புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
44 Posts - 58%
heezulia
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
24 Posts - 32%
வேல்முருகன் காசி
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
3 Posts - 4%
viyasan
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
236 Posts - 42%
heezulia
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
221 Posts - 40%
mohamed nizamudeen
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
13 Posts - 2%
prajai
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_m10பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 7:25 pm

First topic message reminder :

பணத்தை வாரி வழங்கும் அற்புத திருப்பதிகம் - Page 4 Foursaints


திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை

இப்பதிகத்தை பேராசையின்றி அன்புள்ளத்துடனும் நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால் செல்வம் சேரும்.

இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழு தெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்
தாழிளம் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழிள மத்திவைத்த புண்ணியனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றை போதணிந்த
கனல் எரி அனல்புல்கு கையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடுனும்
அம்மலர் அடியலால் அரற்றாது என்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன்னடியளால் ஏத்தாது என்நா
ஐந்தலை அரவுகொண்டு அரைக்கசைத்த
சந்த வெண் பொடியணி சங்கரனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் அடியலால் அரற்றாது என்நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பேரிடர் பெருகி ஓர் பிணிவரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏறுடை மணிமுடி யிராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

உன்னினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண்மலர் அடியலால் உரையாது என்நா
கண்ணனும் கடிகமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடி அலால் அரற்றாது என்நா
புத்தரும் சமணரும் புரண உரைக்கப்
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே
இதுவோ எமை ஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே

அலைபுனல் ஆவடுதுறை அமர்ந்த
இலைநுனை வேற்படை எம் இறையை
நலமிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாக முன் ஏறுவர் நிலமிசை நிலையிலரே.


***************************************************************


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 8:28 pm

மு௫கனடிமை wrote:மங்கயரே நீங்க இந்த பதிகத்தை படிக்ரதுக்கு முன்னாடி விநாயகரை வணங்கிட்டு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இனத்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே


இதை சொல்லுங்கள்

எனக்கு தெரியுமே

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:31 pm

இந்தின் இளம்பிறை - ஒகேவா

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:33 pm

Mangai wrote:
மு௫கனடிமை wrote:மங்கயரே நீங்க இந்த பதிகத்தை படிக்ரதுக்கு முன்னாடி விநாயகரை வணங்கிட்டு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இனத்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே


இதை சொல்லுங்கள்

எனக்கு தெரியுமே

பரவாயில்லையே

நான்தான் பைத்தியக்காரன் மாதிரி பாடத்த படிக்காத விட்டுட்டு பதிகங்களை மனப்பாடம் பண்றேன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன்.

ஒங்களுக்கும் ஈடுபாடு உண்டா

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:36 pm

ஒங்களை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

உண்மைலேயே ஒங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை உண்டா

அல்லது பொய் சொல்றீங்களா

ஏன் கேக்குறேன்னா இந்த காலத்துல மக்கள் எதையும் அவ்வளவு சீக்கிரம் நம்ப

மாட்டங்க அதான் கேட்டேன்

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 8:49 pm

Mangai wrote:சரி நான் இன்னைக்கு இத படிக்க ஆரம்பிக்கிறேன்.....

ஒன்றே செய்

ஒன்றும் நன்றே செய்

நன்றும் இன்றே செய்

--ஆகா அருமை

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 15, 2009 9:02 pm

தயவு செய்து அனைவரும் இதை மனப்பாடம் செய்து பலன் பெறுங்கள்

இது ஒரு அற்புதமான பொக்கிஷம்

அனுபவத்தில் கண்டது


யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக