புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலை மிட்டாய் கமலா.
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
ஓஹோ புரொடக்ஷன் பெருமையுடன் வழங்கும்!
கடலை மிட்டாய் கமலா.
கதை திரைக்கதை வசனம்: பிச்ச
நடிகர்கள்: அப்பு, ரிபாஸ், மணி அஜித் மற்றும் பலர்.
கடலை மிட்டாய் கமலா.
கதை திரைக்கதை வசனம்: பிச்ச
நடிகர்கள்: அப்பு, ரிபாஸ், மணி அஜித் மற்றும் பலர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
செவிட்டு மெஷின் பொருத்திக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வருகிறார் பிச்ச.
அங்கே (வழியில்) குட்டிச்சுவற்றில் உட்க்கார்ந்திருந்தார்கள் அப்பு,ரிபாஸ்,மணி அஜித்.....
ரிபாஸ்: டேய் மச்சி, பிச்ச வராண்டா, ஏதாவது கிண்டல் செய்வோமா?
மணி அஜித் : ஜி வேணாம் ஜி. அவர் ரொம்ப நல்லவர்.....
அப்பு: டேய்,இவன் ஒருத்தன்..நீ ஸ்டார்ட் பண்ணுடா.....
ரிபாஸ்; டேய் பிச்ச. எங்க போயிட்டு வர? இவன் ஒருத்தன் காதும் கேட்க்காது ஒன்னும் கேட்க்காது....
பிச்ச: தம்பி எனக்கு இப்ப காது நல்லா கேட்குது...பாத்தீல்ல செவிட்டு மெஷின் பொருத்தி வரேன்!
அப்பு: சரி
சரி உனக்கு காது எப்படி செவிடா போச்சி, அந்த கதையை எங்களிடம் கதைக்கிறது?
பிச்ச:பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாவது படிக்கும் போது.......
ரிபாஸ்: டேய் நீ இதுவரைக்கும் அதானடா படிச்சிருக்க..!
பிச்ச; சு,,,குறுக்க பேசினா நான் மறந்துடுவேன்...பத்தாவது படிக்கும் போது கமலா பள்ளிக்கூட
வாசலில் கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பாள்.நான் தினமும் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்...கமலா காசு இல்லாம யாருக்கும் மிட்டாய் தரமாட்டா. ஆனா எனக்கு மட்டும் காசே வாங்காம மிட்டாய் தருவா.என் மேல அப்படி ஒரு பாசம்.நானும் தினமும் மிட்டாய் வாங்கிட்டு காசு எடுக்க பைக்குள்ள கையை விடுவேன்.அவள் வேண்டாம் என்று சொல்லி ஒரு புன்னகை பூவை
முகத்தில் மலரச் செய்வாள் பாருங்க...அட டா என்ன அழகு!
மணி: ஜி, உங்க பையில காசே இருக்காதே! சும்மா தான கையை விடுவீங்க?
பிச்ச:யோவ்...நானே ஒரு ஆர்டரா ஃப்லோவ்ல போய்கிட்டு இருக்கேன்..குறுக்க பேசி குழப்பாதே!
பத்தாம் வகுப்பின் கடைசி நாளும் வந்தது.வழக்கமா கமலா கிட்ட கடலை மிட்டாய் வாங்க
போனேன்.அவள் முகத்தில் சோகம். இனி மேல் நாம ரெண்டு பேரும் சந்திக்க முடியாதேன்னு! ....எனக்கு ஒரு பரிசு கொடுத்தாள்..அவளுடைய கடலை மிட்டாய் கூடையை எனக்குப்
பரிசளித்து என் ஞாபகார்த்தமா வைத்துக்கொள் என்றாள்.நான் வாங்க மறுத்தேன். திரும்பவும்கொடுத்தாள். அப்ப நான் சின்னதா ஒரு கேள்வி கேட்டேன்....
என்ன கோவத்தில் இருந்தாளோ தெரியலை. எழுந்து ஒரு அறை விட்டால். அன்று சென்ற காதுதான்.
அப்பு: அப்படி என்னத்த கேட்டுத் தொலைச்ச?
பிச்ச: இந்த கடலை மிட்டாய் கூடையை வேணும்னா நான் வெச்சிக்கிறேன்...................என்னை நீ வெச்சிக்கிரியான்னு கேட்டேன்:
அப்பு,ரிபாஸ்,மணி:
பிச்ச:
கமலாவின் வீட்டுகாரர் : டேய் எவண்டா அவன் என் பொண்டாட்டிய கலாய்க்கிறது......
இந்தா சீவலபேரி அருவாளோட வாரேன் மவனே இன்னிக்கு நீ காலிடா.......
அருவா ரெடி கையிலே மட்டும் நீ கிடச்ச ............
இந்த வகையிலே கையிலே இரண்டு வெட்டு தழும்பு இருக்கும் .....
பிச்ச : நல்ல வேலை இந்த பயலுக இந்த தழும்பை பக்க முடியாமே முழு கை சட்டை போட்டு மறைச்சுபுட்டேன்..... ஹி ஹி ஹி
அங்கே (வழியில்) குட்டிச்சுவற்றில் உட்க்கார்ந்திருந்தார்கள் அப்பு,ரிபாஸ்,மணி அஜித்.....
ரிபாஸ்: டேய் மச்சி, பிச்ச வராண்டா, ஏதாவது கிண்டல் செய்வோமா?
மணி அஜித் : ஜி வேணாம் ஜி. அவர் ரொம்ப நல்லவர்.....
அப்பு: டேய்,இவன் ஒருத்தன்..நீ ஸ்டார்ட் பண்ணுடா.....
ரிபாஸ்; டேய் பிச்ச. எங்க போயிட்டு வர? இவன் ஒருத்தன் காதும் கேட்க்காது ஒன்னும் கேட்க்காது....
பிச்ச: தம்பி எனக்கு இப்ப காது நல்லா கேட்குது...பாத்தீல்ல செவிட்டு மெஷின் பொருத்தி வரேன்!
அப்பு: சரி
சரி உனக்கு காது எப்படி செவிடா போச்சி, அந்த கதையை எங்களிடம் கதைக்கிறது?
பிச்ச:பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாவது படிக்கும் போது.......
ரிபாஸ்: டேய் நீ இதுவரைக்கும் அதானடா படிச்சிருக்க..!
பிச்ச; சு,,,குறுக்க பேசினா நான் மறந்துடுவேன்...பத்தாவது படிக்கும் போது கமலா பள்ளிக்கூட
வாசலில் கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பாள்.நான் தினமும் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்...கமலா காசு இல்லாம யாருக்கும் மிட்டாய் தரமாட்டா. ஆனா எனக்கு மட்டும் காசே வாங்காம மிட்டாய் தருவா.என் மேல அப்படி ஒரு பாசம்.நானும் தினமும் மிட்டாய் வாங்கிட்டு காசு எடுக்க பைக்குள்ள கையை விடுவேன்.அவள் வேண்டாம் என்று சொல்லி ஒரு புன்னகை பூவை
முகத்தில் மலரச் செய்வாள் பாருங்க...அட டா என்ன அழகு!
மணி: ஜி, உங்க பையில காசே இருக்காதே! சும்மா தான கையை விடுவீங்க?
பிச்ச:யோவ்...நானே ஒரு ஆர்டரா ஃப்லோவ்ல போய்கிட்டு இருக்கேன்..குறுக்க பேசி குழப்பாதே!
பத்தாம் வகுப்பின் கடைசி நாளும் வந்தது.வழக்கமா கமலா கிட்ட கடலை மிட்டாய் வாங்க
போனேன்.அவள் முகத்தில் சோகம். இனி மேல் நாம ரெண்டு பேரும் சந்திக்க முடியாதேன்னு! ....எனக்கு ஒரு பரிசு கொடுத்தாள்..அவளுடைய கடலை மிட்டாய் கூடையை எனக்குப்
பரிசளித்து என் ஞாபகார்த்தமா வைத்துக்கொள் என்றாள்.நான் வாங்க மறுத்தேன். திரும்பவும்கொடுத்தாள். அப்ப நான் சின்னதா ஒரு கேள்வி கேட்டேன்....
என்ன கோவத்தில் இருந்தாளோ தெரியலை. எழுந்து ஒரு அறை விட்டால். அன்று சென்ற காதுதான்.
அப்பு: அப்படி என்னத்த கேட்டுத் தொலைச்ச?
பிச்ச: இந்த கடலை மிட்டாய் கூடையை வேணும்னா நான் வெச்சிக்கிறேன்...................என்னை நீ வெச்சிக்கிரியான்னு கேட்டேன்:
அப்பு,ரிபாஸ்,மணி:
பிச்ச:
கமலாவின் வீட்டுகாரர் : டேய் எவண்டா அவன் என் பொண்டாட்டிய கலாய்க்கிறது......
இந்தா சீவலபேரி அருவாளோட வாரேன் மவனே இன்னிக்கு நீ காலிடா.......
அருவா ரெடி கையிலே மட்டும் நீ கிடச்ச ............
இந்த வகையிலே கையிலே இரண்டு வெட்டு தழும்பு இருக்கும் .....
பிச்ச : நல்ல வேலை இந்த பயலுக இந்த தழும்பை பக்க முடியாமே முழு கை சட்டை போட்டு மறைச்சுபுட்டேன்..... ஹி ஹி ஹி
நிர்மல் wrote:செவிட்டு மெஷின் பொருத்திக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வருகிறார் பிச்ச.
அங்கே (வழியில்) குட்டிச்சுவற்றில் உட்க்கார்ந்திருந்தார்கள் அப்பு,ரிபாஸ்,மணி அஜித்.....
ரிபாஸ்: டேய் மச்சி, பிச்ச வராண்டா, ஏதாவது கிண்டல் செய்வோமா?
மணி அஜித் : ஜி வேணாம் ஜி. அவர் ரொம்ப நல்லவர்.....
அப்பு: டேய்,இவன் ஒருத்தன்..நீ ஸ்டார்ட் பண்ணுடா.....
ரிபாஸ்; டேய் பிச்ச. எங்க போயிட்டு வர? இவன் ஒருத்தன் காதும் கேட்க்காது ஒன்னும் கேட்க்காது....
பிச்ச: தம்பி எனக்கு இப்ப காது நல்லா கேட்குது...பாத்தீல்ல செவிட்டு மெஷின் பொருத்தி வரேன்!
அப்பு: சரி
சரி உனக்கு காது எப்படி செவிடா போச்சி, அந்த கதையை எங்களிடம் கதைக்கிறது?
பிச்ச:பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாவது படிக்கும் போது.......
ரிபாஸ்: டேய் நீ இதுவரைக்கும் அதானடா படிச்சிருக்க..!
பிச்ச; சு,,,குறுக்க பேசினா நான் மறந்துடுவேன்...பத்தாவது படிக்கும் போது கமலா பள்ளிக்கூட
வாசலில் கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பாள்.நான் தினமும் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்...கமலா காசு இல்லாம யாருக்கும் மிட்டாய் தரமாட்டா. ஆனா எனக்கு மட்டும் காசே வாங்காம மிட்டாய் தருவா.என் மேல அப்படி ஒரு பாசம்.நானும் தினமும் மிட்டாய் வாங்கிட்டு காசு எடுக்க பைக்குள்ள கையை விடுவேன்.அவள் வேண்டாம் என்று சொல்லி ஒரு புன்னகை பூவை
முகத்தில் மலரச் செய்வாள் பாருங்க...அட டா என்ன அழகு!
மணி: ஜி, உங்க பையில காசே இருக்காதே! சும்மா தான கையை விடுவீங்க?
பிச்ச:யோவ்...நானே ஒரு ஆர்டரா ஃப்லோவ்ல போய்கிட்டு இருக்கேன்..குறுக்க பேசி குழப்பாதே!
பத்தாம் வகுப்பின் கடைசி நாளும் வந்தது.வழக்கமா கமலா கிட்ட கடலை மிட்டாய் வாங்க
போனேன்.அவள் முகத்தில் சோகம். இனி மேல் நாம ரெண்டு பேரும் சந்திக்க முடியாதேன்னு! ....எனக்கு ஒரு பரிசு கொடுத்தாள்..அவளுடைய கடலை மிட்டாய் கூடையை எனக்குப்
பரிசளித்து என் ஞாபகார்த்தமா வைத்துக்கொள் என்றாள்.நான் வாங்க மறுத்தேன். திரும்பவும்கொடுத்தாள். அப்ப நான் சின்னதா ஒரு கேள்வி கேட்டேன்....
என்ன கோவத்தில் இருந்தாளோ தெரியலை. எழுந்து ஒரு அறை விட்டால். அன்று சென்ற காதுதான்.
அப்பு: அப்படி என்னத்த கேட்டுத் தொலைச்ச?
பிச்ச: இந்த கடலை மிட்டாய் கூடையை வேணும்னா நான் வெச்சிக்கிறேன்...................என்னை நீ வெச்சிக்கிரியான்னு கேட்டேன்:
அப்பு,ரிபாஸ்,மணி:
பிச்ச:
கமலாவின் வீட்டுகாரர் : டேய் எவண்டா அவன் என் பொண்டாட்டிய கலாய்க்கிறது......
இந்தா சீவலபேரி அருவாளோட வாரேன் மவனே இன்னிக்கு நீ காலிடா.......
அருவா ரெடி கையிலே மட்டும் நீ கிடச்ச ............
இந்த வகையிலே கையிலே இரண்டு வெட்டு தழும்பு இருக்கும் .....
பிச்ச : நல்ல வேலை இந்த பயலுக இந்த தழும்பை பக்க முடியாமே முழு கை சட்டை போட்டு மறைச்சுபுட்டேன்..... ஹி ஹி ஹி
அயோ மாமு என்ன மாமு இது
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
நிர்மல் wrote:
கமலாவின் வீட்டுகாரர் : டேய் எவண்டா அவன் என் பொண்டாட்டிய கலாய்க்கிறது......
இந்தா சீவலபேரி அருவாளோட வாரேன் மவனே இன்னிக்கு நீ காலிடா.......
அருவா ரெடி கையிலே மட்டும் நீ கிடச்ச ............
இந்த வகையிலே கையிலே இரண்டு வெட்டு தழும்பு இருக்கும் .....
பிச்ச : நல்ல வேலை இந்த பயலுக இந்த தழும்பை பக்க முடியாமே முழு கை சட்டை போட்டு மறைச்சுபுட்டேன்..... ஹி ஹி ஹி
ஆஹா, கமலா வீட்டுக் காரன் வராண்டா, ஓடுங்க எல்லாரும்.......!
கமலா ஏற்க்கனவே கல்யாணம் ஆனவளா, ஆஹா இது தெரியாம மூணு நாலு தடவை ப்ரொபோஸ் பண்ணிட்டேனே!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சின்ன வீடு சித்ராmaniajith007 wrote:அப்புறம் சித்ரா வசந்தா சந்தா ராதா கலா இந்த கதையும் கூட சொல்லிடுங்க ஜிபிச்ச wrote:எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கிறோம்.இதெல்லாம் ஜுஜுபி.maniajith007 wrote:ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது
சாராயக் கடை சாந்தா
கள்ளுக்கடை கவிதா,
எல்லா கதையும் வரும்.............
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:சின்ன வீடு சித்ராmaniajith007 wrote:அப்புறம் சித்ரா வசந்தா சந்தா ராதா கலா இந்த கதையும் கூட சொல்லிடுங்க ஜிபிச்ச wrote:எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கிறோம்.இதெல்லாம் ஜுஜுபி.maniajith007 wrote:ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது
சாராயக் கடை சாந்தா
கள்ளுக்கடை கவிதா,
எல்லா கதையும் வரும்.............
அப்போ மெகா சீரியல்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
maniajith007 wrote:பிச்ச wrote:எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கிறோம்.இதெல்லாம் ஜுஜுபி.maniajith007 wrote:ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது
அப்புறம் சித்ரா வசந்தா சந்தா ராதா கலா இந்த கதையும் கூட சொல்லிடுங்க ஜி
ஓ இது வேற இருக்கா ஆஹா இது எங்கே போய் முடியுமோ
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|