புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளிய இயற்கை மருத்துவம்
Page 1 of 1 •
குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான பானங்களைவிட, அதிகம் ஊட்டச்சத்து தரும் டானிக் பூண்டு. அவர்களுடைய தினசரி உணவில் பூண்டு இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். பூண்டு அவர்களது இதயத்தை சீராக செயல்பட வைக்கும். ஞாபக சக்தி கூடும். உடல் பொலிவு பெறும்; பலமும் கூடும். தொண்டை இதமாகி, குரல் இனிமையாகும். கண் பார்வை கூர்மையாகும். நோய்த் தொற்றுக்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவதி தருவது, தலையில் பேன் தொல்லை. பேன்களை ஒழிக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயத்தை தோல் உரித்து, பச்சையாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சாறை தலையில் எண்ணெய் தடவுவது மாதிரி உச்சியிலிருந்து ஊற்றித் தேயுங்கள். அரை மணி நேரம் ஊறவிட்டு, அப்புறம் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் தலையை அலசினால் பேன்கள் ஒழியும்.
உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை அகற்றும் மாயாஜாலத்தை செய்ய வல்லது வெங்காயச் சாறு. தினமும் சில துளிகள் வெங்காயச் சாறு குடித்து வருபவர்களுக்கு இப்படி கெட்ட கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி, ரத்தமும் சுத்தமாகும். இதயத்தின் செயல்பாட்டையும் இது சுறுசுறுப்பாக்குகிறது. முறையாக தூக்கம் வராமல் அவதிப் படுகிறவர்கள், வெங்காயச் சாறு குடித்து வந்தால், தூக்கம் இயல்பாகும்.
தசைப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றுக்கு பூண்டுப் பால் துரித நிவாரணம் தருகிறது. அது என்ன பூண்டுப் பால்? பதினைந்து கிராம் பூண்டை தோல் உரித்து, சாறு வீணாகிவிடாமல் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு சுண்டும் வரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் பூண்டுப் பால் குடித்து வந்தால் தசை, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் பறந்தோடிவிடும்.
செரிமானக் கோளாறும் வயிற்றுப்பொருமலும் கூட்டணி சேர்ந்து வதைக்கும்போது, உடனே நாடவேண்டியது மிளகை. அரை டீஸ்பூன் மிளகுத்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சவும். தண்ணீர் கால் பங்கு ஆகும் அளவுக்கு நன்கு காய்ச்சி, சுண்டவைத்து, அதைக் குடித்தால் உணவு உடனே செரிக்கும். வயிற்றுப் பொருமல் சரியாகும். இந்த மிளகுக் கஷாயம் வயிற்றுப் புண், தொண்டைப் புண் ஆகியவற்றையும் குணப்படுத்தும் அருமருந்து.
கொத்தமல்லியை உடைத்துப் பார்த்தால், அதற்குள் துளியூண்டு சைஸில் இரண்டு விதைகள் இருக்கும். இந்த விதைகளை மட்டும் கொஞ்சம் தனியாக எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், ஞாபக சக்தி கூடும். குறிப்பாக பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களுக்கு உடனடி பலன் தரும் மருந்து இது!
![எளிய இயற்கை மருத்துவம் Redrose](https://2img.net/h/www.geocities.com/eegaraisivakumar/redrose.gif)
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவதி தருவது, தலையில் பேன் தொல்லை. பேன்களை ஒழிக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயத்தை தோல் உரித்து, பச்சையாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சாறை தலையில் எண்ணெய் தடவுவது மாதிரி உச்சியிலிருந்து ஊற்றித் தேயுங்கள். அரை மணி நேரம் ஊறவிட்டு, அப்புறம் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் தலையை அலசினால் பேன்கள் ஒழியும்.
உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை அகற்றும் மாயாஜாலத்தை செய்ய வல்லது வெங்காயச் சாறு. தினமும் சில துளிகள் வெங்காயச் சாறு குடித்து வருபவர்களுக்கு இப்படி கெட்ட கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி, ரத்தமும் சுத்தமாகும். இதயத்தின் செயல்பாட்டையும் இது சுறுசுறுப்பாக்குகிறது. முறையாக தூக்கம் வராமல் அவதிப் படுகிறவர்கள், வெங்காயச் சாறு குடித்து வந்தால், தூக்கம் இயல்பாகும்.
தசைப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றுக்கு பூண்டுப் பால் துரித நிவாரணம் தருகிறது. அது என்ன பூண்டுப் பால்? பதினைந்து கிராம் பூண்டை தோல் உரித்து, சாறு வீணாகிவிடாமல் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு சுண்டும் வரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் பூண்டுப் பால் குடித்து வந்தால் தசை, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் பறந்தோடிவிடும்.
செரிமானக் கோளாறும் வயிற்றுப்பொருமலும் கூட்டணி சேர்ந்து வதைக்கும்போது, உடனே நாடவேண்டியது மிளகை. அரை டீஸ்பூன் மிளகுத்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சவும். தண்ணீர் கால் பங்கு ஆகும் அளவுக்கு நன்கு காய்ச்சி, சுண்டவைத்து, அதைக் குடித்தால் உணவு உடனே செரிக்கும். வயிற்றுப் பொருமல் சரியாகும். இந்த மிளகுக் கஷாயம் வயிற்றுப் புண், தொண்டைப் புண் ஆகியவற்றையும் குணப்படுத்தும் அருமருந்து.
கொத்தமல்லியை உடைத்துப் பார்த்தால், அதற்குள் துளியூண்டு சைஸில் இரண்டு விதைகள் இருக்கும். இந்த விதைகளை மட்டும் கொஞ்சம் தனியாக எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், ஞாபக சக்தி கூடும். குறிப்பாக பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களுக்கு உடனடி பலன் தரும் மருந்து இது!
![எளிய இயற்கை மருத்துவம் Redrose](https://2img.net/h/www.geocities.com/eegaraisivakumar/redrose.gif)
வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க எலுமிச்சை அருமருந்து. எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட சாறு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் விட்டு நன்கு கலக்குங்கள். இந்தத் தண்ணீரால் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று வேளை நன்கு வாய் கொப்புளியுங்கள். இதன் மூலம் சுவாசம் புத்துணர்வோடு இருப்பதுடன், வாய் துர்நாற்றமும் அகல்கிறது.
மிதமான சூட்டிலிருக்கும் ஒரு டம்ளர் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த மஞ்சள் பாலைக் குடித்தால், ஜலதோஷத்தால் ஏற்பட்ட மூக்கடைப்பு நீங்கும். மூச்சுத்திணறலில் இருந்தும் உடனடி நிவாரணம் கிட்டும். இருமலைப் போக்கவும் இது இனிய மருந்தாக உதவுகிறது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்று எரிச்சல் ஆகியவற்றுக்கும் நிவாரணம் தரவல்லது இந்த மஞ்சள் பால். எலும்புகளை வலுவாக்கும் ஆற்றலும் இந்தப் பாலுக்கு உண்டு.
இரவில் படுத்ததும் முறையான தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்களுக்கு வெந்தயம் நல்ல மருந்து. வெந்தயக் கீரையை தண்ணீர் விட்டு அரைத்து, அந்தச் சாறு இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் நேரத்தில் குடியுங்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு குடித்து வந்தால், அதன்பின் தூக்கம் முறைப்பட்டுவிடும். படுக்கையில் சாய்ந்ததும் கண்களை நித்திராதேவி ஆட்கொள்வாள்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்ப வர்களுக்கு "துளசி டீ" இறுக்கத்தைக் குறைக்கும் மருந்து. 25 துளசி இலைகளைக் கிள்ளி, அவற்றை சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் பாதியாகும்வரை கொதிக்கவிட்டு, மிதமான சூடானதும் அதை வடிகட்டி எடுத்தால் "துளசி டீ" ரெடி. இதைக் குடித்தால் எப்படிப்பட்ட இறுக்கமும் லேசாகும்.
![எளிய இயற்கை மருத்துவம் Purple10](https://i.servimg.com/u/f82/13/02/10/42/purple10.gif)
மிதமான சூட்டிலிருக்கும் ஒரு டம்ளர் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த மஞ்சள் பாலைக் குடித்தால், ஜலதோஷத்தால் ஏற்பட்ட மூக்கடைப்பு நீங்கும். மூச்சுத்திணறலில் இருந்தும் உடனடி நிவாரணம் கிட்டும். இருமலைப் போக்கவும் இது இனிய மருந்தாக உதவுகிறது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்று எரிச்சல் ஆகியவற்றுக்கும் நிவாரணம் தரவல்லது இந்த மஞ்சள் பால். எலும்புகளை வலுவாக்கும் ஆற்றலும் இந்தப் பாலுக்கு உண்டு.
இரவில் படுத்ததும் முறையான தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்களுக்கு வெந்தயம் நல்ல மருந்து. வெந்தயக் கீரையை தண்ணீர் விட்டு அரைத்து, அந்தச் சாறு இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் நேரத்தில் குடியுங்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு குடித்து வந்தால், அதன்பின் தூக்கம் முறைப்பட்டுவிடும். படுக்கையில் சாய்ந்ததும் கண்களை நித்திராதேவி ஆட்கொள்வாள்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்ப வர்களுக்கு "துளசி டீ" இறுக்கத்தைக் குறைக்கும் மருந்து. 25 துளசி இலைகளைக் கிள்ளி, அவற்றை சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் பாதியாகும்வரை கொதிக்கவிட்டு, மிதமான சூடானதும் அதை வடிகட்டி எடுத்தால் "துளசி டீ" ரெடி. இதைக் குடித்தால் எப்படிப்பட்ட இறுக்கமும் லேசாகும்.
![எளிய இயற்கை மருத்துவம் Purple10](https://i.servimg.com/u/f82/13/02/10/42/purple10.gif)
இருமலுக்கு இஞ்சி கைகண்ட மருந்து. ஒரு விரற்கடை இஞ்சியை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கி, அத்துடன் இரண்டு பூண்டு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை பிழிந்துவிடவும். கால் மணி நேரம் கொதிக்கவிட்டு, அதை எடுத்து ஆறிய பிறகு வடிகட்டவும். இதில் அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து, நன்கு கலக்கி அருந்தினால் இருமல் சுவிட்ச் போட்டதுமாதிரி நிற்கும். தொண்டையும் இதமாகும்.
பெண்களின் மாதவிலக்கு தொடர்பான பல பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த மருந்து இஞ்சி. பல பெண்களுக்கு மாதவிலக்கின்போது அடி வயிற்று வலி அதிகமாக இருக்கும். உதிரப்போக்கு மிகக்குறைவாக இருக்கும் அல்லது சுத்தமாகவே இருக்காது. இவர்களுக்கு எல்லாவற்றையும் இயல்பாக்க இஞ்சி கஷாயம் உதவும்.
இஞ்சியை பூண்டுப்பல் அளவுக்கு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு துண்டுகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். அந்தத் தண்ணீர் அரை டம்ளர் அளவுக்கு சுண்டுகிறமாதிரி கொதிக்கவிட வேண்டும். அதில் கொஞ்சம் சர்க்கரையோ, வெல்லமோ சுவைக்காக சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வேளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் தீரும்.
மாதவிலக்கு சமயத்தில் பெண்கள், சாப்பிடும் உணவில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால், அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை இயல்பாக்கி, வழக்கமான வலியையும் அவஸ்தையையும் குறைக்கும். சரியான அளவுக்கு உதிரப்போக்கு இருப்பதில்லை என்று கவலைப்படும் பெண்கள், பெருங்காயத்தை நெய்யில் வறுத்து உணவில் சேர்த்து உண்டால், உதிரப்போக்கு இயல்பாகும்.
வயிற்று உபாதைகளால் அவதிப்படுகிறவர்களின் குடலை வலுவாக்க மாதுளையின் தோல் உதவுகிறது. மாதுளம் பழத்தோலை நன்கு உலர்த்தி, அரைத்துப் பொடியாக்கி, அதை மோரில் கலந்து சாப்பிட்டால் குடல் வலிமை பெறும். மோர் பிடிக்காதவர்கள், அப்படியே தோலை தண்ணீர் விட்டு அரைத்து, துவையல் போல ஆக்கியும் சாப்பிடலாம்.
![எளிய இயற்கை மருத்துவம் Redrose](https://2img.net/h/www.geocities.com/eegaraisivakumar/redrose.gif)
பெண்களின் மாதவிலக்கு தொடர்பான பல பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த மருந்து இஞ்சி. பல பெண்களுக்கு மாதவிலக்கின்போது அடி வயிற்று வலி அதிகமாக இருக்கும். உதிரப்போக்கு மிகக்குறைவாக இருக்கும் அல்லது சுத்தமாகவே இருக்காது. இவர்களுக்கு எல்லாவற்றையும் இயல்பாக்க இஞ்சி கஷாயம் உதவும்.
இஞ்சியை பூண்டுப்பல் அளவுக்கு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு துண்டுகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். அந்தத் தண்ணீர் அரை டம்ளர் அளவுக்கு சுண்டுகிறமாதிரி கொதிக்கவிட வேண்டும். அதில் கொஞ்சம் சர்க்கரையோ, வெல்லமோ சுவைக்காக சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வேளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் தீரும்.
மாதவிலக்கு சமயத்தில் பெண்கள், சாப்பிடும் உணவில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால், அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை இயல்பாக்கி, வழக்கமான வலியையும் அவஸ்தையையும் குறைக்கும். சரியான அளவுக்கு உதிரப்போக்கு இருப்பதில்லை என்று கவலைப்படும் பெண்கள், பெருங்காயத்தை நெய்யில் வறுத்து உணவில் சேர்த்து உண்டால், உதிரப்போக்கு இயல்பாகும்.
வயிற்று உபாதைகளால் அவதிப்படுகிறவர்களின் குடலை வலுவாக்க மாதுளையின் தோல் உதவுகிறது. மாதுளம் பழத்தோலை நன்கு உலர்த்தி, அரைத்துப் பொடியாக்கி, அதை மோரில் கலந்து சாப்பிட்டால் குடல் வலிமை பெறும். மோர் பிடிக்காதவர்கள், அப்படியே தோலை தண்ணீர் விட்டு அரைத்து, துவையல் போல ஆக்கியும் சாப்பிடலாம்.
![எளிய இயற்கை மருத்துவம் Redrose](https://2img.net/h/www.geocities.com/eegaraisivakumar/redrose.gif)
- GuestGuest
சூப்பர் அருமையான தகவல்கள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|