புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
81 Posts - 60%
heezulia
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
1 Post - 1%
viyasan
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
273 Posts - 44%
heezulia
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
19 Posts - 3%
prajai
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன்வினை தன்னைச் சுடும் Poll_c10தன்வினை தன்னைச் சுடும் Poll_m10தன்வினை தன்னைச் சுடும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்வினை தன்னைச் சுடும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 1:16 pm

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் தொண்ணாற்றாறு வகைப் பிரபந்தங்களில் சதம் எனப்படும் பிரபந்தவகையும் உண்டு.

பல உலக நீதிக் கருத்துக்களையும், யதார்த்தமாக நாம் உலகில் பார்ப்பதையும், உலகநடப்புகளையும், மக்களின் இயல்புகளையும் - பொதுவாக உலகியல் உண்மைகளையும் சொல்லக்கூடிய பாடல்கள் நூறைக் கொண்டது, சதகம். குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை மிகவும் பிரபலமானவை.


தண்டலையார் சதகத்திலிருந்து ஒரு பாடல்:

மண்ணுலகில் பிறர் குடியை வஞ்சனையிற்
கெடுப்பதற்கு மனத்தினாலே
உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே
கெடுவன் என்பதுண்மையன்றோ
தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீ
ணெறியாரே தெரிந்து செய்யும்
தன்வினை தன்னைச்சுட வோட்டப்பம் வீட்
டைச்சுடவுந்தான் கண்டோமே


பிறர்குடியை வஞ்சனையாகக் கெடுப்பதற்கு மனதினால் நினைத்தாலும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கூறினாலும்கூட அவனே தானாகக் கெட்டுப்போவான் என்பது இப்பாடலின் கருத்து.

தென்னவன் - பாண்டியன், சோழன் ஆகிய முடிவேந்தர்கள் தண்டலை நீள்நெறியாரை வழிபடுகிறார்கள். சேரன் இதில் கூறப்படவில்லை.

இதில் வரும் பழமொழி:

'தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'.

இந்தப் பழமொழிக்குப் பின்னணியாக ஒரு கதை உண்டு.

பட்டினத்தார் தம்முடைய மகனாக வந்த மருதவாணர், ஒரு ஓலைமுறியில் 'காதற்றவூசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று எழுதி, உடன் ஒரு காதற்ற ஊசியையும் வைத்துக் கொடுக்கச் செய்தபின்னர் எல்லாவற்ரையும் விட்டுவிட்டு துறவியாக மாறினார்.

ஆரம்பத்தில் அவர் அதே ஊரில் இருந்துகொண்டு ம்ண்டபங்களில் தங்கியும் வீடுவீடாகப் பிச்சையெடுத்தும் திரிந்தார்.

அந்த ஊரில் தனவணிகர்கள் மிகவும் செல்வாக்காக இருந்தனர். அவர்களிடையே பெரும் வணிகராக பல கப்பல்கள், வணிகச்சாத்துக்கள் ஆகியவற்றுடன் பெரும் செல்வந்தராக விளங்கியவர் பட்டினத்தார். அவர் குபேரனுடைய அவதாரம் என்றும் சொல்வர்.

அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது அவருடைய உறவினர்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

குறிப்பாக அவருடைய தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை.

தங்கையின் வீட்டில் சம்பந்தம் செய்ய வந்தவர்களும்கூட தங்கையின் பிள்ளைக்குத் தாய்மாமனாகிய பட்டினத்தார் பிச்சையெடுப்பதைக் கருத்தில்கொண்டு சம்பந்தத்தையும் தட்டிக் கழித்துவிட்டனர்.

ஆகவே பட்டினத்தாரைக் கொன்றுவிட தங்கை திட்டம் போட்டாள்.

ஒருநாள், "அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டுப் போ" என்று வீட்டிற்கு அழைத்தாள்.

அந்த அப்பத்தில் விஷத்தை கலந்துவிட்டாள்.

அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் விஷம் கலந்திருப்பது பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது.

உடனே, "தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின்மீது வீசி எறிந்தார். உடனேயே வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து அந்தப் பழமொழி ஏற்பட்டது.

--------------------------
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்
டாக்டர் எஸ்.ஜெயபாரதி




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 1:26 pm

[You must be registered and logged in to see this image.]

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 14, 2010 1:29 pm

[You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jun 14, 2010 2:04 pm

[You must be registered and logged in to see this image.]

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 3:05 pm

அருமையான கருத்து... நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 15, 2010 3:03 pm

[You must be registered and logged in to see this image.]

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 3:16 pm

கெடுவான் கேடு நினைப்பான் என்ற கருத்துக்குகேற்ப தன் வினை தன்னைச்சுடும் என்று சொல்லி அதற்கு உதாரணமாக பட்டினத்தாரின் கதை பகிர்ந்தது மிக அருமை சிவா...

அன்பு நன்றிகள் சிவா..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 8:28 pm

இளைமையில் கேட்ட கதை. என் தாய் சொன்னது.. நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி.. சிவா.. [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this link.]
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jun 17, 2010 8:40 pm

அருமை..

பகிர்விற்கு நன்றி..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக