புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
81 Posts - 67%
heezulia
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
273 Posts - 45%
heezulia
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
18 Posts - 3%
prajai
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:08 am

First topic message reminder :

பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்

பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,
தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,
அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

பொன்மொழிகள் - Page 3 Lines_kolam



சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Oct 12, 2018 8:33 pm

பொன் மொழிகள் என்றால் என்ன ?பொருள் அளியுங்களேன். பொன் மொழி என ஏன் சொல்கிறார்கள்.? பொன்கத்தியானால் கழுத்தை அறுத்துக்கொள்ளலாமா?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Oct 12, 2018 9:10 pm

சிவனாசான் wrote:பொன் மொழிகள் என்றால் என்ன ?பொருள் அளியுங்களேன். பொன் மொழி என ஏன் சொல்கிறார்கள்.? பொன்கத்தியானால் கழுத்தை அறுத்துக்கொள்ளலாமா?
மேற்கோள் செய்த பதிவு: 1281576
ஆசை வந்தால் செய்து பார்க்க வேண்டியது தான்



சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2021 3:19 pm


நல்ல எண்ணங்கள் இனிமையான மொழிகளாகின்றன.
- கதே
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

அமைதியும், சாந்தமும் கொண்ட மனிதனுக்கு எல்லா இடமும் அரண்மனையே.
- லில்லி
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்பது எல்லா சமயங்களின் மையக் கருத்து.
- விவேகானந்தர்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

நம்பிக்கையோடு நகர்ந்துகொண்டே இரு. ஓர் இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக!
- அப்துல் கலாம்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

பகுத்தறிவற்றவை கடவுளை நினைப்பதில்லை. பகுத்தறிவு உள்ள நீ ஒரு நிமிடமாவது பிரார்த்தனை செய்.
- கிருபானந்தவாரியார்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

கேட்பது நமது நிலை. கொடுப்பது இறை யவர் அருள். மனிதன் எதையும் சாதிக்கலாம். ஆனால் அமைதியையும், அருளையும் தருவது இறையவரே.
- ஜெயேந்திரர்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

தன் குறைகளைக் கண்டு அதைத் திருத்திக்கொண்டிருப்பவனுக்கு மற்றவர்களின் குறைகளைப் பார்க்க
நேரமிருக்காது.
- யாரோ
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன.
- அலிஸன் ஸ்வெட்மார்ட்டன்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.
- கோல்ட்ஸ்மித்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

நாம் கடவுளிடம் எதை வேண்டிக் கொண்டாலும், நாமும் அதற்காக உழைக்க வேண்டும்.
- ஜெரிமி டெய்லர்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam



பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 21, 2021 3:32 pm

பொன்மொழிகள் - Page 3 Lines_kolam
ஒரு நாடு, பெரிய எண்ணங்களைக் கொண்ட சிறிய மனிதர்களால்தான் வலிமை பெறுகிறது; சிறிய எண்ணங்களைக் கொண்ட பெரிய மனிதர்களால் அன்று.
-சுவாமி தீர்த்தர்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

ஒருவன் பல பாவங்கள் செய்திருந்தாலும், அவன் உறுதியான நம்பிக்கையுடன் தெய்வப் பணியில் ஈடுபட்டால், உலகம் அதிசயத்தக்க மகானாக மாறுவான்.
-மகான் ஞானேஸ்வரர்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

எது நடைபெற முடியாதோ அது ஒருபோதும் நடைபெறாது; எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். தண்ணீரில் வண்டி ஓடாது; தரையில் ஓடம் ஓடாது.
-ஹிதோபதேசம்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

""இறைவனே இல்லை'' என்று உறுதியோடு கூறுபவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள்.
-வடலூர் வள்ளலார்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கோவேறு கழுதைகள், உயர்ந்த ஜாதிக் குதிரைகள், உன்னத யானைகள் சிறப்பு வாய்ந்தவையாகும்; அவை எல்லாவற்றையும்விட, தன்னையே கட்டுப்படுத்திக் கொண்ட மனிதன் சிறப்பானவன்.
-தம்மபதம்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

கிடைத்த பொருளில் திருப்தியடையும் மனிதனுக்கு வீடும், காடும் ஒன்றுதான்.
-துளசி ராமாயணம்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

எந்த இடத்தில் நாம் பணக்காரராக இருந்தோமோ, அந்த இடத்தில் ஏழையாக இருப்பது உத்தமமன்று.
-பஞ்சதந்திரம்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

காலையில் எழுந்ததும், ""இறைவா! நான் நல்ல வழியில் வாழ்வதற்கு அருள் புரியுங்கள்'' என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
-இந்து மதம்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

நம்முடைய பக்தி மார்க்கத்திற்கு இன்னல்கள் இழைப்பவர்கள் யாராயினும், அவர்களை நாம் விலக்க வேண்டும்.
ஸ்ரீசீதாராமனுக்கு எவன் விரோதியோ, அவன் நண்பனாயினும் எனக்கு பகைவனே.
-துளசிதாசர் இயற்றிய "வினய பத்ரிகா'
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

இரவு நே ரத்தில் நாம் செல்லும் வழி நன்றாகக் கண்களுக்குத் தெரிவதற்காக, கையில் விளக்கெடுத்துச் செல்வது வழக்கம். கையில் விளக்கு இருந்தும், எதிரில் இருப்பது கடல் என்பது நன்றாகத் தெரிந்தும் கடலில் சென்று விழுந்தால் என்ன செய்ய முடியும்? அதுபோல, நம் உள்ளேயே இறைவன் இருப்பதை அறிந்தும், நாம் அதை அறியாமல் வீழ்வது ஏன்?
-இடைக்காட்டுச் சித்தர்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam

மனிதனுடைய மனம் பரம்பொருளை நாட வேண்டும். ஓர் அறையில் பூந்தொட்டியில் வளரும் கொடி ஜன்னல் வழியாக ஒளியை நாடிச் செல்கிறது. அதுபோல் நமது மனம் பக்தியில் பக்குவம் ஆக வேண்டும்.
-வேதாந்தம்
பொன்மொழிகள் - Page 3 Lines_kolam



பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 21, 2021 8:13 pm

நல்ல திரி, மீண்டும் உயிர் பெற்றுள்ளது குறித்து மிகவும் சந்தோஷம் சிவா புன்னகை..... சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக