புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_vote_lcapதிருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_voting_barதிருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_vote_rcap 
6 Posts - 67%
heezulia
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_vote_lcapதிருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_voting_barதிருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_vote_rcap 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_vote_lcapதிருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_voting_barதிருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_vote_rcap 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_vote_lcapதிருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_voting_barதிருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை I_vote_rcap 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 10:38 am

தாயை பிளேடால் கிழித்ததால் பழிக்குப்பழியாக திருவான்மியூரில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னையன் (எ) ஏழுமலை (42). பிரபல ரவுடி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு மணிகண்டன் (18), சதிஷ்குமார் (14), சந்தோஷ்குமார் (14) என்ற மகன்களும், பவானி (10) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று இரவு வீட்டு வாசலில் கணவனும், மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் கிரிக்கெட்பேட், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திபுதிபுவென வந்தது. வாசலில் இருந்த சின்னையனை சரமாரியாக அரிவாளால் இந்த கும்பல் வெட்டியது. சின்னையன் ரத்தவெள்ளத்தில் துடித்தார். தடுக்க வந்த லட்சுமியை பிடித்து தள்ளிவிட்டு கும்பல் தப்பி ஓடியது.
தகவல் அறிந்து அடையாறு துணை கமிஷனர் நரசிம்மவர்மன், திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்னையனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சின்னையன் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:

சென்னை பிராட்வே ரிச்சி தெருவில் வசித்து வந்த சின்னையன், அதே பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளார். அவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன. அதே பகுதியில் வசித்து வந்த லட்சுமியம்மாளுடன் ஏற்பட்ட தகராறில் அவரது முகத்தை பிளேடால் கிழித்துள்ளார். இதை பார்த்து அவரது மகன்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் 2003&ம் ஆண்டு நடந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருவான்மியூர் அவ்வைநகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மகன்களுடன் லட்சுமியம்மாள் குடியேறினார். தாயை வெட்டிய ஆத்திரத்தில் சின்னையனை பழிவாங்க வேண்டும் என்று லட்சுமியம்மாளின் மகன்கள் துடித்துக் கொண்டிருந்தனர். திருவான்மியூருக்கு வந்த சில நாட்களில், சின்னையனை வெட்ட முயன்றுள்ளனர். அதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பித்தார். இந்நிலையில் நேற்று 5 பேருடன் லட்சுமியம்மாளின் மகன்கள் இருவரும் சின்னையன் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு சின்னையனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.

இச்சம்பவம் பற்றி சின்னையனின் மனைவி லட்சுமி கூறும்போது, ‘‘எனது கணவர் திருந்தி வாழ வேண்டும் என்பதற்காக பிராட்வேயில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு திருவான்மியூருக்கு வந்தோம். இந்நிலையில் முன்பகையை மனதில் வைத்துக் கொண்டு லட்சுமியம்மாளின் மகன்கள் இருவரும் நாங்கள் வசித்த பகுதிக்கு அடிக்கடி வந்து சென்றனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள்தான் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகுந்த நேரம் பார்த்து என் கணவரை வெட்டிவிட்டனர். தடுக்க வந்த என்னை தள்ளிவிட்டு என் நகைகளையும் பறித்து சென்றுவிட்டனர்’’ என்றார்.

போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 16, 2010 10:42 am

ரபீக் wrote:சென்னை திருவான்மியூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சின்னையன் (எ) ஏழுமலை (42). பிரபல ரவுடி. இவரது மனைவி லட்சுமி (36). இவர்களுக்கு மணிகண்டன் (18), சதிஷ்குமார் (14), சந்தோஷ்குமார் (14) என்ற மகன்களும், பவானி (10) என்ற மகளும் உள்ளனர்.
திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை 56667 திருவான்மியூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை 56667 ரவுடி என்பதை இவணுங்க ஒரு தொழிலாவே செய்யுராணுங்க போல ,

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக