புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
96 Posts - 49%
heezulia
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
7 Posts - 4%
prajai
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 1%
cordiac
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
223 Posts - 52%
heezulia
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
16 Posts - 4%
prajai
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 0%
Barushree
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பொன்மொழிகள் Poll_c10பொன்மொழிகள் Poll_m10பொன்மொழிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:08 am

பொன்மொழிகள் Lines_kolam

புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்

பொன்மொழிகள் Lines_kolam

பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்

பொன்மொழிகள் Lines_kolam

பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,
தலை நரைக்கத் தொடங்கும் சமயம்

பொன்மொழிகள் Lines_kolam

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்

பொன்மொழிகள் Lines_kolam

நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,
அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

பொன்மொழிகள் Lines_kolam


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:09 am

பொன்மொழிகள் Lines_kolam

ஆண்கள் யாருமே இல்லையென்றால்
பெண்கள் அனைவரும் கற்புக்கரசிகள் தான்


பொன்மொழிகள் Lines_kolam

மண வாழ்க்கையைப் புகழ்ந்து பேசு,
ஆனால் நீ எப்போதும் தனித்திரு


பொன்மொழிகள் Lines_kolam

உன் இதயம் ரோஜா மலராயிருந்தால்
பேச்சில் அதன் வாசனை தெரியும்


பொன்மொழிகள் Lines_kolam

முதல் தவறு இரண்டாவது தவறுக்கு
இருக்கையைத் தயார் செய்கிறது


பொன்மொழிகள் Lines_kolam

சோம்பேறித்தனம் தான் அடிக்கடி பொறுமை
என்ற பெயரில் தவறாகக் கணிக்கப்படுகிறது


பொன்மொழிகள் Lines_kolam

சல்லடையில் கூட தண்ணீரை
எடுத்துச் செல்வான் புத்திசாலி


பொன்மொழிகள் Lines_kolam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:12 am

பொன்மொழிகள் Lines_kolam

எழுத்துச் சிரங்கு ஒருவனுக்குப் பிடித்துவிட்டால்
அவனை ஒன்றுமே செய்யமுடியாது
அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்

பொன்மொழிகள் Lines_kolam

உரலில் தலையை விட்டபிறகு
உலக்கைக்கு அஞ்சக் கூடாது

பொன்மொழிகள் Lines_kolam

சொந்த ஊரில் ஒருவன் பெயருக்கு மதிப்பு
அயலூரில் அவன் சட்டைக்குத் தான் மதிப்பு

பொன்மொழிகள் Lines_kolam

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால்
அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்

பொன்மொழிகள் Lines_kolam

எந்தப் பழக்கத்தையும் ஜன்னல் வழியாகத் தூக்கி எறிந்துவிடமுடியாது
கையைப் பிடித்து படிப்படியாக இறங்கி அழைத்துப் போய்தான் வெளியேற்றவேண்டும்

பொன்மொழிகள் Lines_kolam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:12 am

பொன்மொழிகள் Lines_kolam

இரத்தத்தில் கையை நனைப்பவன் ,
கண்ணீரால் தான் அதைக் கழுவவேண்டும்

பொன்மொழிகள் Lines_kolam

உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கிவிடும்

பொன்மொழிகள் Lines_kolam

எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்

பொன்மொழிகள் Lines_kolam

நம்பிக்கையுள்ளவர்களுக்கு கதவுகள் மூடிக்கொண்டாலும்
ஜன்னல்கள் வழிகாட்டும்

பொன்மொழிகள் Lines_kolam

ஒரு எலும்புக்காக நேர்மையான மனிதன்
தன்னை நாயாக்கிக் கொள்ளமாட்டான்

பொன்மொழிகள் Lines_kolam

அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை ,
ஒருமுறையாவது தன் மேல் சவாரி செய்யும்
எஜமானனை கீழே தள்ளாமல் விடாது

பொன்மொழிகள் Lines_kolam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:13 am

பொன்மொழிகள் Lines_kolam

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால்
மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழுவாய்

பொன்மொழிகள் Lines_kolam

காகம் உனக்கு வழிகாட்டினால் அது
செத்த நாய்களிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும்

பொன்மொழிகள் Lines_kolam

ஓநாய்கள் வாழும் இடத்தில்
பறவைகள் பட்டினி கிடப்பதில்லை

பொன்மொழிகள் Lines_kolam

ஒருவன் தன் கோடாரியை விழுங்கப்போவதாகச் சொன்னால்
நீ அதன் காம்பைப் பிடித்துக்கொண்டு அவனுக்கு உதவி செய்

பொன்மொழிகள் Lines_kolam

ஒரு பெண்ணையும் காதலிக்காதவன்
பன்றியிடம் பால் குடித்திருப்பான்

பொன்மொழிகள் Lines_kolam

பொண்டாட்டியை அடிப்பவன் அவளுக்கு மூன்று நாட்கள் ஓய்வுகொடுத்துத்
தானும் மூன்று நாள் பட்டினியாயிருப்பான்

பொன்மொழிகள் Lines_kolam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:14 am

பொன்மொழிகள் Lines_kolam


குழந்தை "ஏன்?" என்று கேட்பதுதான்
தத்துவ ஞானத்தின் திறவுகோல்

பொன்மொழிகள் Lines_kolam


அழகுக்காகத் திருமணம் செய்து கொள்பவன்
இரவு நேரங்களில் இன்பமாகவும்
பகல்நேரங்களில் துக்கமாகவும் இருப்பான்

பொன்மொழிகள் Lines_kolam

குட்டையான பெண்ணை மணந்து கொண்டால்
துணி அதிகம் தேவையிராது.

பொன்மொழிகள் Lines_kolam

அவசரக் காதல் சீக்கிரம் சூடாகி சீக்கிரம் குளிர்ந்து விடும்

பொன்மொழிகள் Lines_kolam

ஒருத்திமீது காதல் வந்துவிட்டால் அவள் அம்மைத் தழும்புகளும்
அதிர்ஷ்டக் குறிகளாகத் தெரியும்

பொன்மொழிகள் Lines_kolam

தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை,
காதல் வந்துவிட்டால் அழகு தேவையில்லை

பொன்மொழிகள் Lines_kolam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:15 am

பொன்மொழிகள் Lines_kolam


கடவுள் பாவங்களை மன்னிக்கிறார்,
இல்லாவிடில் சுவர்க்கம் காலியாகவே இருக்கும்

பொன்மொழிகள் Lines_kolam


மனிதன் ஆண்டவனிடம் செல்ல நொண்டுகிறான் ,
சாத்தானிடம் செல்லத் துள்ளி ஓடுகிறான்

பொன்மொழிகள் Lines_kolam


வயிறு நிறைந்துள்ள போதும் உண்பவன் தன் பற்களாலேயே
தனக்குச் சவக்குழி தோண்டிக்கொள்கிறான்

பொன்மொழிகள் Lines_kolam


இரவல் வாங்கிய உடை வாடை தாங்காது
உடுத்திவரும் பட்டுப்பூச்சி அரிப்பதில்லை

பொன்மொழிகள் Lines_kolam


ஒன்பது வியாபாரம் செய்பவனுக்கு
தரித்திரத்தைச் சேர்த்துப் பத்தாகும்

பொன்மொழிகள் Lines_kolam


மஞ்சள் துண்டைக் கண்ட சுண்டெலி
மளிகைக்கடை வைத்ததாம் ..

பொன்மொழிகள் Lines_kolam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:16 am

பொன்மொழிகள் Lines_kolam

உறங்குகின்ற ஓநாயின் வாயில்
ஆடுகள் சென்று விழுவதில்லை

பொன்மொழிகள் Lines_kolam

நீ குடும்பத்தின் தலைவனாக இருக்கவேண்டுமானால் உன்னை
மூடனாகவும் செவிடனாகவும் காட்டிக் கொள்ளவேண்டும்

பொன்மொழிகள் Lines_kolam

பிச்சைக்காரனுக்குக் கோபம் வந்தால் அவன் வயிறு தான் காயும்

பொன்மொழிகள் Lines_kolam

மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கும் கோபம் வரும்

பொன்மொழிகள் Lines_kolam

மனிதரில் நாவிதனும் , பறவைகளில் காகமும் வாயாடிகள்

பொன்மொழிகள் Lines_kolam

கெட்டிக்காரன் தன் நற்பண்புகளை உள்ளே மறைத்து வைத்துக் கொள்கிறான்
மூடன் அவைகளைத் தன் நாவிலே தொங்கவிட்டுக் கொள்கிறான்

பொன்மொழிகள் Lines_kolam


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:17 am

பொன்மொழிகள் Lines_kolam

சேற்றிலுள்ள புள்ளும் ,
வேட்டைநாயின் பல்லும் ,
மூடனுடைய சொல்லும் அதிகமாய்க் குத்தும்

பொன்மொழிகள் Lines_kolam

உலோபியிடம் யாசித்தல் கடலில்
அகழிவெட்டுவது போன்றதாகும்

பொன்மொழிகள் Lines_kolam

ஜாருக்கு ஜலதோஷம் வந்தால்
ரஷ்யா முழுவதும் தும்மும்

பொன்மொழிகள் Lines_kolam

ஒரு பையிலுள்ள அரிவாள் ,
பூட்சுக்குள் இருக்கும் துரும்பு,
சாளரத்தின்அடியிலுள்ள பெண் -
இவைகள் தாம் இருப்பதை அடிக்கடி
அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்

பொன்மொழிகள் Lines_kolam

மரத்திலே பானை செய்தால் ஒரு முறைதான் சமைக்க முடியும்

பொன்மொழிகள் Lines_kolam

தாய்வார்த்தை கேளாப்பிள்ளை நாய்வாய்ச் சீலை


பொன்மொழிகள் Lines_kolam

குழந்தையின் வயிற்றுக்குக் கண் இல்லை

பொன்மொழிகள் Lines_kolam

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 07, 2009 9:18 am

பொன்மொழிகள் Lines_kolam

ஆந்தையும் தன் மகனை ராஜாளி என்றே கொஞ்சும்

பொன்மொழிகள் Lines_kolam

ஐந்து பெண்குழந்தைகள் உள்ள குடும்பத்திற்குத் திருடன் வேறு தேவையில்லை

பொன்மொழிகள் Lines_kolam

மனைவியும் பாயும் வந்த புதிதில் சிறப்பாக இருக்கும்

பொன்மொழிகள் Lines_kolam

ஊமை மனைவி கணவனிடம் அடிபடுவதே இல்லை

பொன்மொழிகள் Lines_kolam

திருமணம் என்ற கோணியில் தொண்ணூற்றொன்பது பாம்புகளும்
ஒரு விலாங்கும் இருக்கும்

பொன்மொழிகள் Lines_kolam

கடவுள் ஒருவனைத் தண்டிக்க விரும்பினால் அவனுக்குத் திருமணம்
பற்றிய நினைப்பை உண்டாக்குவார்

பொன்மொழிகள் Lines_kolam

பெண்பிள்ளை விவாகத்திற்கு முன்னாள் அழுவாள்
ஆண்பிள்ளை விவாகத்திற்கு பின்னால் அழுவான்

பொன்மொழிகள் Lines_kolam

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக