புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
7 Posts - 64%
heezulia
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
8 Posts - 2%
prajai
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
4 Posts - 1%
mruthun
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கற்பு நெறி Poll_c10கற்பு நெறி Poll_m10கற்பு நெறி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பு நெறி


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 5:09 pm

இந்தியக் கலாச்சாரம் பற்றி அமெரிக்காவில் மகரிஷி தந்த விளக்கம்
அமெரிக்காவில் ஒரு பெண் மகரிஷியிடம் "அய்யா! ஆண் பெண் உறவைப் பொறுத்தமட்டில் எங்கள் நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் உங்கள் நாட்டில் கற்பு என்ற பெயரிலே கடுமை காட்டப்படுகிறதே, இது பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?" எனக் கேட்டாள்.
ஒரு பெண் விரும்பினால் யாருடனும் ஏன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது? அதற்கு என்ன கட்டுப்பாடு? அந்த கட்டுப்பாட்டிற்கு அவசியம் என்ன? என்றும் கேட்டாள்.

மகரிஷி சொன்னார்:

"அத்தகைய கட்டுப்பாடு உடல் நலத்திற்கு அவசியம் வேண்டும். அது மட்டுமல்லாது சமுதாயத்தில் ஒரு பொறுப்புணர்ச்சி தேவை. உடல் நலத்தை எடுத்துக் கொண்டோமானால் ஒரு ஆணினுடைய விந்து கருப்பையிலே சேர்ந்தால் அதைத் தன் வயப்படுத்திக் கொள்வதற்குக் குறிப்பிட்ட சில நாட்கள் வேண்டும். அது சரியான முறையிலே பிடித்துக் கொள்வதற்கு முன்னதாக வேறு ஒரு வகையான விந்து அதே இடத்திலே விழுமேயானால் இரத்தத்தில் Group வேறுபடுதல் போல விந்துவிலேயும் உண்டு. அது வந்து சேருகின்ற போது கிருமிகளாக மாறும். அவ்வாறு கிருமிகளாக மாறுகின்ற போது அது ரணங்களை ஏற்படுத்தலாம். அல்லது பால் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டு பண்ணி அந்தப் பெண்ணிற்கு முதலிலே துன்பம் வரலாம்.

பிறகு அந்தப் பெண்ணுடன் யார் யார் உறவு வைத்துக் கொள்கின்றார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த நோய் தொடரும். அது மட்டுமல்ல, அத்தகைய Virus ஏற்பட்டு பற்றிக் கொண்டால் 'எக்ஸிமா' என்ற சரும நோய் வருகின்றது. அது எந்த நேரமும் ஒரு வித நமைச்சலை உண்டுபண்ணும். அது போன்ற நமைச்சல் கருப்பையில் ஏற்பட்டு விடுமேயானால் ஒருநாள் கூட உடலுறவு இன்றி அந்தப் பெண்ணினால் உறங்கவே முடியாது. அப்போது எந்நேரமும் அதில் லயிப்பதற்கு மானத்தை விட்டு அதில் ஈடுபடுகின்ற அளவிற்கு அவளுடைய வாழ்க்கை வந்து விடும்.

அப்படி அதிகமாக அனுபவிக்க அனுபவிக்க அவள் உடல் நலம் கெட்டு மேலும் பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு மரணத்தில் வந்து முடியும். ஆகையினால்தான் முறைப்படுத்துதல் வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டங்கள் எல்லாம் எங்கள் நாட்டிலே வைத்திருக்கின்றார்கள். மேலும் எங்கள் நாடு ஒரு வெப்ப நாடு. அதனாலேயும் கட்டுப்பாடு அவசியமாக உணரப்படுகிறது. அது சரி அய்யா! திருமணத்திற்கு முன்னர் (Premarital Sex) பழகுவது கூடப் ஏன் தடுக்கப்படுகிறது? என அந்த அமெரிக்கப் பெண் தொடர்ந்து கேட்டார்.

சுவாமிஜி சொன்னார். அவ்வாறு பழகுவதால் ஒரு குழந்தை உற்பத்தியாயிற்று என்றால் அதுகூடப் பாதிக்கப்படும். அது மட்டுமல்லாது எங்கள் நாடு பொருளாதார ரீதியிலே பின் தங்கியது. ஒரு குழந்தை பிறந்தது என்றால் இரண்டு பேருமே கூடி வளர்க்கக் கூடிய அளவிற்கு ஒரு பொறுப்புணர்ச்சி வேண்டுமென்ற காரணத்தாலேயும் ஒரு பெண்ணிற்கு ஓர் ஆண் என்று வைத்திருக்கிறார்கள். எனவேதான் ஒவ்வொரு கட்டத்திலும் பொறுப்புணர்ச்சி வற்புறுத்ப்பட வேண்டும். என விளக்கி கூறினார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 05, 2010 5:23 pm

அருமை கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196 கற்பு நெறி 678642 கற்பு நெறி 678642 கற்பு நெறி 678642

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:11 pm

நவீன் wrote:அருமை கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196 கற்பு நெறி 678642 கற்பு நெறி 678642 கற்பு நெறி 678642

நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:17 pm

மிக அருமை பாலா.......இவளவு நாளா எங்கப்பா வச்ருந்த இது பாலா தாணு நம்ப முடியலப்பா.......... கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 05, 2010 6:19 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:21 pm

arun_vzp wrote:மிக அருமை பாலா.......இவளவு நாளா எங்கப்பா வச்ருந்த இது பாலா தாணு நம்ப முடியலப்பா.......... கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196

என்னை நம்பாமல் கெட்டவர் பலபேர் உண்டு ஆனால் நம்பிகெட்டவர் யாருமே இல்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:21 pm

ரபீக் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Aug 05, 2010 6:26 pm

யோவ் பாலா, குஷ்புவுக்கு ஏன் இந்த கதைய சொல்லல......

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 05, 2010 6:26 pm

balakarthik wrote:
arun_vzp wrote:மிக அருமை பாலா.......இவளவு நாளா எங்கப்பா வச்ருந்த இது பாலா தாணு நம்ப முடியலப்பா.......... கற்பு நெறி 677196 கற்பு நெறி 677196

என்னை நம்பாமல் கெட்டவர் பலபேர் உண்டு ஆனால் நம்பிகெட்டவர் யாருமே இல்லை
என்ன அரசியல்வாதி மாத்ரி வாக்கு லம் கொடுக்கக ஆரம்பிச்சா ச

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 05, 2010 6:27 pm

gunashan wrote:யோவ் பாலா, குஷ்புவுக்கு ஏன் இந்த கதைய சொல்லல......

எனக்கு குணா அளவுக்கு மூல கிடையாது அதுனாலதான் அபிராமி அபிராமி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் கற்பு நெறி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக