புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
4 Posts - 14%
heezulia
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
2 Posts - 7%
Raji@123
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
8 Posts - 2%
prajai
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
4 Posts - 1%
mruthun
எளியோரை இகழாதே! Poll_c10எளியோரை இகழாதே! Poll_m10எளியோரை இகழாதே! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளியோரை இகழாதே!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 10, 2010 7:06 pm

எளியோரை இகழாதே!
அந்தச் சிற்றூரில் பலசரக்குக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார் தனபாலன் என்ற வியாபாரி. அவருக்கு தாமரை என்ற பெண்ணும், மோகன் என்ற பனிரெண்டு வயது பையனும் வாரிசுகள். தாமரைக்கு 10 வயது.

அவர்கள் வீட்டில் அஞ்சலை என்ற பெண் வேலை செய்து வந்தாள். தினசரி அவள் காலையில் வந்து வீட்டு வேலைகளைச் செய்து முடித்துவிட்டுப் பத்து மணிக்கு மேல் கிளம்பிப் போவாள்.

எஜமானி வீட்டில் நிறைய கோழிகள், சேவல்களை வளர்த்து வந்தனர். வீட்டின் முன்புறம் நிறைய காலி இடம் இருந்ததால் கோழிகள் சுதந்திரமாக வீட்டைச் சுற்றி வந்தன. வீட்டுக்குள்ளும் அவை அவ்வப்போது ஓடித் திரியும்.

ஒருநாள் எஜமானி பார்வதி குளிக்கப் போவதற்கு முன் எப்போதும்போல் தன் விரலில் இருந்த ரத்தினக்கல் மோதிரத்தைக் கழற்றி மேஜை மீது வைத்துவிட்டுப் போனாள். எப்போதும் அங்கே வைப்பதுதான் அவளது வழக்கம். அப்படி அவள் அன்று மோதிரத்தை வைத்தபோது வேலைக்காரி அஞ்சலை அங்கே துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அஞ்சலை சில ஆண்டுகளாக அங்குதான் வேலை செய்து வருகிறாள். மிகவும் நம்பகமானவள்.

ஆனால்...

பார்வதி குளித்துவிட்டு வந்தபின்னர் மோதிரத்தை மறந்தே போனாள். சிற்றுண்டி சாப்பிடும்போதுதான் அவளுக்கு மோதிரம் நினைவுக்கு வந்தது. ஆனால் மேஜை மீது வைத்த மோதிரத்தைக் காணவில்லை. எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை.

தான் மோதிரத்தை வைக்கும்போது, வேலைக் காரி துணி துவைத்துக் கொண்டிருந்தது பார்வதிக்கு ஞாபகத்துக்கு வந்தது.

அஞ்சலையிடம் விசாரித்தபோது, அவள் தான் மோதிரத்தைப் பார்க்கவில்லை, அதை எடுக்கவும் இல்லை என்று தீர்க்கமாகச் சொன்னாள்.

அது மட்டுமல்ல, இரண்டாண்டுகளாக உண்மையாக வேலை செய்கிற தனது நேர்மையைச் சந்தேகப்பட்டுவிட்டதால் வேலையை விட்டு நின்றுவிடுவதாகச் சொல்லி நின்றுவிட்டாள்.

வேலைக்காரி மீது சந்தேகம் நீடித்தது பார்வதிக்கு.

ஒருநாள் பலமாக மழை பெய்தது. வீட்டு வாசலில் சற்று மேடான இடத்திலிருந்த மண்ணை மழைநீர் அடித்துச் செல்ல, பள்ளமான அந்தப் பகுதியில் ஏதோ மின்னியது.

அதைக் கண்ட பார்வதி, அருகில் சென்று ஒரு சிறுகுச்சியால் கிளறி என்னவென்று பார்த்தாள்.

என்ன ஆச்சரியம்!

தொலைந்து போனதாக, இல்லை திருடு போனதாக நினைத்த அவளது மோதிரம்!

மேஜை மீது வைத்த மோதிரம் எப்படி வாசற்படி மண்தரைக்கு வந்தது என்று பார்வதி யோசித்தாள்.

அப்போது-

ஜன்னல் வழியே குதித்து உள்ளே வந்த சேவல், மேஜை மீதிருந்த பிஸ்கட் உறையைக் கொத்தித் தின்றது.

சட்டென்று பார்வதிக்கு உறைத்தது.

அவள் வளர்க்கும் கோழி, சேவல்கள் வீட்டுக்குள் மேய்ந்து காய்கறி குப்பைகளைக் கொத்திக் கிளறி விழுங்கும். மேஜை, கட்டில் என்று பறந்துபோய் அவ்வப்போது சேவல் உட்காருவதுண்டு. அதேபோல மேஜை மீதிருந்த மோதிரத்தையும் சேவல் கொத்திச் சென்று, பிறகு வாசலில் போட்டிருக்கலாம். அது, நடக்கும் காலடித் தடத்தினால் அழுத்தப்பட்டு மண்ணில் புதைந்திருக்கக்கூடுமë. தற்போது மழை நீரால் மண் அரிக்கப்பட்டு அந்த மோதிரம் கிடைத்திருக்கிறது.

அநியாயமாக வேலைக்காரி அஞ்சலையைச் சந்தேகப்பட்டோமே என்று உள்ளுக்குள் வருந்தினாள் எஜமானி பார்வதி.

வேலைக்காரியை அழைத்து, மோதிரம் கிடைத்த செய்தியைச் சொல்லிவிட்டு, மறுநாளில் இருந்து வேலைக்கு வருமாறு கூறினாள்.

அஞ்சலை படபடப்போடு பேசினாள்...

``ரெண்டு வருசமா உங்க வீட்டுல வேலை செய்யறேன். மோதிரத்தைக் காணோம்னதும் உடனே என்னைச் சந்தேகப்பட்டுக் கேட்டுட்டீங்க. இப்ப மோதிரம் கிடைச்சிருக்கிறதால மறுபடி வேலைக்கு வரச் சொல்றீங்க. நாளைக்கே கம்மலோ, சங்கிலியோ, பணமோ காணலைன்னா எம்மே சந்தேகப்படுவீங்க. ஏன்னா நாங்க இல்லாதப்பட்ட ஏழைங்க. கூலிப்பாட்டுக்காரங்க!

ஒண்ணு தெரிஞ்சுக்கங்கம்மா. நாங்க ஏழையாயிருந்தாலும் நேர்மையா உழைச்சு வாழறவங்க! வயிறு காய்ஞ்சாலும் அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்பட மாட்டோம்! இனிமேலும் இங்கே நான் வேலை செய்ய விரும்பலே. நான் வர்றேம்மா!'' என்றபடி விடுவிடுவென்று வெளியேறினாள் அஞ்சலை.

எளியோரை இளப்பமாக நினைத்ததற்காகத் தன்னையே நொந்துகொண்டாள் பார்வதி.



***
ஜெய்பு




எளியோரை இகழாதே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 10, 2010 7:16 pm

நல்ல நீதிக்கதை. வேலைக்காரர்களைச் சந்தேகப்படுவ்தும் இன்னும் நடக்கிறது. வேலைக்காரர்கள் அப்படிச்செய்வதும் நடக்கத்தான் செய்கிறது. பதிவுக்கு மிக்க நன்றி சிவா.



எளியோரை இகழாதே! Aஎளியோரை இகழாதே! Aஎளியோரை இகழாதே! Tஎளியோரை இகழாதே! Hஎளியோரை இகழாதே! Iஎளியோரை இகழாதே! Rஎளியோரை இகழாதே! Aஎளியோரை இகழாதே! Empty
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 10, 2010 7:17 pm

எளியோரை வளியோர் வாட்டினால் வலியோரை வல்லோன் வாட்டுவான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக