புதிய பதிவுகள்
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
eraeravi | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்து! இலங்கை தூதரிடம் மத்திய அரசு கண்டிப்பு
Page 1 of 1 •
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்தும் படி அந்நாட்டு அரசை இந்திய அரசு கண்டித்துள்ளது. டில்லியில் உள்ள இலங்கைத் தூதரிடம் இந்த கருத்து உரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் சமீபகாலமாக நடந்துவரும் போரில் அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கு, தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதன்படி, ஆயிரக்கணக்கானோர் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தந்திகளைக் குவித்தனர்.
பிரதமரிடம் விவரித்தார் : தந்திகள் குவிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று காலை 11.30 மணிக்கு முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இலங்கைப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத் திய பிரதமர், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.அப்போது, முதல்வர் கருணாநிதி, இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை, இனப் படுகொலை குறித்து பிரதமரிடம் விவரித்தார். "மத்திய அரசு உடனே,டில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து, தமிழினப் படுகொலை குறித்த கண்டனத்தை, அவர் மூலம் இலங்கை அரசுக்குத்தெரிவிக்க வேண்டும்' என முதல்வர் வலியுறுத்தினார்.இலங்கையில் அமைதி காண நடவடிக்கைகளையும், தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடராமல் பாதுகாப் பதற்கானநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.இப்பிரச்னைகள் அவசர அவசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும
அரசியல் தீர்வு: பிரதமரிடம் முதல்வர் குறிப்பிட்டார். முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை நிறைவேற்றநடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் உறுதியளித்தார். நேற்று மாலை 4 மணிக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், இலங்கை துணைத் தூதரை தனது சவுத் பிளாக் அலுவலகத்துக்கு அழைத்து, இனப் பிரச்னையில் இந்திய அரசின் கருத்துக்களைத் தெரிவித்தார். அரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது நாராயணன், "இலங்கை அரசிடம், இப்போது நடந்துகொண்டிருக்கும் போரை நிறுத்திவிட்டு, இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இலங்கை துணைத் தூதரிடம் எம்.கே.நாராயணன் பேசிய பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையின் வடக்குப் பகுதிகளில் நடந்துவரும் போரில் அப்பாவி மக்கள் மடிவதற்கு இந்தியா பெரும் வருத்தம் தெரிவிக்கிறது. இலங்கையில் உள்ள இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, அந்த அரசு இன்னும் கட்டுப்பாட் டோடு செயல்படவேண்டும். இலங்கைஅரசின் நடவடிக்கைகளால் பெரும் பான்மைஇன மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட வட பகுதிகளில், இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட் கள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநடவடிக்கை, இரு அரசுகள் மேற்கொண்ட ஒப்பந் தத்தை மீறிய செயல். இந்தத் தாக்குதல்களை இலங்கைக் கடற் படை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைமக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக இலங்கை அரசு கருத வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பிரதமரிடம் விவரித்தார் : தந்திகள் குவிந்ததும், பிரதமர் மன்மோகன் சிங், நேற்று காலை 11.30 மணிக்கு முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்புகொண்டார். இலங்கைப் பிரச்னை குறித்து ஆலோசனை நடத் திய பிரதமர், தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த உரியநடவடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார்.அப்போது, முதல்வர் கருணாநிதி, இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கை, இனப் படுகொலை குறித்து பிரதமரிடம் விவரித்தார். "மத்திய அரசு உடனே,டில்லியில் உள்ள இலங்கைத் தூதரை அழைத்து, தமிழினப் படுகொலை குறித்த கண்டனத்தை, அவர் மூலம் இலங்கை அரசுக்குத்தெரிவிக்க வேண்டும்' என முதல்வர் வலியுறுத்தினார்.இலங்கையில் அமைதி காண நடவடிக்கைகளையும், தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் தொடராமல் பாதுகாப் பதற்கானநடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.இப்பிரச்னைகள் அவசர அவசிய முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும
அரசியல் தீர்வு: பிரதமரிடம் முதல்வர் குறிப்பிட்டார். முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளை நிறைவேற்றநடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் உறுதியளித்தார். நேற்று மாலை 4 மணிக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், இலங்கை துணைத் தூதரை தனது சவுத் பிளாக் அலுவலகத்துக்கு அழைத்து, இனப் பிரச்னையில் இந்திய அரசின் கருத்துக்களைத் தெரிவித்தார். அரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது நாராயணன், "இலங்கை அரசிடம், இப்போது நடந்துகொண்டிருக்கும் போரை நிறுத்திவிட்டு, இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இலங்கை துணைத் தூதரிடம் எம்.கே.நாராயணன் பேசிய பேச்சுவார்த்தை குறித்து வெளியுறவுத் துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:இலங்கையின் வடக்குப் பகுதிகளில் நடந்துவரும் போரில் அப்பாவி மக்கள் மடிவதற்கு இந்தியா பெரும் வருத்தம் தெரிவிக்கிறது. இலங்கையில் உள்ள இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, அந்த அரசு இன்னும் கட்டுப்பாட் டோடு செயல்படவேண்டும். இலங்கைஅரசின் நடவடிக்கைகளால் பெரும் பான்மைஇன மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட வட பகுதிகளில், இலங்கை அரசு அத்தியாவசியப் பொருட் கள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநடவடிக்கை, இரு அரசுகள் மேற்கொண்ட ஒப்பந் தத்தை மீறிய செயல். இந்தத் தாக்குதல்களை இலங்கைக் கடற் படை உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைமக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக இலங்கை அரசு கருத வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
Similar topics
» இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை: விடுதலைப் புலிகள்
» அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு
» வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
» அப்பாவி கணவர்களுக்கு கைகொடுக்கிறது மத்திய அரசு
» வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
» பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்
» ஏவுகணை தாக்குதலை நிறுத்தாவிட்டால், பதிலடி கொடுப்போம் - பாகிஸ்தான் கண்டிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|