புதிய பதிவுகள்
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது என்று பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- முத்தியாலு மாதேஷ்இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
ஒரு நாள் விடியும்
விடியலில் நாமிருப்போம்
நமக்காக பலரிருப்பர்
விடியலில் நாமிருப்போம்
நமக்காக பலரிருப்பர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|