புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
75 Posts - 39%
T.N.Balasubramanian
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
prajai
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
i6appar
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
441 Posts - 47%
heezulia
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_m10குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆனில் விஞ்ஞானம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:53 pm

First topic message reminder :

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:57 pm

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது. இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது. இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான். அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான். இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான். சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது. (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன். மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:58 pm

இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனையும் சுற்றுகிறது. தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல. ஓடிக் கொண்டே இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல. கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:58 pm

ஓரங்களில் குறையும் பூமி

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன். அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41

எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம். நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 07, 2008 12:59 pm

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்.

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். 'நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), 'பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.

உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனா. இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 20, 2010 11:08 am

தெளிவான அருமையான விளக்கம் நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 20, 2010 11:22 am

களஞ்சியத்தின் திருக்குர்ஆன் தகவல் காலத்தோடு
இருக்கும் உண்மையை தந்தமைக்கு நன்றி தலை குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 942 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 942



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:27 am

இரண்டு வருடங்களுக்குப் பிறகு எனது பதிவிற்கு பின்னூட்டம் கிடைத்ததில் மகிழ்கிறேன்!!!

குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 733974



குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 20, 2010 11:35 am

சிவா wrote:இரண்டு வருடங்களுக்குப் பிறகு எனது பதிவிற்கு பின்னூட்டம் கிடைத்ததில் மகிழ்கிறேன்!!!

குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 733974


பார்க்காமல் இருந்தது எங்கள் தவறு.....
களஞ்சியத்தின் தகவல்களை,படிக்கும்போது தான்,
பல புதிய தகவலை அறிகிறோம்.ஆன்மிகம்,மருத்துவம்,
கட்டுரைகள்,ஆகட்டும்....இது தான் உண்மை......
உங்கள் ஆக்கங்கள் பலவகை,அறிய பொக்கிஷங்கள்,
என்றால் பொய்யில்லை.....
நீங்கள் தகவல் களஞ்சியம் என்றால் மிகையில்லை. குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 154550 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 20, 2010 11:41 am

kalaimoon70 wrote:
சிவா wrote:இரண்டு வருடங்களுக்குப் பிறகு எனது பதிவிற்கு பின்னூட்டம் கிடைத்ததில் மகிழ்கிறேன்!!!

குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 733974


பார்க்காமல் இருந்தது எங்கள் தவறு.....
களஞ்சியத்தின் தகவல்களை,படிக்கும்போது தான்,
பல புதிய தகவலை அறிகிறோம்.ஆன்மிகம்,மருத்துவம்,
கட்டுரைகள்,ஆகட்டும்....இது தான் உண்மை......
உங்கள் ஆக்கங்கள் பலவகை,அறிய பொக்கிஷங்கள்,
என்றால் பொய்யில்லை.....
நீங்கள் தகவல் களஞ்சியம் என்றால் மிகையில்லை. குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 678642 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 154550 குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 154550

நன்றி.. நன்றி.. நன்றி!



குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 20, 2010 12:54 pm

சிவா wrote:இரண்டு வருடங்களுக்குப் பிறகு எனது பதிவிற்கு பின்னூட்டம் கிடைத்ததில் மகிழ்கிறேன்!!!

குர்ஆனில் விஞ்ஞானம் - Page 2 733974

எத்தனை யுகம் ஆனாலும் உங்கள் பெறுமதியான ஆக்கம்கள் எங்கள் உள்ளத்தை விட்டு நீங்காது தலைவா.நீங்கள் தரும் சகல துறை பதிவுகளும் ரொம்ப அருமை கண்ணா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக