புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரத நாட்டியம்
Page 3 of 6 •
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
பரத(நாட்டியம்) நிருத்தியம்
தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.
இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.
பரத(நாட்டியம்) நிருத்தியம்
தற்காலத்தில் காணப்படும் சாஸ்திரீய நடனம், தமிழ் நாட்டில் பரத நாட்டியம் என்னும் பெயருடன் விளங்குகிறது. முற்காலத்தில் தமிழகத்தில் இக்கலையைக் கூத்து என்று அழைத்து வந்தனர். ஏறத்தாழ கடந்த மூன்று நூற்றாண்டு காலமாக இதற்கு சதிர் என்று பெயர் வழங்கலாயிற்று. பரத நாட்டியம் என்ற பெயர் சுமார் அறுபது ஆண்டுகளாகத் தான் பிரசித்தம் அடைந்துள்ளது.
இந்த பரத நிருத்யத்தின் முக்கியமான அம்சம் அரைமண்டி என்று கொச்சைத் தமிழில் வழங்கி வரும் பதமாகும். அந்த நிலையே இக்கலைக்கு மூலாதார வடிவமாக இருக்கிறது. பாதங்களை பக்கவாட்டில் திருப்பி முழங்கால்களை வளைத்து சீராக நிற்கும்நிலை ஆகும். பாதங்களுக்கு இடையே நான்கு விரல் அளவுக்கு மேல் இடைவெளி இருக்கக்கூடாது. முழங்கால்களும், பக்கவாட்டில் பரப்பப்பட வேண்டும். துடைகள் பூமியிலிருந்து அவரவர் கையினால் மூன்று அல்லது நான்கு சாண் தூரத்தில் இருக்க வேண்டும். அடவுகள் என்று கூறப்படும் பல அசைவுகள், இந்த மண்டல ஸ்தானத்தையே அடிப்படையாகக் கொண்டது. அடவுகளுக்கு பாதத்தைதான் அதிகமாக உபயோகிக்கிறோம். இவை தட்டடவு, நாட்டடவு, குத்தடவு, மெட்டடவு தவிர அதன் சேர்க்கைகளே ஆகும். இந்த அடவுகள் தெளிவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். லௌஷ்டம் என்று சொல்லப்படும் நிமிர்ந்த நிலை மார்பிற்கும், முதுகிற்கும் மிகவும் இன்றியமையாததாகும். மார்பினை நிமிர்த்தி வயிற்றினை உள்ளே தள்ளி நிற்கவேண்டும். முதுகானது பார்ப்பதற்கு ஒரு வில்போல இருக்க வேண்டும். தோள்களை ஏற்றவோ, இறக்கவோ, கூன்போடவோ கூடாது. தோள்களின் சீரான நிலையிலேயே முழங்கையை வைக்கவேண்டும். கைகளை மார்பின் முன் வைக்கும்போது ஒரு சாண் இடைவெளி விட்டுத்தான் வைக்க வேண்டும். இவைகளே அங்க சுத்தத்திற்கு தேவையான அடிப்படைகள்.
சிஷ்யன்
1. உத்தமன் (மேலானவன்)
2. மத்திமன் (மத்தியமானவன்)
3. அதமன் (சராசரியைவிடக் குறைவானவன்)
4. அதமாதமன் (தாழ்ந்தவன்)
சிஷ்யனுக்குரிய தகுதிகள்
1. புத்திக் கூர்மை- மேத்தா
2. ஞாபகசக்தி- ஸ்மிருதி
3. போற்றக் கூடிய தகுதி- ஸ்லங்க
4. கலைமீது ஈடுபடும் அர்ப்பணம்- ராக
5. அயராத ஆற்றலும் கடின உழைப்பும்- சங்காஷ
6. ஊக்கம்- உற்சாக
1. உத்தமன் (மேலானவன்)
2. மத்திமன் (மத்தியமானவன்)
3. அதமன் (சராசரியைவிடக் குறைவானவன்)
4. அதமாதமன் (தாழ்ந்தவன்)
சிஷ்யனுக்குரிய தகுதிகள்
1. புத்திக் கூர்மை- மேத்தா
2. ஞாபகசக்தி- ஸ்மிருதி
3. போற்றக் கூடிய தகுதி- ஸ்லங்க
4. கலைமீது ஈடுபடும் அர்ப்பணம்- ராக
5. அயராத ஆற்றலும் கடின உழைப்பும்- சங்காஷ
6. ஊக்கம்- உற்சாக
சிஷ்யனுக்கு இருக்க வேண்டிய மேலதிக தகுதிகள்
ஒரு நல்ல மாணவன் ஆர்வத்தோடும் மன ஒருமைப்பாடோடும் கலையைக் கற்பதோடு, அதனைப் பயிற்சி செய்பவனாயும், தன் திறமையால் குருவிற்கும், தன் குடும்பத்திற்கும் நற்பெயர் ஈட்டித்தரும் பொறுப்பு மிக்கவனாகவும,; வௌ;வேறு சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்து ஒத்துப்போகும் குணமுடையவனாகவும், தான் பெற்ற குருவைப்பற்றிப் பெருமையுடன் அவரின் கீர்த்தியை யாவரிடமும் வெளியிடும் துணிச்சல் மிக்கவனாகவும், கலையைப் பயில அதிக நேரம் செலவிடுபவனாகவும் இருப்பான்.
ஒரு நல்ல மாணவன் ஆர்வத்தோடும் மன ஒருமைப்பாடோடும் கலையைக் கற்பதோடு, அதனைப் பயிற்சி செய்பவனாயும், தன் திறமையால் குருவிற்கும், தன் குடும்பத்திற்கும் நற்பெயர் ஈட்டித்தரும் பொறுப்பு மிக்கவனாகவும,; வௌ;வேறு சந்தர்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றியமைத்து ஒத்துப்போகும் குணமுடையவனாகவும், தான் பெற்ற குருவைப்பற்றிப் பெருமையுடன் அவரின் கீர்த்தியை யாவரிடமும் வெளியிடும் துணிச்சல் மிக்கவனாகவும், கலையைப் பயில அதிக நேரம் செலவிடுபவனாகவும் இருப்பான்.
பரதத்தின் பரிணாமம்
நாட்டியம் அன்றைய நிலை
நாட்டியம் அன்று முற்காலத்தில் பெற்றோர்களில் சிலர், தான் பெற்ற பெண் குழந்தையை ஆண்டவனுக்கே அர்ப்பணிப்பதாக வேண்டிக் கொள்வர். அக் குழந்தைகளைக் கோயிலுக்கு என்றே விட்டு விடுவார்கள். அப ;பெண்கள் கோயிலில் பெருக்குவது, கோலம் இடுவது, மாலை தொடுப்பது, குளத்தில் இருந்து பூஜைக்கு நீர் எடுத்து வருவது, பூப்பறிப்பது போன்ற வேலைகளில் பாடல், வாத்தியம் இசைத்தல் போன்ற கலைகளைக் கற்பார்கள். இவர்கள் தங்களை முழமையாக அலங்கரித்துக் கொண்டு, சந்நிதியின் அருகில் உள்ள உள் பிரகாரத்தில் நடனம் ஆடுவார்கள்.
அப்போது சுவாமியைப் பூஜிக்கும் பூசாரி கூட இவர்களில் நின்று கொண்டு ஆடுபவரின் முதுகுப் பக்கம்தான் நடனத்தைப் பார்க்க வேண்டும். சில காலம் கழித்து நடனம் ஆடுபவர்கள், சுவாமி கோயிலின் உள்புறம் உலா வரும் பொழுது அதனுடன் உள் பிரகாரத்தில் ஆட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு கோயில் மதில் சுவரையொட்டிய வெளிப்பிரகாரத்தில் ஆட ஆரம்பித்தார்கள். இப்படி வெளிப்பிரகாரத்தில் ஆடிவரும் நடனப் பெண்கள், சுவாமி வெளிப்பிரகாரத்தில் ஊர்வலம் வரும் போது சுவாமியை நோக்கியபடியே ஆடி வருவார்கள். ஊhவலத்தில் முதலில் நாதஸ்வரம் வாசிப்பவர்கள் வருவார்கள். ஆவர்களுக்கு அடுத்ததாக நடனம் ஆடும் பெண், அதன் பின் சுவாமியின் பல்லக்கு என்பதாக வரிசையில் வரும்.
நாட்டியம் அன்றைய நிலை
நாட்டியம் அன்று முற்காலத்தில் பெற்றோர்களில் சிலர், தான் பெற்ற பெண் குழந்தையை ஆண்டவனுக்கே அர்ப்பணிப்பதாக வேண்டிக் கொள்வர். அக் குழந்தைகளைக் கோயிலுக்கு என்றே விட்டு விடுவார்கள். அப ;பெண்கள் கோயிலில் பெருக்குவது, கோலம் இடுவது, மாலை தொடுப்பது, குளத்தில் இருந்து பூஜைக்கு நீர் எடுத்து வருவது, பூப்பறிப்பது போன்ற வேலைகளில் பாடல், வாத்தியம் இசைத்தல் போன்ற கலைகளைக் கற்பார்கள். இவர்கள் தங்களை முழமையாக அலங்கரித்துக் கொண்டு, சந்நிதியின் அருகில் உள்ள உள் பிரகாரத்தில் நடனம் ஆடுவார்கள்.
அப்போது சுவாமியைப் பூஜிக்கும் பூசாரி கூட இவர்களில் நின்று கொண்டு ஆடுபவரின் முதுகுப் பக்கம்தான் நடனத்தைப் பார்க்க வேண்டும். சில காலம் கழித்து நடனம் ஆடுபவர்கள், சுவாமி கோயிலின் உள்புறம் உலா வரும் பொழுது அதனுடன் உள் பிரகாரத்தில் ஆட ஆரம்பித்தார்கள். அதன் பிறகு கோயில் மதில் சுவரையொட்டிய வெளிப்பிரகாரத்தில் ஆட ஆரம்பித்தார்கள். இப்படி வெளிப்பிரகாரத்தில் ஆடிவரும் நடனப் பெண்கள், சுவாமி வெளிப்பிரகாரத்தில் ஊர்வலம் வரும் போது சுவாமியை நோக்கியபடியே ஆடி வருவார்கள். ஊhவலத்தில் முதலில் நாதஸ்வரம் வாசிப்பவர்கள் வருவார்கள். ஆவர்களுக்கு அடுத்ததாக நடனம் ஆடும் பெண், அதன் பின் சுவாமியின் பல்லக்கு என்பதாக வரிசையில் வரும்.
நாதஸ்வரம் வாசிப்பவர் சுவாமியை நோக்கி வாசித்துக் கொண்டே வருவார். இவர்கள் பெரிய மேளம் என்றழைக்கப்படுவர் அடுத்ததாக நடனம் ஆடுபவர் சுவாமியை நோக்கியபடியே ஆடி வருவர். இவர்கள் சின்னமேளம் என்று அழைக்கப்படுவார்கள். இப்படியாக சுவாமியின் சந்நிதியில் மட்டும் ஆடி வந்த நடனப் பெண்கள் முறையே உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்று படிப்படியா வெளியில் ஆட ஆரம்பித்தனர். இவர்கள் தேவதாசிகள் என்று அழைக்கப்பட்டனர்.
தேவதாசிகள் வெளிப் பிரகாரத்தில் நடனம் ஆட ஆரம்பித்த பொழுது அதை மக்களும் கண்டு களிக்க வாய்ப்புக் கிட்டியது. மக்களோடு அமர்ந்து மன்னர் நடனத்தைப் பார்க்க மாட்டார் என்பதால், மன்னர்கள் இத்தகைய தேவதாசிகளின் நடனத்தைத் தங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க, தேவதாசிகள் அரசவையில் ஆட ஏற்பாடுகள் செய்தனர். இப்படி படிப்படியாக தேவதாசிகளின் நடனம் கோயிலின் உள்ளே இருந்து அரசவைக்கு வந்தது.
தேவதாசிகள் வெளிப் பிரகாரத்தில் நடனம் ஆட ஆரம்பித்த பொழுது அதை மக்களும் கண்டு களிக்க வாய்ப்புக் கிட்டியது. மக்களோடு அமர்ந்து மன்னர் நடனத்தைப் பார்க்க மாட்டார் என்பதால், மன்னர்கள் இத்தகைய தேவதாசிகளின் நடனத்தைத் தங்கள் குடும்பத்துடன் கண்டு களிக்க, தேவதாசிகள் அரசவையில் ஆட ஏற்பாடுகள் செய்தனர். இப்படி படிப்படியாக தேவதாசிகளின் நடனம் கோயிலின் உள்ளே இருந்து அரசவைக்கு வந்தது.
நடனம் இன்றைய நிலை
தமிழ் நாட்டில் ஆடிய நடன மணிகள் "தேவதாசிகள்" என்றும் அவர்கள் ஆடிய நடனம் "சதிர்;" என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதைப் போலவே, இந்தியாவில் பல மொழி பேசும்- மொழி வாரியாகப் பிரிக்ப்பட்ட பல இடங்களிலும் நடனம் என்பது கோயிலைச் சார்ந்த தேவதாசிகளால் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. ஆது அந்தந்தப் பிரதேசத்திற்கு ஏற்ப மோகினி ஆட்டம், ஒடிசி என்று பெயரிடப்பட்டு இருந்தது. நாட்டியம், நடனம் என்ற கலை கோயிலைச் சார்ந்ததாகவேதான் இருந்து வந்தது.
தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட கலையானது மனிதர்களை மகிழ்விக்க, மனிதர்கள் ரசிக்க என்பதாக மெல்ல மெல்ல மாறிப்; போனது. ஏனவே தேவதாசிகள் நடனம் ஆடும் முறையும், வாழ்க்கை முறையும் கூட மாறிப்போனது. இந்த நடனக்கலையைத் தேவதாசிகள் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்ததால்தான் இன்னும் இது நம்மிடையே உள்ளது. இக் கலையை அழியாமல் காப்பாற்றியதில் முழுப் பங்கும் தேவதாசிகளினுடையதுதான். தேவதாசிகளால் ஆடப்பட்டு வந்த இந்த நடனக்கலை நட்டுவனார்கள் என்று அழைக்கப்படும், அக் குடும்ப ஆண்களால் மற்றவர்களுக்குக் கற்பிக்கப்படவும் ஆரம்பித்தது.
தமிழ் நாட்டில் ஆடிய நடன மணிகள் "தேவதாசிகள்" என்றும் அவர்கள் ஆடிய நடனம் "சதிர்;" என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதைப் போலவே, இந்தியாவில் பல மொழி பேசும்- மொழி வாரியாகப் பிரிக்ப்பட்ட பல இடங்களிலும் நடனம் என்பது கோயிலைச் சார்ந்த தேவதாசிகளால் மட்டுமே ஆடப்பட்டு வந்தது. ஆது அந்தந்தப் பிரதேசத்திற்கு ஏற்ப மோகினி ஆட்டம், ஒடிசி என்று பெயரிடப்பட்டு இருந்தது. நாட்டியம், நடனம் என்ற கலை கோயிலைச் சார்ந்ததாகவேதான் இருந்து வந்தது.
தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட கலையானது மனிதர்களை மகிழ்விக்க, மனிதர்கள் ரசிக்க என்பதாக மெல்ல மெல்ல மாறிப்; போனது. ஏனவே தேவதாசிகள் நடனம் ஆடும் முறையும், வாழ்க்கை முறையும் கூட மாறிப்போனது. இந்த நடனக்கலையைத் தேவதாசிகள் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்ததால்தான் இன்னும் இது நம்மிடையே உள்ளது. இக் கலையை அழியாமல் காப்பாற்றியதில் முழுப் பங்கும் தேவதாசிகளினுடையதுதான். தேவதாசிகளால் ஆடப்பட்டு வந்த இந்த நடனக்கலை நட்டுவனார்கள் என்று அழைக்கப்படும், அக் குடும்ப ஆண்களால் மற்றவர்களுக்குக் கற்பிக்கப்படவும் ஆரம்பித்தது.
மற்றவர்களுக்கும் இக் கலையைக் கற்பித்த நட்டுவனார்களில் முக்கியமானவர்கள் தஞ்சை நால்வர் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் சகோதரர்கள் சின்னையா, பொன்னையா, சதாசிவம், வடிவேலு ஆகியோர். இவர்கள் 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். ஆந் நாட்களில் ஆடப்பட்டு வந்த சதிர் என்பது பரம்பரை, அதைச் சார்ந்த குடும்பம் என்று வழிவழியாக வந்தது. அதில் கற்றுக்க கொடுப்பவர், கற்றுக் கொள்பவர்கள் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்து வந்தனர். இந்த நடனம் என்பது இக் காலத்தின் நிகழ்கலை என்ற வடிவத்தைப் பெற்று விட்டதாகவே ஆகிவிட்டிருந்தது.
நிகழ்கலையின் வடிவத்தில் வந்துவிட்டிருந்த நடன நிகழ்ச்சியை மேடையில் எப்படி வரிசைப்படுத்தி ஆடப்பட வேண்டும் என வரைமுறைப்படுத்தியவர்கள் தஞ்சை நால்வர் அது ஆடுபவர் பார்வையாளர்கள் இருவரிடையே ஒரு பாலத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. தஞ்சாவூர் சகோதரர்கள் இந்த நிகழ்கலையைப் புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், ஜாவளி, கீர்த்தனை, தில்லானா, ஸ்லோகம் என வரிசைப்படுத்தினர். இந்த வரிசையில் மேடையில் நடனத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை ஏற்படுத்தினார்கள்.
நிகழ்கலையின் வடிவத்தில் வந்துவிட்டிருந்த நடன நிகழ்ச்சியை மேடையில் எப்படி வரிசைப்படுத்தி ஆடப்பட வேண்டும் என வரைமுறைப்படுத்தியவர்கள் தஞ்சை நால்வர் அது ஆடுபவர் பார்வையாளர்கள் இருவரிடையே ஒரு பாலத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்தது. தஞ்சாவூர் சகோதரர்கள் இந்த நிகழ்கலையைப் புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், ஜாவளி, கீர்த்தனை, தில்லானா, ஸ்லோகம் என வரிசைப்படுத்தினர். இந்த வரிசையில் மேடையில் நடனத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற வரைமுறையை ஏற்படுத்தினார்கள்.
பரதத்தின் நன்மைகள்
பரத நாட்டியம் கற்பதனால் ஒருவனுடைய திறன்கள் விருத்தியடைகின்றன. உடல் விருத்தி. உள விருத்தி என்பன வளர்ச்சியடைகின்றன. தனி ஒவ்வொருவரையும் மதிக்கும் தன்மையையும், குழு மனப்பான்மை, பகுத்தறிவோடு நடந்து கொள்ளுதல், ஒற்றுமைத் திறன், அறிவாற்றல், கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று ஆயும் திறன் ஆகிய திறன்கள் விருத்தி செய்யப்படுகின்றன. தவிர சமூகப் பழக்கம், நற்குடிமகனாகுதல், மதிப்பிடும் திறன் ஆகியனவும் ஆளுமைப் பண்புகள் என்பதே எனது கருத்து.
மேலும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும் இக் கலை அனுசரணையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டிய விழாவை ஒழுங்கமைப்பது. பரத நாட்டியக் கச்சேரிகளை நடத்துவது, ஒரு கலைக் கண்காட்சியை ஏற்பாடு செய்தல், நாட்டிய நாடகம் ஒன்றை நெறியாள்கை செய்து அரங்கேற்றுவது, பரத நாட்டிய அரங்கேற்ற வைபவங்கள் நடத்துவது, ஒரு நூல் வெளியீட்டு விழாவினை நடத்துவது போன்ற செயற்பாடுகளும் ஒருவனுடைய தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பனவாக உள்ளன. இவை தவிர நடனப் போட்டிகளை நடத்தி, வெற்றியீட்டியவர்களுக்குப் பரிசில்கள் வழங்குவதற்கான ஏற்படுகளைச் செய்தல் போன்ற இன்னோரன்ன செயல்கள் ஒருவனுடைய தலைமைத்துவப் பண்புகளை; வளர்ப்பதற்கு அனுசரணையாக அமைகின்றன.
பரத நாட்டியம் கற்பதனால் ஒருவனுடைய திறன்கள் விருத்தியடைகின்றன. உடல் விருத்தி. உள விருத்தி என்பன வளர்ச்சியடைகின்றன. தனி ஒவ்வொருவரையும் மதிக்கும் தன்மையையும், குழு மனப்பான்மை, பகுத்தறிவோடு நடந்து கொள்ளுதல், ஒற்றுமைத் திறன், அறிவாற்றல், கருத்துக்களை விருப்பு வெறுப்பற்று ஆயும் திறன் ஆகிய திறன்கள் விருத்தி செய்யப்படுகின்றன. தவிர சமூகப் பழக்கம், நற்குடிமகனாகுதல், மதிப்பிடும் திறன் ஆகியனவும் ஆளுமைப் பண்புகள் என்பதே எனது கருத்து.
மேலும் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும் இக் கலை அனுசரணையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு நாட்டிய விழாவை ஒழுங்கமைப்பது. பரத நாட்டியக் கச்சேரிகளை நடத்துவது, ஒரு கலைக் கண்காட்சியை ஏற்பாடு செய்தல், நாட்டிய நாடகம் ஒன்றை நெறியாள்கை செய்து அரங்கேற்றுவது, பரத நாட்டிய அரங்கேற்ற வைபவங்கள் நடத்துவது, ஒரு நூல் வெளியீட்டு விழாவினை நடத்துவது போன்ற செயற்பாடுகளும் ஒருவனுடைய தலைமைத்துவப் பண்புகளை வளர்ப்பனவாக உள்ளன. இவை தவிர நடனப் போட்டிகளை நடத்தி, வெற்றியீட்டியவர்களுக்குப் பரிசில்கள் வழங்குவதற்கான ஏற்படுகளைச் செய்தல் போன்ற இன்னோரன்ன செயல்கள் ஒருவனுடைய தலைமைத்துவப் பண்புகளை; வளர்ப்பதற்கு அனுசரணையாக அமைகின்றன.
குழு நடனங்களின் மூலம் குழுவில் இணைந்து செயற்படுவதற்கும் சமூகத்தோடு இணைந்து வாழவும் கற்றுக் கொடுக்கிறது. "ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்" என்றும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்றும் பழமொழிகள் காணப்படுகின்றன. ஆகவே. சமுதாயத்துடன் இணைந்து வாழவும் சூழ்நிலைககளுக்கேற்ப இசைவாக்கம் பெறவும் நடனக் கல்வி வழி வகுக்கிறகு என்பது எனது முடிவு.
இவை தவிர நடனக் கல்வியானது கேள்வி ஞானத்தை வளர்க்கிறது. எவன் ஒருவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறானோ அவனே கல்விமான் ஆவான். கேள்வியைப் பற்றிப் பாடப்பட்டுள்ள பாடல்களுள் வள்ளுவப் பெருந்தகையின் இரு வரிக் குறட்பாக்கள் நினைவுக்கு வருகின்றன.
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம தலை" (திருக்குறள்;:411)
அதாவது ஒருவன் தனது வாழ்க்கையில் அடையக்கூடிய பல செல்வங்களுள் கேள்விச் செல்வமும் ஒன்றானாலும். அது பிற பிற செல்வங்களுள் எல்லாம் சிறப்பான ஒரு செல்வம் என்று அறிய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
இதே போன்று இன்னுமொரு திருக்குறளும் உண்டு.
"செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்" (திருக்குறள்; :412)
இக் குறட்பாவானது செவிக்கு உணவான கேள்விக்கு இடமில்லாத போழ்திலேயே அறிவை நாடுகிறவர்கள் தம் வயிற்றுப் பசியைப் போக்கிச் சிறிதளவு உணவை உட்கொள்வார்கள் என்பதைச் சுட்டுகிறது.
இவை மட்டுமே நடனக் கல்வியினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எனக் கொள்ளலாகாது
இவை தவிர நடனக் கல்வியானது கேள்வி ஞானத்தை வளர்க்கிறது. எவன் ஒருவன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குகிறானோ அவனே கல்விமான் ஆவான். கேள்வியைப் பற்றிப் பாடப்பட்டுள்ள பாடல்களுள் வள்ளுவப் பெருந்தகையின் இரு வரிக் குறட்பாக்கள் நினைவுக்கு வருகின்றன.
"செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம தலை" (திருக்குறள்;:411)
அதாவது ஒருவன் தனது வாழ்க்கையில் அடையக்கூடிய பல செல்வங்களுள் கேள்விச் செல்வமும் ஒன்றானாலும். அது பிற பிற செல்வங்களுள் எல்லாம் சிறப்பான ஒரு செல்வம் என்று அறிய வேண்டும் என்பதே இதன் கருத்தாகும்.
இதே போன்று இன்னுமொரு திருக்குறளும் உண்டு.
"செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்" (திருக்குறள்; :412)
இக் குறட்பாவானது செவிக்கு உணவான கேள்விக்கு இடமில்லாத போழ்திலேயே அறிவை நாடுகிறவர்கள் தம் வயிற்றுப் பசியைப் போக்கிச் சிறிதளவு உணவை உட்கொள்வார்கள் என்பதைச் சுட்டுகிறது.
இவை மட்டுமே நடனக் கல்வியினால் ஏற்படுகின்ற மாற்றங்கள் எனக் கொள்ளலாகாது
மேலும் நடனக் கலையானது ஒருவனுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற வெற்றியையும் தோல்வியையும் சமமாக நோக்குகின்ற மனப்பாங்கினைப் பெற்றுக்கொள்ள வழி சமைக்கிறது. ஒருவனின் வெற்றியானது இன்னொருவனின் தோல்வி யாகவும். அந்த இன்னொருவனின் தோல்வியானது மற்றவனின் வெற்றியாகவும் அமைகிறது. ஆகவே, தோல்வி என்னும் சொல்லுக்கு வாண்மை நிரம்பப் பெற்றவனின் அகராதியில் பொருள் இல்லை. நடனப் போட்டிகளில் மாணவர்கள் பங்கு பற்றுகையில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். ஆகையினால் தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளாமலும் இருப்பதற்கு பரத நாட்டியக் கலை துணை புரிகின்றது.
வாழ்க்கையில் ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுகின்ற இன்பகரமான துன்பதரமான நிகழ்ச்சிகளில் மூழ்கி விடாது, ஈடேற்றுகிறது. இன்பமும் துன்பமும் ஒருவனது வாழ்க்கையில் இரவு பகல் போல மாறி மாறி வருவது கண்கூடு ஒருவன் தான் பெற்ற அநுபவங்களினால் புடமிட்;ட தங்கம் போல ஆகிவிடுகிறான். இதுவே அவனை வாழ்க்கையில் ஏற்படுகின்ற சகல இன்னல்களையும் இடையூறுகளையும் எதிர்த்து அவற்றினை ஒரு சவாலாகக் கருதிச் செயற்பட வைக்கிறது.
ஒருவனை செயற் திறன் உடையவனாக்குவதற்க்கும் பரத நாட்டியம் அனுசரணையாக அமைகிறது. நடனம் ஒரு ஆற்றுகைக் கலையாதலால் செயல்முறைக் கல்விக்கு அடிகோலுகிறது. இதுவே மனிதனை வாழ்க்கை நடைமுறைக்கொப்ப வாழ வழிவகுக்கிறது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்று ஒரு பழமொழி உண்டு. கற்பனை உலகில் ஒருவனைச் சஞ்சரிக்க விடாமல் நடைமுறைக்கொப்ப வாழ மனிதனுக்கு நாட்டியம் உதவுகிறது. கவலையைப் போக்குகின்ற ஒளடதமாகவும் பரத நாட்டியம் விளங்குகிறது
வாழ்க்கையில் ஒரு தனி மனிதனுக்கு ஏற்படுகின்ற இன்பகரமான துன்பதரமான நிகழ்ச்சிகளில் மூழ்கி விடாது, ஈடேற்றுகிறது. இன்பமும் துன்பமும் ஒருவனது வாழ்க்கையில் இரவு பகல் போல மாறி மாறி வருவது கண்கூடு ஒருவன் தான் பெற்ற அநுபவங்களினால் புடமிட்;ட தங்கம் போல ஆகிவிடுகிறான். இதுவே அவனை வாழ்க்கையில் ஏற்படுகின்ற சகல இன்னல்களையும் இடையூறுகளையும் எதிர்த்து அவற்றினை ஒரு சவாலாகக் கருதிச் செயற்பட வைக்கிறது.
ஒருவனை செயற் திறன் உடையவனாக்குவதற்க்கும் பரத நாட்டியம் அனுசரணையாக அமைகிறது. நடனம் ஒரு ஆற்றுகைக் கலையாதலால் செயல்முறைக் கல்விக்கு அடிகோலுகிறது. இதுவே மனிதனை வாழ்க்கை நடைமுறைக்கொப்ப வாழ வழிவகுக்கிறது. "ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" என்று ஒரு பழமொழி உண்டு. கற்பனை உலகில் ஒருவனைச் சஞ்சரிக்க விடாமல் நடைமுறைக்கொப்ப வாழ மனிதனுக்கு நாட்டியம் உதவுகிறது. கவலையைப் போக்குகின்ற ஒளடதமாகவும் பரத நாட்டியம் விளங்குகிறது
வாழ்க்கையில் ஏற்படுகின்ற வெற்றி தோல்விகளை மன அமைதியுடனும் முக மலர்ச்சியுடனும் எதிர்கொள்வதற்கு மனிதன் தயார் படுத்தப் படுகிறான். நடனம் ஆடுகின்ற பொழுது ஆடுபவர் தனது உடற்களைப்பையும். சோர்வினையும் முகபாவத்தால் காண்;பிக்காது சந்தோஷமாக ஆட வேண்டும் என்பது நடனமாடுபவருக்கு இருக்க வேண்டிய பத்துக் குணங்களில் ஒன்றாகும். அப் பத்து இலட்சணங்களும் ஜவஹ. ஸ்திரத்வம். ரேக்கா, ப்றமரீ, த்ருஷ்டி, அஷ்ரமஹ, மேதா, சிரத்தா, வளளசோ, கீதம் என்பனவாம். இதற்குரிய சுலோகம் தரப்பட்டுள்ளது.
சுலோகம் பாத்திரப் ப்ராணாஹ
ஜவஹ்ஸ்திரத்வம் ரேக்காச்ச ப்ரமரீ த்ருஷ்டிரஷ்ரமஹ
மேதா ஷ்ரத்தா வச்சோ கீதம் பாத்ரப் ப்ராணா கஷஸ் ஸ்ம்ருதாஹ
சுலோகம் பாத்திரப் ப்ராணாஹ
ஜவஹ்ஸ்திரத்வம் ரேக்காச்ச ப்ரமரீ த்ருஷ்டிரஷ்ரமஹ
மேதா ஷ்ரத்தா வச்சோ கீதம் பாத்ரப் ப்ராணா கஷஸ் ஸ்ம்ருதாஹ
- Sponsored content
Page 3 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 6
|
|