புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிர்கிஸ்தானில் கலவரம்: 100 இந்திய மாணவர்கள் தவிப்பு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
முன்னாள் அதிபர் பாகியேவ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து கிர்கிஸ்தானில் கலவரம் ஏற்பட்டுள்ளது. தெற்கு கிர்கிஸ்தானில் உள்ள ஓஷ் நகரில் கிரிகிஷ் இன மக்களும், உஸ்பெக் இன மக்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.
கலவரத்தில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கலவரம் மூண்டுள்ள ஓஷ் நகரில் 100 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கலவரத்தில் வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்படுகிறது. இதுவரை நடந்த தாக்குதல்களில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கலவரம் மூண்டுள்ள ஓஷ் நகரில் 100 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். இவர்களை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கிர்கிஸ்தானில் பெரும் இனக் கலவரம்-200 பேர் பலி!
பெரும் இனக் கலவரம் மூண்டுள்ள கிர்கிஸ்தானில் இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். அங்கு படிக்கச் சென்றுள்ள 90 இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் இனத்தவரிடையே பெரும் இனக் கலவரம் மூண்டுள்ளது. இதனால் கிர்கிஸ்தானின் பல முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை மூண்டுள்ளது. நகரங்கள் பற்றி எரிகின்றன.
3 நாட்களாக நடந்து வரும் கலவரத்திற்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக்கலவரத்தில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் 90 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். நாட்டின் 2வது பெரிய நகரான ஓஷ் நகரில் இவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய மாணவர் ஒருவர் அளித்த தொலைபேசித் தகவலில், நாங்கள் ஒரு வீட்டில் அடைபட்டுள்ளோம். உணவு இல்லை, மின்சாரம் இல்லை, காஸ் இல்லை, பணம் கூட இல்லை. வெளியே தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணம் உள்ளது.
தங்களை விரைவாக இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது என்றார்.
இன்னொரு மாணவர் கூறுகையில், இந்தியத் தூதரகம் சரியான முறையில் செயல்படவில்லை. அறைகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறு மட்டும் எங்களிடம் கூறியுள்ளனர் என்றார்.
வரலாறு காணாத இனக் கலவரத்திற்கு இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உஸ்பெக் இனத்தவர் ஆவர்.
கலவரத்தில் ஈடுபடுவோரையும், அப்பாவி மக்களைத் தாக்குவோரையும் சுட்டுக் கொல்லுமாறு இடைக்கால அதிபர் ரோஸா ஓடுன்பயேவ் உத்தரவிட்டுள்ளார்.
பெரும்வன்முறை மூண்டுள்ள ஓஷ் பிராந்தியத்தில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவியுள்ளதால் நாடே பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜலாலாபாத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடக்க தலைநகர் பிஷ்கெக்கிலிருந்து ஐந்து விமானங்களில் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு அதிபராக இருந்த பாகியேவுக்கு எதிராக கிர்கிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பல நூறுபேர் கொல்லப்பட்னர். இதையடுத்து நாட்டைவிட்டு வெளியேறினார் பாகியேவ் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது பாகியேவ் பெலாரஸில் இருக்கிறார். அவர்தான் தற்போதைய வன்முறையை தூண்டி விட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அதை பாகியேவ் மறுத்துள்ளார்.
பெரும் இனக் கலவரம் மூண்டுள்ள கிர்கிஸ்தானில் இதுவரை 200 பேர் பலியாகியுள்ளனர். அங்கு படிக்கச் சென்றுள்ள 90 இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கிர்கிஸ் மற்றும் உஸ்பெக் இனத்தவரிடையே பெரும் இனக் கலவரம் மூண்டுள்ளது. இதனால் கிர்கிஸ்தானின் பல முக்கிய நகரங்களில் வரலாறு காணாத வன்முறை மூண்டுள்ளது. நகரங்கள் பற்றி எரிகின்றன.
3 நாட்களாக நடந்து வரும் கலவரத்திற்கு இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தக்கலவரத்தில் மருத்துவம் படித்து வரும் இந்திய மாணவர்கள் 90 பேர் சிக்கிக் கொண்டுள்ளனர். நாட்டின் 2வது பெரிய நகரான ஓஷ் நகரில் இவர்கள் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய மாணவர் ஒருவர் அளித்த தொலைபேசித் தகவலில், நாங்கள் ஒரு வீட்டில் அடைபட்டுள்ளோம். உணவு இல்லை, மின்சாரம் இல்லை, காஸ் இல்லை, பணம் கூட இல்லை. வெளியே தொடர்ந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டவண்ணம் உள்ளது.
தங்களை விரைவாக இடமாற்றம் செய்ய முயற்சிப்பதாக இந்திய தூதரகம் கூறியுள்ளது என்றார்.
இன்னொரு மாணவர் கூறுகையில், இந்தியத் தூதரகம் சரியான முறையில் செயல்படவில்லை. அறைகளை மூடிக் கொண்டு உள்ளேயே இருக்குமாறு மட்டும் எங்களிடம் கூறியுள்ளனர் என்றார்.
வரலாறு காணாத இனக் கலவரத்திற்கு இதுவரை 1500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உஸ்பெக் இனத்தவர் ஆவர்.
கலவரத்தில் ஈடுபடுவோரையும், அப்பாவி மக்களைத் தாக்குவோரையும் சுட்டுக் கொல்லுமாறு இடைக்கால அதிபர் ரோஸா ஓடுன்பயேவ் உத்தரவிட்டுள்ளார்.
பெரும்வன்முறை மூண்டுள்ள ஓஷ் பிராந்தியத்தில் 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவியுள்ளதால் நாடே பற்றி எரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜலாலாபாத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தை அடக்க தலைநகர் பிஷ்கெக்கிலிருந்து ஐந்து விமானங்களில் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு அதிபராக இருந்த பாகியேவுக்கு எதிராக கிர்கிஸ்தானில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் பல நூறுபேர் கொல்லப்பட்னர். இதையடுத்து நாட்டைவிட்டு வெளியேறினார் பாகியேவ் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது பாகியேவ் பெலாரஸில் இருக்கிறார். அவர்தான் தற்போதைய வன்முறையை தூண்டி விட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் அதை பாகியேவ் மறுத்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஏமன் உள்நாட்டு கலவரம்: தமிழக நர்சுகள் தவிப்பு
» பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்
» செய்யாத குற்றத்திற்கு நேர்ந்த அவமானம் : இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்
» ஆஸ்திரேலியா: ஒரு மாதத்தில் இந்திய மாணவர்கள் மீது 20 தாக்குதல்கள்
» பஸ் தின ஊர்வலம் போர்க்களமாக முடிந்தது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயங்கர கலவரம்
» செய்யாத குற்றத்திற்கு நேர்ந்த அவமானம் : இந்திய அதிகாரியின் மகள் பெரும் தவிப்பு
» ஆங்கிலம் பேசத்தெரியாத இந்திய நர்சிங் மாணவர்கள் வெளியேற்றம்
» ஆஸ்திரேலியா: ஒரு மாதத்தில் இந்திய மாணவர்கள் மீது 20 தாக்குதல்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|