புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கம்பியை நெம்பாதிருக்க சில யோனைகள்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
சிறைச் சாலைகளிலிருந்து கைதிகள் அடிக்கடி தப்பித்துப் போவது, காவல் துறைக்கும் அரசு நிர்வாகத்துக்கும் தலைகுனிவு ஏற்படுத்துகிறது என்று பேசிக் கொண்டதை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஓம்கார்நாத் கமிஷன் அமைக்கப்ட்டது. (ஹிஹி! கற்பனையில்தான்). கமிஷன் சிபாரிசுகள்:
கண்டபடி கைது செய்யாதீர்கள்
சிபாரிசு : 1
ஒரு கைதியை தடா சட்டத்திலோ அல்லது வேறு எந்தச் சட்டத்திலோ கைது செய்வதானாலும் மூன்று விதிகளை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
1. அவருக்கு இரண்டு கால்களோ, ஒரு காலோ இருக்கிறதா என்பதைக் கவனிக்கவும். அப்படி ஏதாவது கால் இருக்குமானால் அவர் கைது செய்யப்பட வேண்டிய தகுதியை இழக்கிறார்.
2. கண் பார்வை உள்ளவரைக் கைது செய்யக் கூடாது. அதற்காகக் கண்ணைத் தோண்டும் முயற்சியும் தவறாகும்.
3. கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு வயது 99க்கு மேல் இருப்பது முக்கியம்.
சிபாரிசு : 2
சுவரில் கயிறோ துப்பட்டியோ பிடித்து ஏறத் தெரிந்த எவரையும் கைது செய்யக்கூடாது.
சிபாரிசு : 3
ஜெயில் வார்டர்களிடம் சாவி இருப்பதால்தான் அவர்கள் திறந்து விட்டு விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆகவே ஜெயிலைப் பூட்டிச் சாவியைக் கைதியிடமே கொடுத்துவிடுவது நல்லது. வெளியேயிருந்து திறப்பதை விட உள்ளேயிருந்து திறப்பது சற்றுக் கொடுமை.
சிபாரிசு : 4
தப்பிப் போகும் கைதிகள் எடுத்துச் செல்ல வசதியாக தபால் கார்டுகளும் பேனாக்களும் ஒவ்வொரு அறை வாசலிலும் வைக்கப்பட வேண்டும். தப்பிச் செல்லும் கைதி, தான் இன்ன இடத்தில் இருக்கிறேன் என்பதைக் கார்டு மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த இது உதவிகரமாக இருக்கும். அப்படி வரும் கடிதங்களைக் குலுக்கல் முறையில் குலுக்கி மூன்று பரிசுகளை (மாருதி கார் உட்பட) அரசு வழங்கும்.
சிபாரிசு : 5
கைதிகளுக்குச்சிறைக் காவலர்கள் தகுந்த உதவி செய்யாததால்தான் கைதிகள் தப்பிக்க முயலுகின்றனர்.
ஆகவே, கைது செய்யப்படும் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு வார்டர் உதவியாளராகப் பணி செய்ய அமர்த்தப்பட வேண்டியது அவசியம். வார்டர்கள் பற்றாக்குறை ஏற்படுமானால் இரண்டு அல்லது மூன்று கைதிகளுக்கு ஒரு வார்டர் பணியாளராக - அந்தரங்கக் காரியதரிசியாக - வேலை செய்யலாம்.
கைதிகளுக்கு வேண்டியவர்களிடருந்து ஆயுதங்களோ, பணமோ, பலகாரமோ, இதர விஷயங்களோ பணியாளர்கள் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டும்.
இதற்குக் கூலியோ கமிஷனோ சம்பளமோ எதுவாக இருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, கைதிகளிடமிருந்து பெறலாகாது.
சிபாரிசு : 6
சிறைச்சாலையை ஒட்டி ரயில்வே நிலையம் இருப்பதை விட சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது முக்கியம். தப்பிக்கும் அவசரத்தில் கைதி டிக்கெட் வாங்காமல் தான் பயணம் செய்வார். அது சமயம் டி.டி.ஆர். அவரைச் சுலபமாகப் பிடித்து விடலாம். அல்லது தப்பிக்கவிரும்பும் கைதிகள் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கும் போது போலீஸ் அவர்களை மடக்கிவிடலாம்.
சிபாரிசு : 7
சிறைச்சாலையில் கைதி தனது அறையை வெளியிலிருக்கிற பொது மக்களுக்கு வாடகைக்கு விட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தை அடைய வழி செய்ய வேண்டும். இதனால் கைதிக்கு அந்த அறையின் மீது சொந்த வீடு மாதிரி ஒரு பற்று ஏற்படும். குடித்தனக்காரர் அறையை நன்றாக வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதைச் சோதிக்க அடிக்கடி வந்து போவார். அவசியமானால் அவரைக் கைது செய்து கொள்ளலாம்.
சிபாரிசு : 8
சிறைச்சாலை வாசலில் ஒரு நீளமான "ஸ்டாப் லைன்" போட வேண்டும். அந்தக் கோட்டைத் தாண்டினால் "ஸ்பாட் பைன்" ஐம்பது ரூபாய் வசூலிக்கப்படும். பெரும்பாலான கைதிகளிடம் ஐம்பதுரூபாயாக இல்லாமல் நூறு ரூபாய் நோட்டாகத்தானிருக்கும்.சில்லறை இல்லாத காரணத்தால் கைதி கோட்டைத் தாண்டாமலே உள்ளேயே இருப்பார்.
சிபாரிசு : 9
அதிகத் தடவை தப்பிக்கும் கைதிக்கு ஐந்துரூபாய்கூடப் பெறாத ஒரு கோப்பையைப் பரிசாக அளிக்க வேண்டும். "சே! இந்த அல்ப கோப்பையைப் பெறவா நாம் இத்தனை தடவை தப்பிக்க வேண்டும்-" என்று தப்பாமலேயே இருந்துவிடுவார்!
சிறைச் சாலைகளிலிருந்து கைதிகள் அடிக்கடி தப்பித்துப் போவது, காவல் துறைக்கும் அரசு நிர்வாகத்துக்கும் தலைகுனிவு ஏற்படுத்துகிறது என்று பேசிக் கொண்டதை அடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஓம்கார்நாத் கமிஷன் அமைக்கப்ட்டது. (ஹிஹி! கற்பனையில்தான்). கமிஷன் சிபாரிசுகள்:
கண்டபடி கைது செய்யாதீர்கள்
சிபாரிசு : 1
ஒரு கைதியை தடா சட்டத்திலோ அல்லது வேறு எந்தச் சட்டத்திலோ கைது செய்வதானாலும் மூன்று விதிகளை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.
1. அவருக்கு இரண்டு கால்களோ, ஒரு காலோ இருக்கிறதா என்பதைக் கவனிக்கவும். அப்படி ஏதாவது கால் இருக்குமானால் அவர் கைது செய்யப்பட வேண்டிய தகுதியை இழக்கிறார்.
2. கண் பார்வை உள்ளவரைக் கைது செய்யக் கூடாது. அதற்காகக் கண்ணைத் தோண்டும் முயற்சியும் தவறாகும்.
3. கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு வயது 99க்கு மேல் இருப்பது முக்கியம்.
சிபாரிசு : 2
சுவரில் கயிறோ துப்பட்டியோ பிடித்து ஏறத் தெரிந்த எவரையும் கைது செய்யக்கூடாது.
சிபாரிசு : 3
ஜெயில் வார்டர்களிடம் சாவி இருப்பதால்தான் அவர்கள் திறந்து விட்டு விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆகவே ஜெயிலைப் பூட்டிச் சாவியைக் கைதியிடமே கொடுத்துவிடுவது நல்லது. வெளியேயிருந்து திறப்பதை விட உள்ளேயிருந்து திறப்பது சற்றுக் கொடுமை.
சிபாரிசு : 4
தப்பிப் போகும் கைதிகள் எடுத்துச் செல்ல வசதியாக தபால் கார்டுகளும் பேனாக்களும் ஒவ்வொரு அறை வாசலிலும் வைக்கப்பட வேண்டும். தப்பிச் செல்லும் கைதி, தான் இன்ன இடத்தில் இருக்கிறேன் என்பதைக் கார்டு மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த இது உதவிகரமாக இருக்கும். அப்படி வரும் கடிதங்களைக் குலுக்கல் முறையில் குலுக்கி மூன்று பரிசுகளை (மாருதி கார் உட்பட) அரசு வழங்கும்.
சிபாரிசு : 5
கைதிகளுக்குச்சிறைக் காவலர்கள் தகுந்த உதவி செய்யாததால்தான் கைதிகள் தப்பிக்க முயலுகின்றனர்.
ஆகவே, கைது செய்யப்படும் ஒவ்வொரு கைதிக்கும் ஒரு வார்டர் உதவியாளராகப் பணி செய்ய அமர்த்தப்பட வேண்டியது அவசியம். வார்டர்கள் பற்றாக்குறை ஏற்படுமானால் இரண்டு அல்லது மூன்று கைதிகளுக்கு ஒரு வார்டர் பணியாளராக - அந்தரங்கக் காரியதரிசியாக - வேலை செய்யலாம்.
கைதிகளுக்கு வேண்டியவர்களிடருந்து ஆயுதங்களோ, பணமோ, பலகாரமோ, இதர விஷயங்களோ பணியாளர்கள் கொண்டு வந்து சேர்ப்பிக்க வேண்டும்.
இதற்குக் கூலியோ கமிஷனோ சம்பளமோ எதுவாக இருந்தாலும் அரசாங்கத்திடமிருந்து அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, கைதிகளிடமிருந்து பெறலாகாது.
சிபாரிசு : 6
சிறைச்சாலையை ஒட்டி ரயில்வே நிலையம் இருப்பதை விட சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு ரயில்வே ஸ்டேஷன் அமைப்பது முக்கியம். தப்பிக்கும் அவசரத்தில் கைதி டிக்கெட் வாங்காமல் தான் பயணம் செய்வார். அது சமயம் டி.டி.ஆர். அவரைச் சுலபமாகப் பிடித்து விடலாம். அல்லது தப்பிக்கவிரும்பும் கைதிகள் நீண்ட கியூவில் நின்று டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கும் போது போலீஸ் அவர்களை மடக்கிவிடலாம்.
சிபாரிசு : 7
சிறைச்சாலையில் கைதி தனது அறையை வெளியிலிருக்கிற பொது மக்களுக்கு வாடகைக்கு விட்டு, அதன்மூலம் வரும் வருமானத்தை அடைய வழி செய்ய வேண்டும். இதனால் கைதிக்கு அந்த அறையின் மீது சொந்த வீடு மாதிரி ஒரு பற்று ஏற்படும். குடித்தனக்காரர் அறையை நன்றாக வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதைச் சோதிக்க அடிக்கடி வந்து போவார். அவசியமானால் அவரைக் கைது செய்து கொள்ளலாம்.
சிபாரிசு : 8
சிறைச்சாலை வாசலில் ஒரு நீளமான "ஸ்டாப் லைன்" போட வேண்டும். அந்தக் கோட்டைத் தாண்டினால் "ஸ்பாட் பைன்" ஐம்பது ரூபாய் வசூலிக்கப்படும். பெரும்பாலான கைதிகளிடம் ஐம்பதுரூபாயாக இல்லாமல் நூறு ரூபாய் நோட்டாகத்தானிருக்கும்.சில்லறை இல்லாத காரணத்தால் கைதி கோட்டைத் தாண்டாமலே உள்ளேயே இருப்பார்.
சிபாரிசு : 9
அதிகத் தடவை தப்பிக்கும் கைதிக்கு ஐந்துரூபாய்கூடப் பெறாத ஒரு கோப்பையைப் பரிசாக அளிக்க வேண்டும். "சே! இந்த அல்ப கோப்பையைப் பெறவா நாம் இத்தனை தடவை தப்பிக்க வேண்டும்-" என்று தப்பாமலேயே இருந்துவிடுவார்!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மிக்க நன்றி....................... இப்ப என்னோட லேட்டஸ்ட் கவிதை கல்லறை சீக்கிரம் படிங்க
- GuestGuest
manekan2000 wrote:மிக்க நன்றி....................... இப்ப என்னோட லேட்டஸ்ட் கவிதை கல்லறை சீக்கிரம் படிங்க
சொல்லுங்க
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
already posted.............. சீக்கிரம் பாருங்க
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|