புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_m10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_m10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10 
3 Posts - 8%
heezulia
படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_m10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_m10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_m10படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது- இந்தியாவுக்கு ஒரே ஒரு மொழி போதாதா?


   
   
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat Jul 04, 2009 8:18 pm

[You must be registered and logged in to see this link.]
இந்தியாவில் 35 மாநில / யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இவற்றில் நாம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி / கலாச்சாரம் / பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறோம்.

ஒரு மாநிலத்தவரின் மொழி அடுத்தவருக்குப் புரிவதில்லை. இவரை அவரும், அவரை இவரும் புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து மடிகிறோம்.

குறிப்பாக கர்நாடகாவில் வாழும் கன்னடர்களுக்குப் பல்வேறு மொழிகள் தெரிந்திருந்தாலும், அவர்கள் தமிழ் என்று உச்சரிக்காமல், “தெமிலு” என்றே எப்போதும் உச்சரித்து நம்மை வெறுப்படிக்கிறார்கள்.

அவர்களுடைய மொழி உச்சரிப்பில் - எல்லா வார்த்தைகளுக்குப் பின்னாலும் ஒரு ‘ஊ’ சேர்த்துக்கொள்வார்கள். காரூ, பஸ்ஸூ, ஸ்கூலூ, - என ஆங்கில வார்த்தைகளுக்குப் பின்னால் ஒரு ஊ சேர்த்து நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார்கள்.

இந்தியாவில் சாதாரணமாக 200+ தொலைக்காட்சி அலைவரிசைகள் இருக்கின்றன.

நாம் தமிழர்களாக இருக்கிற காரணத்தால் - நமது மொழிப்புலமையின் காரணத்தால் (!) 200+ அலைவரிசைகளில் அதிகபட்சம் 10 அல்லது 15 ஐ மட்டும் பார்த்துப் பிற அலைவரிசைகளைக் கண்ணுறாமல் காலம் கழிக்கிறோம். ( எனது மனைவி 3 சேனல்களை மட்டும்தான் பார்க்கிறார். மகனுக்கு ஒரே ஒரு போகோ போதும்.)

ஆனால் இந்த விளம்பரதாரர்கள் 200+ அலைவரிசைகளிலும் விளம்பரங்கள் கொடுத்துத் தீரவேண்டி இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் பலவித சேனல்கள். ஒவ்வொரு சேனல்களுக்கும் விளம்பரம் கொடுத்தே தீருகிறார்கள். அதாவது 200+ அலைவரிசைகளுக்கும் விளம்பரதாரர்களால் நல்ல வருவாய்தான். இது டிவி காரர்களுக்குக் கொண்டாட்டம்.

ஆனால் நாம் கண்ணுறுவது எத்தனை சேனல்களை? எனக்கு ஒரு 10 சேனல், என் மனைவிக்கு 1 முதல் 3. மகனுக்கு ஒன்றே ஒன்று.

மீதி சேனல்களைக் கண்ணுறும் அளவுக்குப் பொறுமை இங்கே எங்கள் குடும்பத்தில் இல்லை.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இதே நிலைமையாகத் தான் இருக்கும் என்பதில் ஐயமும் இல்லை. ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு. அவர்களைப் பற்றி நான் இங்கே பேச வரவில்லை.

சரி விசயத்திற்கு வருகிறேன்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sat Jul 04, 2009 8:19 pm

விளம்பரங்களைத் தொலைக்காட்சிகளில் காண்பித்தால் தொலைக்காட்சிகளுக்கு லாபம். அதில் சந்தேகம் இல்லை. இலாபம் இல்லாவிட்டால் இத்தனை தொலைக்காட்சிகள் இந்தியாவில் வந்திருக்கவே வாய்ப்பில்லை. ஆனால் விளம்பரதாரர்களுக்கு? அவர்களுக்கு செலவு இருக்கிறது என்பது எனது வாதம் இல்லை.

பிறகு என்னதான் கூற வருகிறேன்.ஒவ்வொரு சேனல்களுக்கும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்களை கம்பெனிகள் கொடுக்கின்றன. அந்தப் பணத்தின் மூலம் எங்கே இருந்து வருகிறது?

பொருட்களின் விலையை ஏற்றி நமது தலையில் கைவைத்து, நம்முடைய பணத்தை அதிகம் வசூல் செய்து, அதை தொலைக்காட்சிகளுக்குத் தாரை வார்க்கிறார்கள் - உற்பத்தி நிறுவனங்கள்.

3 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு,இந்தியா முழுவதும் 200+ சேனல்களில், பல்வேறு மொழிகளில் விளம்பரம் செய்வதற்காக, உற்பத்தியாளர்கள் அந்தப் பொருளின் மதிப்பை 30 ரூபாய்க்கு ஏற்றிவிடுகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை.

ஷாப்பிங்க் மால்களின் கவுண்டர்களில். அங்கேயும் ஒரு பெரிய ப்ளாஸ்மா / எல்சிடி தொலைக்காட்சியைத் தொங்கவிட்டிருப்பார்கள். இந்த அதிகப்படியான 27 ரூபாய் துகையை அந்த மால்களில் இருக்கும் டிவியைப் பார்த்துக்கொண்டே, பல்லை இளித்துக்கொண்டே இந்தத் தொகையைச் செலுத்துகிறோம்.

ஒரு சிறு கிராமத்தில் இருக்கும் நபரும், அங்கே இருக்கும் மளிகைக் கடையில் இதே 27 ரூபாய் அதிகரிக்கப்பட்ட துகையைக் கட்டுகிறார் என்பதை மறுக்க இயலுமா?

ஒட்டுமொத்த இந்தியாவில் இத்தனை மொழிகளுக்குப் பதிலாக ஒரே ஒரு மொழி - அது தமிழ் / தெலுங்கு / இந்தி / இங்கிலீஷ் - எதோ ஒன்றாக இருந்துவிட்டுப் போகட்டும்.

ஒரே ஒரு மொழி - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இருந்தால் 200+ வந்திருக்குமா?
”அரைத்த மாவை அரைப்போமா? துவைச்ச துணியைத் துவைப்போமா?” என எல்லா சேனல்களிலும் எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்புவார்கள்?

மிஞ்சி மிஞ்சிப் போனால் 10 முதல் 30 சேனல்கள் இருந்திருக்கும். பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் இந்த 30 சேனல்களுக்குக் கொடுக்கும் விளம்பரக் கட்டணம் குறைவாகத் தான் இருந்திருக்கும்.

3 ரூபாய் பொருளை அதிகபட்சம் 9 ரூபாய்க்கு நாம் வாங்கலாம்.

நண்பர் குமாரின் வீட்டில் தொலைக்காட்சியே இல்லை என்று வைத்துக்கொள்வோம். அவருமே 3 ரூபாய் பொருளை இப்போது 30 ரூபாய்க்குத்தானே வாங்குகிறார். அதை என்னவென்று சொல்வது?

இங்கே அவருக்காக நாம் எல்லோரும் சொல்லவேண்டியது : “என்ன கொடுமை சார் இது?”..

சரி இதற்கெல்லாம் என்னதான் தீர்வு?

எங்கேயாவது குண்டுவெடிப்பு / குண்டுவீச்சு நடந்துவிட்டால் ஆட்சியாளர்கள் முதலில் என்ன செய்கிறார்கள். “குண்டு வெடிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கிறோம்”, என ஒரு அறிக்கை வாசித்துவிட்டுப் போவார்கள்.

இங்கே இந்தியாவில் ஆட்சியாளர்கள் மாறுவார்கள். ஆட்சித்தலைமை மாறும். மக்களும் மாறுவார்கள். ஆனால் எந்த ஆட்சியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தாலும் - இந்தக் கண்டன அறிக்கை வாசகம் மட்டும் மாறாது.

வருமுன் காப்போம் என்பார்கள். இங்கே நமக்கு இவ்வளவு தொல்லை ஏற்கனவே வந்துவிட்டிருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்.

”காலத்தின் கையில் அது இருக்கு!” என உச்சநடிகரின் பாட்டைப் பாடிக்கொண்டு நடையைக் கட்டவேண்டியதுதானா?


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ, அது நன்றாவே நடக்கின்றது

எது நடக்க இருக்கின்றதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை நீ இழந்தாய் ! எதற்காக நீ அழுகிறாய் ?

எதை நீ கொண்டு வந்தாய் ! அதை நீ இழப்பதற்கு ?
எதை நீ படைத்திருந்தாய் ! அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ, அது இங்கிருந்தே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொருநாள், அது வேறோருவருடையதாகும்.

” இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமாகும் “


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 04, 2009 8:25 pm

வாவ் சூப்பர் அசத்திட்டீங்க செரீன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக