புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
106 Posts - 49%
heezulia
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
4 Posts - 2%
prajai
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 1%
Guna.D
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 1%
Ratha Vetrivel
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 0%
eraeravi
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 0%
Rutu
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
2 Posts - 2%
Guna.D
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 1%
Rutu
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 1%
prajai
சுயநலவாதிகள். Poll_c10சுயநலவாதிகள். Poll_m10சுயநலவாதிகள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயநலவாதிகள்.


   
   
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Fri Jun 11, 2010 1:39 pm

கோடை காலத்தில் கடல் மீன்கள் சினைபிடித்து இன பெருக்கம் செய்வதை கடல்மீன் சாப்பிடுபவர்கள் நிச்சயம் அறிந்திருக்க கூடும், ஏனென்றால் கோடைகாலத்தில் சமைப்பதற்காக வாங்கும் மீன்களை சுத்தம் செய்யும் போது அதன்வயிற்றில் சினை முட்டைகள் இருப்பதை நிச்சயம் கவனிக்க முடியும், நானும் வருடம் தோறும் கவனிக்கத் தவறுவதே கிடையாது, சினைமுட்டைகளை காணும்போதெல்லாம் மனம் வேதனை அடைவதும் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்துவந்துள்ளது, இந்நிலையில் கடல் வாழ் உயிரினங்கள் பெரும்பாலும் அழிவின் எல்லையில் இருப்பதைப் பற்றி இணையதளத்தில் வெளி நாட்டினர் செய்த ஆய்வுகளை செய்திகளாக வைத்திருப்பதை படித்தேன், கடந்த வருடம் அதைபடித்ததின் விளைவாக ஒரு பதிவும் எழுதி இருந்தேன்.

இவ்வருடம் தமிழ் செய்தி ஒளிபரப்புகளில் இந்திய கடலோரப்பகுதிகளில் 45 நாட்களுக்கு கடலில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு அரசு தடை வித்தித்துள்ளது என்றும் இதனால் வருவாய் இழக்கும் மீனவர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும் செய்தி வெளியானது ஆறுதலை தந்தது. ஆனால் அந்த ஆறுதல் ஒரு சில நாட்களிலேயே காணாமலும் போனது, காரணம் எங்கள் வீட்டிற்க்கு மீன் குழம்பு வைக்க வாங்கியிருந்த மீன்களின் வயிற்றில் சினைகளுடன் இருந்ததை காண வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன். மனதில் ஒருவித குற்ற உணர்வு ஏற்படத் தவறவில்லை.

இந்நிலைக்கு காரணம் வியாபாரிகளா, அரசு அதிகாரிகளின் உதாசீனமான போக்கா, யாரிடம் கேட்பது, நமது நாட்டின் அடிப்படை நிலைமையே இது தான், எந்த சட்டமாக இருந்தாலும் அதன் செயலாக்கத்தில் மனிதர்கள் செய்யும் துஷ்பிரயோகம், உதாசீனம், லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டத்தை காற்றில் பறக்கவிடுவது போன்ற சமுதாய மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையின் பால் கொண்டுள்ள அக்கறை கடமையிலிருந்து தவறுதல், ஒழுக்கமற்ற பொறுப்பற்ற போக்கு தான் இந்நிலைக்கு காரணங்கள்.

குப்பைகளை வீதியில் கொட்டுவது, கழிப்பிடங்களை சரியானபடி உபயோகிக்காமல் அசுத்தப்படுத்துவது, பொது இடங்களை கழிவறையாக்குவது பொது குழாய்களில் நீரை உபயோகித்த பின்னர் குழாயை மூடுவது பற்றி சிறிதும் கவலைப்படுவது இல்லை, பணம் பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு ஆதரவு கொடுப்பது என எல்லா இடங்களிலும் பொறுப்பற்ற நிலை காணப்படுவது இந்திய தேசத்தில் மலிவாகிப்போன குற்றச்சாட்டுகள், சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவரின் பொறுப்பற்ற நிர்வாகம், நேர்மையற்ற போக்கு, கடமை உணர்வற்ற இயல்பு இவைகள் இந்தியாவை தாக்கி கொண்டிருக்கும் பரம்பரை வியாதிகள், இவற்றிலிருந்து யார் யாரை மீட்டெடுப்பது, கேள்விகள் என்றும் நிரந்தரமாகி போனது, அதற்கான விடைகள் கிடைக்க பல் ஆயிரம் நூற்றாண்டுகள் தேவைபடுமோ என்பது தெரியவில்லை.

அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தும் பலர் தங்கள் வாழ்க்கையில் எப்படி பொறுப்போடும் சுய சிந்தனையோடும் கடமை உணர்வோடும் கட்டுக்கோப்புடனும் வாழ்கிறார்கள் என்பதை பற்றி கவலைப்படுவது இல்லை, என் முதுகில் அழுக்கு இருந்தால் பரவாயில்லை அதை என்னால் பார்க்க முடியாது, அடுத்தவன் முதுகை என்னால் நன்கு பார்க்க முடிகிறது என்பதால் அவன் முதுகிலிருக்கும் அழுக்கைப் பற்றி அக்கறைகொள்வதும் குறை கூறும் கேவலமான போக்கு இருந்தால் நாடு உருப்படுவது எப்போது.

மனிதன் தான் உலக அழிவிற்கு அடிப்படை காரணமாக இருக்க முடியும், இயற்கையை பராமரிக்கத் தவறுவதன் விளைவுகளை சந்தித்தே தீர வேண்டிய நிர்பந்தத்தை ஏற்ப்படுத்தி வருவது மனித இனமே.



சுயநலவாதிகள். Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக