புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
31 Posts - 50%
heezulia
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
29 Posts - 47%
mohamed nizamudeen
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 2%
mini
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
388 Posts - 59%
heezulia
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
20 Posts - 3%
prajai
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
5 Posts - 1%
mini
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_m10கணனிக்கோர் வேண்டுகோள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணனிக்கோர் வேண்டுகோள்


   
   

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 5:33 pm

கணனிக்கோர் வேண்டுகோள்

எண்ணில் எழுத்தில் நாட்டம் கொண்டபோதென்
கண்ணின் ஒளியை மழுங்கப் பண்ணி
'ஆடிய' கண்ணுக்கு கண்ணாடி அணிவித்தும்,
'ஓடிய' கால்களையும் அமரவைத்தாய்.

மனப் பாடம் ஏறிய கணக்குகளை
ஊனமாக்கி, நிழலாய்த் தொடர, தினமும்
எனது தன்னம்பிக்கையை தவிடு பொடியாக்கி,
உனது அடிமையாய் ஆக்கினாய்.

உச்சி முதல் பாதம் வரை
மிச்சம் ஏதுமின்றி தெளிவாய், அச்சமின்றி
ஊறுபல விளைவித் துள்ளாய். உடனே
மாறிவிடு. நலமொடெனை வாழவிடு.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 5:44 pm

அருமை புலவரே இதற்கடிமையானதால் எமது வாழ்நாள் குண்றுகிறது
இதனால்தான் நாம் ஒன்று சேர்ந்தோம் அதையும் நினைக்க வேண்டியிருக்கிறது
நன்றி



நேசமுடன் ஹாசிம்
கணனிக்கோர் வேண்டுகோள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Wed Jun 09, 2010 5:47 pm

ரொம்பவே கஷ்டபட்டிருக்கார்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 09, 2010 5:48 pm

ஹாசிம் wrote:அருமை புலவரே இதற்கடிமையானதால் எமது வாழ்நாள் குண்றுகிறது
இதனால்தான் நாம் ஒன்று சேர்ந்தோம் அதையும் நினைக்க வேண்டியிருக்கிறது
நன்றி

வாஸ்தவம்தான் ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காமல் போய்விடகூடாதில்லையா ...
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் எப்படி ?????

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 5:51 pm

என்ன பண்ணுவது ,காலத்தின் கோலம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 5:53 pm

நிர்மல் wrote:
ஹாசிம் wrote:அருமை புலவரே இதற்கடிமையானதால் எமது வாழ்நாள் குண்றுகிறது
இதனால்தான் நாம் ஒன்று சேர்ந்தோம் அதையும் நினைக்க வேண்டியிருக்கிறது
நன்றி

வாஸ்தவம்தான் ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காமல் போய்விடகூடாதில்லையா ...
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் எப்படி ?????


ஒன்று கூடுவதைக் காணக் 'கண்ணும்' வேண்டுமே.
நன்றி ஹாசிம், நிர்மல்.

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 5:55 pm

முத்தியாலு மாதேஷ் wrote:ரொம்பவே கஷ்டபட்டிருக்கார்

வலிகளை முயன்றவரை வடித்துள்ளேன்.

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jun 09, 2010 5:56 pm

சூப்பர் புதிய முயற்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கணனிக்கோர் வேண்டுகோள் Logo12
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 5:57 pm

ரபீக் wrote:என்ன பண்ணுவது ,காலத்தின் கோலம்


அலங்கோலம் தான். கணனிக்கோர் வேண்டுகோள் 139731

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Jun 09, 2010 5:58 pm

V.Annasamy wrote:
நிர்மல் wrote:
ஹாசிம் wrote:அருமை புலவரே இதற்கடிமையானதால் எமது வாழ்நாள் குண்றுகிறது
இதனால்தான் நாம் ஒன்று சேர்ந்தோம் அதையும் நினைக்க வேண்டியிருக்கிறது
நன்றி

வாஸ்தவம்தான் ஒன்று கிடைத்தால் ஒன்று கிடைக்காமல் போய்விடகூடாதில்லையா ...
மீசைக்கும் ஆசை கூழுக்கும் ஆசை என்றால் எப்படி ?????


ஒன்று கூடுவதைக் காணக் 'கண்ணூம்' வேண்டுமே.
நன்றி ஹாசிம், நிர்மல்.

கண்ணுக்கு கண்கண்ணாடி மாட்டிக்கலாம் அன்னா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக