புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலிக்கத் தூண்டும் கவிதைகள்
Page 4 of 11 •
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
எனக்காக காத்திருந்த உன்கால்கள்
இன்று தடம்பதித்தது என் பூமியில்!
உனக்காக காத்திருந்தது என்கண்கள்
இன்று பிறந்தது உன்காதலில்!
உன்னுடன் பிறந்த என்காதலை
என்னுடன் சேர்த்தநாள்!!
உன்பிறந்தநாள்!!
எனக்கினியநாள்!!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
முதல் சந்திப்பு
முதல் தேடல்
முதல் பார்வை
முதல் வார்த்தை
முதல் புன்னகை
முதல் வெட்கம்
முதல் முடிவு
நம்முதல் காதல்!!
இன்று தடம்பதித்தது என் பூமியில்!
உனக்காக காத்திருந்தது என்கண்கள்
இன்று பிறந்தது உன்காதலில்!
உன்னுடன் பிறந்த என்காதலை
என்னுடன் சேர்த்தநாள்!!
உன்பிறந்தநாள்!!
எனக்கினியநாள்!!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
முதல் சந்திப்பு
முதல் தேடல்
முதல் பார்வை
முதல் வார்த்தை
முதல் புன்னகை
முதல் வெட்கம்
முதல் முடிவு
நம்முதல் காதல்!!
காதலுக்கு கண்கள் இல்லை என்பது உன்மைதான்!
உன் விழிகளை காணாதபோது!
இரவுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்!
உன் துணையை தேடாதபோது!
காற்றுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்!
உன்னை சுவாசிக்காதபோது!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
எதற்கும் கலங்காத உன்
உள்ளத்தை நினைக்கையில்
கவலையாக உள்ளது எனக்கு!
எனக்காக கவலைபடுவாயா என்று நினைத்தே!
கவலையை எப்படி கடப்பது
என்பதை கண்டுகொண்டேன்
உன்னை பார்த்து!
குவலை என்பதை எப்படி
ரசிப்பது என்பதையும் அறிந்தேன்
உன்மனதை பார்த்து!
உன் விழிகளை காணாதபோது!
இரவுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்!
உன் துணையை தேடாதபோது!
காற்றுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்!
உன்னை சுவாசிக்காதபோது!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
எதற்கும் கலங்காத உன்
உள்ளத்தை நினைக்கையில்
கவலையாக உள்ளது எனக்கு!
எனக்காக கவலைபடுவாயா என்று நினைத்தே!
கவலையை எப்படி கடப்பது
என்பதை கண்டுகொண்டேன்
உன்னை பார்த்து!
குவலை என்பதை எப்படி
ரசிப்பது என்பதையும் அறிந்தேன்
உன்மனதை பார்த்து!
உன்னை காணும் நிமிடங்களைவிட
உனக்காக காத்திருக்கும் நிமிடத்தையே நேசிக்கிறேன்!
என்கண்கள் கெஞ்சும்,
என்கால்கள் துள்ளும்,
என் இதழ்கள் உன்னையே பேசும்,
இனிமையான நேரமது!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
எனக்காக சிரிக்கும் உண்இதழ்களுக்கு தெரியாது,
அதில் புதைந்துகிடப்பது என்வார்த்தைகள் என்பது!
எனக்காக பார்க்கும் உன்விழிகளுக்கு தெரியாது,
அதில் மறைந்துகிடப்பது என்தேடல்கள் என்பது!
எனக்காக துடிக்கும் உன்இதயத்திற்கு தெரியாது,
அதில் கலந்திருப்பது என்உயிர் என்பது!
எனக்காக வாழும் உன்நாட்களுக்கு தெரியாது,
அதில் வாழ்ந்திருப்பது என்வாழ்க்கை என்பது!
தனித்திருப்பேன் துணையாக
உன் நினைவுகள்!
சோர்ந்திருப்பேன் சுவையான
உன்வார்த்தைகள்!
காத்திருப்பேன் மென்மையான
உன்கனவுகள்!
கலங்கியிருப்பேன் புன்னகையாக
உன்கைகள்!
காதலிப்பேன் திருமணமாக
உன்வரவுகள்!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
உன்னுடன் பேசி பேசி என்னுடன்
ஒட்டிக்கொண்ட வார்த்தைகளுக்கு
என்னால் பதில்கூற இயலவில்லை,
எங்கே நீயென்பதை
இன்றாவது வந்துவிட்டு போ
ஒருநாள் வார்த்தைகளுக்கு விடுமுறை!
பார்வைக்கே பலவேலை!
விடுமுறை நாளில்கூட வேலைதான்
உன்னுடன் இருக்கையில்!!
உன் நினைவுகள்!
சோர்ந்திருப்பேன் சுவையான
உன்வார்த்தைகள்!
காத்திருப்பேன் மென்மையான
உன்கனவுகள்!
கலங்கியிருப்பேன் புன்னகையாக
உன்கைகள்!
காதலிப்பேன் திருமணமாக
உன்வரவுகள்!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
உன்னுடன் பேசி பேசி என்னுடன்
ஒட்டிக்கொண்ட வார்த்தைகளுக்கு
என்னால் பதில்கூற இயலவில்லை,
எங்கே நீயென்பதை
இன்றாவது வந்துவிட்டு போ
ஒருநாள் வார்த்தைகளுக்கு விடுமுறை!
பார்வைக்கே பலவேலை!
விடுமுறை நாளில்கூட வேலைதான்
உன்னுடன் இருக்கையில்!!
அழகான நேரங்களில் உன்னை
நினைப்பதால் நானும் அழகாகிறேன்.
உன்னை நினைப்பதாலோ என்னவோ
எல்லா நேரங்களும் அழகாகிறது.
அழகான நேரங்கள் கிடைக்கும்
போதெல்லாம் தோன்றும்,
அழகான! ஆழகான! ஓசைகள்
உன் வார்த்தைகள்
அதனால்தான் கண்மூடும் போதும்
அழகாக தோன்றுகிறது,
என்மனதுள் அழகாக
உன் வார்த்தைகள்!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
நீயென்னை அடிக்கையில் அழவில்லை.
நீயென்னை அதட்டுவதில் வருத்தமில்லை.
நீயென்னை பிரிவதிலும் கவலையில்லை.
நீயென்னை புகழ்வதிலும் விருப்பமில்லை.
உயிரே என்னை மறவாதே
மண்ணோடு நான்!!
நினைப்பதால் நானும் அழகாகிறேன்.
உன்னை நினைப்பதாலோ என்னவோ
எல்லா நேரங்களும் அழகாகிறது.
அழகான நேரங்கள் கிடைக்கும்
போதெல்லாம் தோன்றும்,
அழகான! ஆழகான! ஓசைகள்
உன் வார்த்தைகள்
அதனால்தான் கண்மூடும் போதும்
அழகாக தோன்றுகிறது,
என்மனதுள் அழகாக
உன் வார்த்தைகள்!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
நீயென்னை அடிக்கையில் அழவில்லை.
நீயென்னை அதட்டுவதில் வருத்தமில்லை.
நீயென்னை பிரிவதிலும் கவலையில்லை.
நீயென்னை புகழ்வதிலும் விருப்பமில்லை.
உயிரே என்னை மறவாதே
மண்ணோடு நான்!!
கனவில் தோன்றும் ஒருநொடி
வாழ்க்கை என்றாலும்,
தெருவின் ஓரத்தின் ஒருநொடி
பார்வை என்றாலும்,
முகத்தைக் கண்டதும் ஒருநொடி
புன்னகை என்றாலும்
பிரிந்து போகையில் ஒருநொடி
சோகம் என்றாலும்
சேர்ந்து கூடுகையில் ஒருநொடி
மகிழ்ச்சி என்றாலும்
இறக்கும் போதும் ஒருநொடி
நினைவு என்றாலும்
நீ எனக்காக அற்பணித்தால்,
நான் உனக்காக வாழ்ந்திடுவேன்,
அந்த ஒருநொடிக்காக!.
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
பிடித்தது அப்பாவின் சிரிப்பு.
கிடைத்தது அம்மாவின் ஆதரவு.
வலித்தது அக்கவின் சூடில்.
கேட்பது தம்பியின் பேச்சு.
நினைப்பது என்றுமே இன்பம்.
சலிப்பது என்றாவது துன்பம்.
மயங்குவது காதலின் வார்த்தைகளில்.
கலங்குவது வாழ்க்கை தோல்விகளில்.
நேசிப்பது நிம்மதியான இரவுகள்.
தேடுவது இன்பமான உறவுகள்.
பிரிவது சிக்கலான நேரங்கள்.
பிடிக்காதது உன் சோகங்கள்.
சிரிப்பது உனக்கான இதழ்கள்.
நடிப்பது உந்தன்எந்தன் பார்வைகள்.
அழுவதும் உனக்கே உனக்காக.
என்றும் மறவாத உந்தன் உறவாக நான்!!
நிலவை அனைக்கும் குளிர்
உன் காதல்!
நிலவாக நான் இருக்கையில்
குளிராக நீயணைப்பாய்!
குளிராக நான் வாடுகையில்
நிலவாக நீ குளிருவாய்!
மொத்தத்தில் இரவோடு வாடும்
நிலவு நம்காதல்!
தேய்ந்தாலும் இன்பம்!
வளர்ந்தாலும் இன்பம்!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
நீ இல்லாத நேரத்திலும்
என்னுடன் இருப்பது
உன்காதல் மட்டுமே!
நீ என்னை வெறுத்தாலும்
என்னை புரியவைக்கிறது
உன்னுள்!
நீ இருக்கும் நேரத்தில்
உன்னுடன் இருப்பது
என்காதல் மட்டுமே!
நான் உன்னை மறுத்தாலும்
புரிந்த காதலை புதைத்துவிடுகிறது என்னுள்!!
உன் காதல்!
நிலவாக நான் இருக்கையில்
குளிராக நீயணைப்பாய்!
குளிராக நான் வாடுகையில்
நிலவாக நீ குளிருவாய்!
மொத்தத்தில் இரவோடு வாடும்
நிலவு நம்காதல்!
தேய்ந்தாலும் இன்பம்!
வளர்ந்தாலும் இன்பம்!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
நீ இல்லாத நேரத்திலும்
என்னுடன் இருப்பது
உன்காதல் மட்டுமே!
நீ என்னை வெறுத்தாலும்
என்னை புரியவைக்கிறது
உன்னுள்!
நீ இருக்கும் நேரத்தில்
உன்னுடன் இருப்பது
என்காதல் மட்டுமே!
நான் உன்னை மறுத்தாலும்
புரிந்த காதலை புதைத்துவிடுகிறது என்னுள்!!
என்றும் இல்லாத இன்பம்
உன் வீட்டிற்கு வருகையில்
என்றும் அழியாத இன்பம்
முதல்நாள் வருகை உன்வீட்டிற்கு
உன் வீட்டுச்சுவர் வருக என்றது.
உன் வீட்டுக்கண்ணாடி பார் என்றது.
உன் வீட்டின்அறைகள் என்னை
அழைத்தாலும், தயங்குவது போல
நடித்து, தயங்கி நுழைந்த
என்காலடி பதிந்தது
உன்வீட்டில் அன்று!!
![காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 4 Brose](https://2img.net/h/webclipart.about.com/library/blogclip/brose.gif)
நான் பார்தெல்லாம் எங்கும்
உன் முகம்!
நான் பேசுவதெல்லாம் உனக்கு
பிடித்து வண்ணங்கள்!
நான் காண்பதெல்லாம் உனக்கு
பிடித்த பாடல்கள்!
நான் தேடுவதெல்லாம் உனக்கு
பிடித்த பொருட்கள்!
நான் யோசிப்பதெல்லாம் உன்னைப்
பற்றிய சிந்தனைகள்!
நான் வேண்டுவது உனதுநேரம்
என்றும் என்னுடன்!!!
- Sponsored content
Page 4 of 11 • 1, 2, 3, 4, 5 ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 11
|
|