புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
91 Posts - 63%
heezulia
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
eraeravi
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
283 Posts - 45%
heezulia
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_m10பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும்


   
   

Page 2 of 2 Previous  1, 2

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Wed Jun 16, 2010 10:21 am

First topic message reminder :

மதுரை : ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்; தற்கொலை செய்து கொண்ட பெண்; கையில் சூடம் ஏற்றி கோயிலை வலம் வரச் செய்யப்பட்ட இளைஞன்; பெண்ணை பலாத்காரம் செய்ததற்கு தண்டனையாக, சில ஆயிரம் ரூபாய் அபராதம் என, இந்த நவீன காலத்திலும் சில கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, தீர்ப்பு வழங்கும் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு இரு மாதங் களாக 167 கிராமங்களில் இந்த ஆய்வை இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கொண்டது. மதுரை, திண்டுக்கல், தேனி,சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் குறித்து, இதன் நிர்வாகி கதிர் நமது நிருபரிடம் கூறியதாவது :கட்டப்பஞ்சாயத்து நடத்துபவரை நாட்டாண்மை, பஞ்சாயத்தார், பெரிய வீட்டுக்காரர், தலைவர், அம்பலக்காரர், ஊர் பெரியவர், பண்ணையார் என கிராமங்களில் அழைக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் மூலமாகவும், பரம்பரையாகவும், படிப்பு அறிவு இருப்பதாலும் கிராம மக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில், 73 கிராமங்களில் கட்டப்பஞ்சாயத்துகளில் பெண்களும் பங்கேற்க அனுமதித்தாலும், 37 கிராமங்களில் கருத்துக்கூற தடை உள்ளது.

பெரும்பாலும் குடும்ப பிரச்னை, தீண்டாமை பிரச்னை, பெண்கள் மீதான வன்கொடுமை, நிலப்பிரச்னை குறித்து கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது. கிராமங்களில் விதவிதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, 10 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், கம்பால் தாக்குதல், காலில் விழுதல், சுடு எண்ணெய்யில் கை விடுதல், கோயிலை சுற்றி வருதல், கையில் சூடம் ஏற்றுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதிகபட்சமாக 109 கிராமங்களில் காலில் விழச் செய்யும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. 59 கிராமங்களில் கடைகளில், எந்த பொருட்களும் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

பெண்கள் மீதான வன் கொடுமைக்கு தீர்ப்பு வழங்கும் முறை அதிர்ச்சி தரக்கூடியது. உயர் ஜாதியைச் சேர்ந்த ஆண், ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த பெண்ணை பலாத் காரம் செய்தால் அபராதமும், மன்னிப்பு மட்டும் கேட்டால் போதும். இதுவே ஆண் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்தவராகவும், பெண் உயர் ஜாதி வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருந் தால் ஊரைவிட்டு ஒதுக்கிவிடுகின்றனர் அல்லது போலீசில் ஒப்படைக் கின்றனர். இது 89 கிராமங்களில் நடைமுறையில் இருக்கிறது. கோர்ட்டிற்கு செல்லாமல், கட்டப்பஞ்சாயத்து மூலம் விவாகரத்து பெறுவதும் நடக்கிறது. வீட்டுக்கூரையை முறித்து, கணவன் - மனைவி தலையில் ஆட்டு ரத்தத்தை தடவியும், உலக்கையை தாண்ட செய்தும் விவாகரத்து வழங்குகின்றனர்.

சில பிரச்னைகளில் வழங் கப்படும் தீர்ப்பை ஏற்காதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நபரிடம் மனைவிகூட பேசக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து களால் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 31 குடும் பங்கள் ஊரை விட்டே ஒதுக்கிவைக்கப்பட்டுஉள்ளன. இன்னும் தமிழகத்தின் பல கிராமங்களில் கட்டப் பஞ்சாயத்து நடக்கின்றன. இதுகுறித்து ஆய்வு செய்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிறப்பு சட்டம் கொண்டு வரவேண்டும். சமூகஆர்வலர்கள், வக்கீல்கள், பத்திரிகையாளர்களை கொண்ட கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளால் மட்டுமே கட்டப்பஞ்சாயத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும், என்றார்.


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 16, 2010 2:22 pm

திவா wrote:போலீஸ் என்ன செய்கிறார்கள் ?

மாமுல் வேலை செய்கிறார்கள்



ஈகரை தமிழ் களஞ்சியம் பாலியல் பலாத்காரம் செய்தால் அபராதம் போதும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 16, 2010 7:17 pm

மனுச பயக திருந்துனாதான் எதுவும் பன்ன முடியும்.இன்னும் நம்ம தென் மாவட்ட சனங்கல் ஜல்லி கட்ட விட முடியலியே

ஒரு கோத்திரம் உள்ளவர்கள் திருமனம் செய்தால் செல்லாது என இந்து திருமண சட்டத்தையே மாற்ற சொல்லி ஹரியானா முதல்வர் சொல்லும் அளவு நாடு உள்ளது.ஏனென்றால் ஒரே கோத்திரதில் திருமனம் செய்த இருவரை அந்த கிராம மக்களே கொன்று விட்டார்கள்.ஒட்டு மொத்த மானிலமும் அதனை சரி என்று சொல்கிறது.

என்ன செய்ய

விவெக் சொல்வது போல் 1000 பெரியார் வந்தாலும் இவர்களை திருத்த முடியாது.

ராம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 8:34 pm

ரொம்ப அதிர்ச்சியாய் இருக்கு பயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக