புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_c10தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_m10தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_c10 
5 Posts - 63%
heezulia
தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_c10தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_m10தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_c10தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_m10தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைதூரக் காதல்! கவிதைப்போட்டி எண் 082


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 13, 2010 3:31 pm

கவிதைப்போட்டி எண் 082

தொலைதூரக் காதல்!


நகன்றும் அசைந்தும் விரட்டியும்
அகலவியலா கொசுத்தொல்லையென
உன் நினைவுகள்

குனிந்து நிமிர்ந்து ஓடி
அனிச்சை செயல்களில் ஆடித் திரிந்தும்
இறுக்கிச் சம்மனமிட்டிருக்கின்றன
உன் நோக்கியான என் நினைவுகள்

இளித்து வருந்தி கடுத்து
தன் கதையளப்பவர்களுக்கெல்லாம்
ரசித்து ருசித்து “ம”; இட்டுக்கொண்டே
உன்னில் கரைந்து கிடக்கிறேன் முழுதுமாய்

கறுத்து மஞ்சனித்து பின் வெளுத்து
வெளியுலகம் வேஷம் பலவேற்றும்
என்னுலகம் மட்டும் இருண்டு நிற்கின்றன
காலம் பல கழிந்தும்

மிதக்குளிரில் நனைந்து கரையும் மாலைப் பொழுதுகளிலும்
வலிய வந்தனைக்கும் நந்தவன மலர் மணங்களிலும்
வெளியிறங்கி உட்கொள்ள நாத் துடிக்கும்
பன்சுவை நொறுக்குத் திண்பண்டங்களிலும்
தும்பிகளின்றி இசைவாகா சிறுவனைப் போல்தான்
ஏற்றமாகவே எல்லாம் கண்ட என்னுலகம்
எனக்கிசைய மறுக்கிறது உன் இல்லாமைகளில்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
lakshmisivagami
lakshmisivagami
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 02/07/2010

Postlakshmisivagami Tue Jul 13, 2010 4:29 pm

காதல் கவிதை
என் வழிகளை பார்க்க வேண்டாம்

என் வரிகளை பார்த்தாலே போதும்
என் உள்ளத்தை பார்க்க வேண்டாம்
என் வரிகளை பார்த்தாலே போதும்.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jul 14, 2010 4:08 pm

தூரத்தில் இருக்கும் காதல் என்னவெல்லாம் செய்யும் ஏக்கங்களில் தன்னை தொலைக்கும் நினைவுகளில் தன்னை கரையவைக்கும் உயிர்ப்பாய் உறைய வைக்கும் என்பதை சொல்லும் அழகிய வரிகள்....

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Thu Aug 05, 2010 4:18 pm

நன்றாக உள்ளது பரிசுக் கவிதை. இதை போன வருடம் வேறொரு இணைய தள மலரில் படித்து ரசித்திருக்கிறேன்.


வாழ்க வளமுடன். [You must be registered and logged in to see this image.]

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Fri Aug 06, 2010 12:12 pm

எனது மேற்கண்ட கருத்துக்கு யாரிடமிருந்தோ மிரட்டி என்னை இத்தளத்திலிலிருந்து விலகச் சொல்லி மின் அஞ்சல் வந்துள்ளது. பாரட்டினாலும் இந் நிலையா? !!! [You must be registered and logged in to see this image.]


ஓர் குடப் பாலில் ஒரு துளி விஷம் போதும்,வீணடிக்க. நல்ல வலை தளத்தில் இவ்வாறா? [You must be registered and logged in to see this image.]


வாழ்க வளமுடன் [You must be registered and logged in to see this image.]

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 06, 2010 1:20 pm

Ganesh1 wrote:எனது மேற்கண்ட கருத்துக்கு யாரிடமிருந்தோ மிரட்டி என்னை இத்தளத்திலிலிருந்து விலகச் சொல்லி மின் அஞ்சல் வந்துள்ளது. பாரட்டினாலும் இந் நிலையா? !!! [You must be registered and logged in to see this image.] ஓர் குடப் பாலில் ஒரு துளி விஷம் போதும்,வீணடிக்க. நல்ல வலை தளத்தில் இவ்வாறா? [You must be registered and logged in to see this image.] வாழ்க வளமுடன் [You must be registered and logged in to see this image.]

என்ன சொல்ல வரீங்க ?! , உங்களுக்கு மிரட்டி மின்னஞ்சல் வந்துள்ளதா ?? இது நம்ம தளத்திற்கு புதுசா இருக்கு.

இந்த கவிதையை போன வருடம் இணையத்தில் பார்த்துள்ளதாக சொல்லியிருக்கிறீர்கள் , கவிதையின் தலைப்பு / வரிகள் எதையாவது நினைவு படுத்தி சொல்ல இயலுமா?.

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Fri Aug 06, 2010 3:27 pm

ஏதோ சொல்லப் போய்.. விடுங்கள். என்னிடம் பயின்ற மாணவ/மாணவியகவும் இருக்கலாம்.

வாழட்டும் வளமுடனே.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 06, 2010 3:41 pm

Ganesh1 wrote:ஏதோ சொல்லப் போய்.. விடுங்கள். என்னிடம் பயின்ற மாணவ/மாணவியகவும் இருக்கலாம். வாழட்டும் வாளமுடனே.
நீங்க சொன்னா சரி தான் ஐயா , பெரியவர்கள் பெரியவர்கள் தான் , உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி [You must be registered and logged in to see this image.]

இருந்தாலும் இது போன்ற விஷயங்கள் நம் தளத்திற்கு புதிது , உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் அந்த தனிமடலை [You must be registered and logged in to see this link.] இதற்கு அனுப்பவும்,

avatar
Ganesh1
பண்பாளர்

பதிவுகள் : 140
இணைந்தது : 05/08/2010

PostGanesh1 Fri Aug 06, 2010 3:46 pm

பெரும் தன்மை அதன் தன்மையை இழ்ந்து விட நான் விரும்ப வில்லை.

ஒரு சிறிய வேதனை ... எழுதி விட்டேன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக