புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
47 Posts - 59%
heezulia
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
17 Posts - 22%
mohamed nizamudeen
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
42 Posts - 59%
heezulia
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Guna.D
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_m10படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படக்கவிதை-புலன்கள்-தோல்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Fri Jun 11, 2010 8:26 pm

First topic message reminder :

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Mother-teresa
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jul 07, 2010 9:28 am

சூப்பர் அருமையான கவிதை வரிகள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Logo12
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 11, 2010 8:10 am

ரிபாஸ் wrote:சூப்பர் அருமையான கவிதை வரிகள்
நன்றி ரிபாஸ் அவர்களே...

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 11, 2010 8:11 am

படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Faith1
நம்பிக்கையை கைவிடவில்லை
போட்டியில் பங்கு கொண்ட போது
தன்னம்பிக்கையை கைவிடவில்லை
கலந்து கொண்டு வெற்றி அடைந்த போது...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 11, 2010 8:26 am

சரண்யா wrote:படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Mother-teresa
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

சிறந்த வரிகள் சரண்யா! படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 154550



படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 11, 2010 8:33 am

நன்றி ண்ணா...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 4:00 am

சரண்யா wrote:படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 Mother-teresa
துன்பங்கள் மறைத்தவளாய்
துவளாமல் என்றென்றும்
தன்னுள்ளே ரகசியமாய்
தன்னம்பிக்கையான தாயாம்

அன்பினை ஊட்டியும்
அரவணைப்பினை காட்டியும்
அன்னை தெரசாயென
அகிலம் போற்றும்
அதிசய தாய்க்கு
அருமையான கவிதை... படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 4:11 am

சரண்யா wrote:படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 79085804
பிரசவத்தில்......
அவளோ குழந்தையை ஈன்ற
தருணத்தில்.......
தன் தாயின் வலிகள் உணர்ந்தவளாய்....
வலிகள் இல்லா பிரசவம் இருந்தால்
தாய்மையில் தாய்க்கும் கூட
ஓர் சுமை இல்லாத காலம்
அன்னையின் அன்னைக்கும் கூட
ஓர் சஞ்சலம் இல்லாத காலம்

உணர்வுகள் அருமையாய்...

வலியில்லா பிரசவம்
சுகமான பிரசவமாய்
சுமையான காலங்கள்
சுவையான காலங்களாய்
இறைவன் அருளில்
இனிதாய் அனைவருக்கும்...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Jul 17, 2010 4:22 am

Aathira wrote:தாய்மையின் அருமையை ஒரு பெண்ணாலேயே பிரசவத்தின் போதுதான் அறியமுடிகிறது.. அதனால்தான் ஆண்களால் பெண்மையின் வலியை, வலிமையை அறிந்து கொள்ள முடிவதில்லையோ.. அருமையான கவிதை...

குறைந்தபட்சம் இத்தருணத்திலாவது ஆண்கள் வாழ்வில் படும் பலவலிகளை, அவர்களின் வலிமையையும் உணர்த்தவோ என்னவோ? படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 514396 படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 403484

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jul 19, 2010 7:41 am

நன்றி வாசன் அவர்களே....

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Mon Jul 19, 2010 7:46 am

ஐம்புலன்கள்-கண்படக்கவிதை-புலன்கள்-தோல் - Page 3 FIghZ4xkdG3SbYXu1a
கண்

உலகத்தையே பார்க்க வைக்கிறாய்
உள்ளத்தை மட்டும் பார்க்க மறுக்கிறாயே
அதனால் தான் நீதி தேவதை உன்னை
உதறித்தள்ளியதன் நோக்கமோ....

ஆனாலும் உன்னை தானம் செய்தால்
உள்ளத்தை அறிய முடியும் எனத்
தெரிந்தால் அவள் கண்களிலும்
நீராய் நீயே உணர்வாயிருப்பாயோ....

பார்க்க தான் உதவி செய்வாய் கண்ணே
என்றாலும் பேசவும் செய்வாய் தானே
நவரசத்தையும் உன்னில் காணுவது
இறைமையின் மகிமையன்றோ....

உன்னை புரிய எத்துணை அறிவிருந்தும்
என்னை நீ ஆட்கொண்டு
பார்க்கிறாய்...
அழுகிறாய்.....
பேசுகிறாய்.....மௌனமாக ஓர் மொழியில்
வெளிக்காட்டுகிறாய்....என் கோபத்தையும்
ஆவலையும்......
கவனிப்பையும்....
கண்காணிப்பதும் என நீ என்றும் என்னுள்

சில நேரம் மட்டும் உன்னை மூடியும் கடவுள்
தெரிவாரோ...... தியானத்தில்....அமைதியில்....
எனினும் நல்லனவற்றையே பார்க்க வைப்பதில்
நீ வாழ்க... வளர்க....வயதானாலும் வழிமாறாமல்
எம்மோட பாதையை காட்டுவாய் என்ற
நம்பிக்கையில்
வாழும் ஜீவன்.
தொடரும்....


Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக