புதிய பதிவுகள்
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
31 Posts - 50%
heezulia
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
29 Posts - 47%
mini
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
388 Posts - 59%
heezulia
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
5 Posts - 1%
mini
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
3 Posts - 0%
Saravananj
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒரே கணத்தில்.. Poll_c10ஒரே கணத்தில்.. Poll_m10ஒரே கணத்தில்.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கணத்தில்..


   
   
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 1:42 pm

ஒரே கணத்தில்..

புல்லின் நுனியிலோர் பனித்துளி
மேல்நோக்கிய தென்னையின் உருவத்தை
பல்விதமாய் உள்ளடக்கிய ஆணவத்தில்
மெல்ல அசைந்து களிப்புற...


பெருமை கொண்ட புல்லும்
அருமையாய் தலையை ஆட்ட..
ஒருதுளி பனிகீழே தெரித்திட
சிரித்தன காற்றும் மரமும்.

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 1:46 pm

அளவுக்கு மீறி ஆசைபடுவோர் நிலையை அற்புதமாக புல்(சொல்)லிருக்கிரீர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 1:50 pm

ரபீக் wrote:அளவுக்கு மீறி ஆசைபடுவோர் நிலையை அற்புதமாக புல்(சொல்)லிருக்கிரீர்

நன்றி.
அதேபோல் வாழ்வின் நிலை நிலையற்றதுதான். செறுக்கை ஒறுக்கவேண்டும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 09, 2010 1:53 pm

V.Annasamy wrote:
ரபீக் wrote:அளவுக்கு மீறி ஆசைபடுவோர் நிலையை அற்புதமாக புல்(சொல்)லிருக்கிரீர்

நன்றி.
அதேபோல் வாழ்வின் நிலை நிலையற்றதுதான். செறுக்கை ஒறுக்கவேண்டும்

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 09, 2010 2:16 pm

பனித்துளி உள்ளடக்கிய உலக அழகு
தென்னைமரத்தின் முகம் காட்டும் கண்ணாடி
புல்லின் சிறு அசைவும் பனித்துளி கலைவும்....

சின்னதொரு பூகம்ப அதிர்ச்சி
மறைந்ததே பனித்துளியின் மகிழ்ச்சி.....

அழகிய வரிகளில் அற்புத நடையில் கருத்து பொதிந்த ஆழ்ந்த சிந்தனை.... அன்பு பாராட்டுக்கள் அன்னாசாமி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரே கணத்தில்.. 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 2:19 pm

மஞ்சுபாஷிணி wrote:பனித்துளி உள்ளடக்கிய உலக அழகு
தென்னைமரத்தின் முகம் காட்டும் கண்ணாடி
புல்லின் சிறு அசைவும் பனித்துளி கலைவும்....

சின்னதொரு பூகம்ப அதிர்ச்சி
மறைந்ததே பனித்துளியின் மகிழ்ச்சி.....

அழகிய வரிகளில் அற்புத நடையில் கருத்து பொதிந்த ஆழ்ந்த சிந்தனை.... அன்பு பாராட்டுக்கள் அன்னாசாமி...

தங்கள் ரசனை மஞ்சிதே (நன்றாய் உள்ளது)

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 09, 2010 2:25 pm

நிலையற்ற வாழ்வில் நமது ஆணவத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி போன்ற வரிகள்! ஒரே கணத்தில்.. 677196



ஒரே கணத்தில்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 2:28 pm

சிவா wrote:நிலையற்ற வாழ்வில் நமது ஆணவத்திற்கு கொடுக்கப்பட்ட சாட்டையடி போன்ற வரிகள்! ஒரே கணத்தில்.. 677196

ஒரே கணத்தில்.. 678642 ஒரே கணத்தில்.. 154550

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 09, 2010 2:43 pm

அருமையான விளக்க வரிகள் நிலையற்றவை களை நினைத்து
தம்பட்டமடித்தலாகாது நன்றி கவியே



நேசமுடன் ஹாசிம்
ஒரே கணத்தில்.. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed Jun 09, 2010 2:49 pm

ஹாசிம் wrote:அருமையான விளக்க வரிகள் நிலையற்றவை களை நினைத்து
தம்பட்டமடித்தலாகாது நன்றி கவியே

கவியின் மனதை மற்றோர்
கவிய றிந்ததில் சற்றும்
புவியோற்கு ஐயம் இல்லையே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக