனரா என்பது சந்தேகமாகி விட்டது.
இதுவே வேறு நேரமாக இருந்திருந்தால் டோணி அன் கோவின் பழைய சாதனைகள், பழைய சோறு வேதனைகள் என்று அக்குவேறு ஆணிவேறாக புள்ளி விவரங்களை ஆராய்ந்து தள்ளியிருப்பார்கள். ஆனால் செய்தித் தாள்களில் கூட அதுகுறித்து எந்தவிதமான விரிவான செய்தியையும் காண முடியவில்லை. எல்லா செய்தித் தாள்களின் விளையாட்டுப் பக்கங்களையும் இன்று பெரிதாக ஆக்கிரமித்து விட்டது உலகக் கோப்பை கால்பந்து.
கிரிக்கெட்டை தூக்கிச் சாப்பிட, ஒரேயடியாக ஓரம் கட்டக் கூடிய தகுதியுடன் கூடிய ஒரே விளையாடடு என்பதை கால்பந்து நிரூபித்து விட்டது. இதற்காகவாவது இந்திய கால்பந்து அணி உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும் அளவுக்கு உயர வேண்டும். அப்போதுதான், அன்ன, ஆகாரம் இல்லாமல் டிவி பொட்டி முன்பு கிரிக்கெட் போட்டியை கொட்டக் கொட்டக் கண்விழித்து விடிய விடிய பார்த்துக் கொண்டிருக்கும் அவலம் ஒழியும்.
பி.கு. கேப்டன் டோணிக்கு மிகவும் பிடித்த அணி பிரேசில். இதுகுறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில்...
எனக்கு எப்போதுமே பிரேசிலைத்தான் பிடிக்கும். ஒரு கோல்கீப்பராக கால்பந்து விளையாட்டில் கோல்கீப்பரின் பணி மிகவும் அசாத்தியமானது, முக்கியமானது என்பதை அறிவேன். அதை விட முக்கியமாக கிரிக்கெட்டில் கேப்டன் பதவியும், கால்பந்தில் கோல்கீப்பர் பணியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அணி வென்றால் தலையில் தூக்கி வைத்து ஆடுவார்கள். தோற்றால் கீழே தூக்கிப் போட்டு விடுவார்கள் என்றார் டோணி.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
thiva
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|