புதிய பதிவுகள்
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
74 Posts - 46%
heezulia
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
65 Posts - 41%
prajai
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
5 Posts - 3%
Jenila
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
108 Posts - 50%
ayyasamy ram
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
9 Posts - 4%
prajai
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_m10ஒரு பக்கக் கதை – தன்வினை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை – தன்வினை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 05, 2015 6:18 pm


ஒகேனக்கல். மெயின் அருவிக்குச் செல்ல முடியாதபடி
நடைபாதையெல்லாம் வெள்ளத்தின் வேகம்.

விசாலம்தான் கரையோரம் நின்றுகொண்டு மகள்
வேதத்தைக் குளிக்கச் செய்கிறாள்.

“வேதம் என்னை பார்த்தபடியே பின்னாலே போ,
நான் சொன்ன இடத்தில் குளி’

“சரிம்மா’

வேதம் வெள்ளத்தில் நிற்கிறாள். முழுங்கால் அளவு
தண்ணீர்.

“இது போதுமாம்மா’

“இல்லே, இன்னும் கொஞ்சம் பின்னாலே போ’

“இப்ப?’

“இன்னும் கொஞ்சம்’

“அம்மா வெள்ளம் இழுக்குது இடுப்பளவுக்கு மேல
தண்ணீயிலே நிக்க முடியலையேம்மா.’

“சரி இப்ப நல்லா முங்கு’

முங்கி எழுந்தவள், “அம்மா, காலுக்கு கீழே தரை எட்டல,
அதோ தண்ணி இழுத்துக்கினுபோவுது. என்னை
காப்பாத்தும்மா.. அம்மா… அம்மா… ஆ…ஆ…!’

கரையில் அம்மா கற்சிலையாக நிற்கிறாள்.

“ஏண்டி விசாலம் இப்படியா வயசுப் பொண்ணை வாரிக்
கொடுத்துட்டு வருவ!’

துக்கம் விசாரிக்க வந்தவர்கள் ஆளாளுக்கு ஒன்றை
கூறிவிட்டுச் சென்றார்கள் விசாலம் விரக்தியாக இருந்தாள்.

மூன்றாவது மாசம். அஸ்தி கரைக்க கணவனும், மனைவியும்
ஓகேனக்கலுக்குச் செல்கின்றனர்.

அஸ்தி கரைத்ததும் விசாலம் குளிக்க முனைகிறாள்.
திடீரென்று காலுக்கு கீழே யாரோ இழுப்பது போன்ற உணர்வு.
மூச்ச முட்டுவது தெரிகிறது.

“அன்புள்ள அம்மா, சித்தப்பிரமை பிடிச்ச பொண்ணை
காப்பாத்த முடியாதுண்ணுதானே காவேரியிலே என்னை கை
கழுவின. நீ என்னை விட்டாலும் நான் உன்னை விட முடியுமா?
ஆமாம்மா உன்னை விட்டு என்னாலே இருக்க முடியாது.
நீ இருக்கும் இடத்துக்கு நான் வரமுடியாது. ஆனா நான் இருக்கும்
இடத்துக்கு நீ வரலாம்தானே? வாம்மா.. வாம்மா… ஆ…!’

காருண்யமிக்க காவிரித்தாய் மகளை ஏற்றுக் கொண்ட மாதிரி
அம்மாவையும் அங்கீகரித்துக் கொள்கிறாள்.

————————————————————

– தருமபுரி க. தியாகசீலன்
நன்றி- குமுதம்


shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 06, 2015 12:41 am

//அன்புள்ள அம்மா, சித்தப்பிரமை பிடிச்ச பொண்ணை
காப்பாத்த முடியாதுண்ணுதானே காவேரியிலே என்னை கை
கழுவின. நீ என்னை விட்டாலும் நான் உன்னை விட முடியுமா?
ஆமாம்மா உன்னை விட்டு என்னாலே இருக்க முடியாது.
நீ இருக்கும் இடத்துக்கு நான் வரமுடியாது. ஆனா நான் இருக்கும்
இடத்துக்கு நீ வரலாம்தானே? வாம்மா.. வாம்மா… ஆ…!’

காருண்யமிக்க காவிரித்தாய் மகளை ஏற்றுக் கொண்ட மாதிரி
அம்மாவையும் அங்கீகரித்துக் கொள்கிறாள்.//

அய்யய்யோ இப்படி எல்லாம் நடக்ககே நடக்காது . ஒரு தாய் அப்படி செய்யவே மாட்டாள் ..
சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 07, 2015 1:35 am

shobana sahas wrote://அன்புள்ள அம்மா, சித்தப்பிரமை பிடிச்ச பொண்ணை
காப்பாத்த முடியாதுண்ணுதானே காவேரியிலே என்னை கை
கழுவின. நீ என்னை விட்டாலும் நான் உன்னை விட முடியுமா?
ஆமாம்மா உன்னை விட்டு என்னாலே இருக்க முடியாது.
நீ இருக்கும் இடத்துக்கு நான் வரமுடியாது. ஆனா நான் இருக்கும்
இடத்துக்கு நீ வரலாம்தானே? வாம்மா.. வாம்மா… ஆ…!’

காருண்யமிக்க காவிரித்தாய் மகளை ஏற்றுக் கொண்ட மாதிரி
அம்மாவையும் அங்கீகரித்துக் கொள்கிறாள்.//

அய்யய்யோ இப்படி எல்லாம் நடக்ககே நடக்காது . ஒரு தாய் அப்படி செய்யவே மாட்டாள் ..
சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1155819

அதுதானே?...எனக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருக்கு ஷோபனா.............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக