புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேறு இடத்தில் நிச்சயம் செய்ததால் காதல் ஜோடி தற்கொலை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேறு மாப்பிள்ளையை நிச்சயம் செய்ததால் காதல் ஜோடியினர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது.
செங்கல்பட்டு கரிமேடு பகுதியில் வசிப்பவர் செல்வக்குமார். பஸ் கண்டக்டர். இவரது மகன் அருண் (எ) யுவராஜ் (24). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். செங்கல்பட்டு அருகேயுள்ள பழவேலி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகள் பூர்ணிமா (24). எம்.பி.ஏ. 2ம் ஆண்டு படித்தார். அருணும், பூர்ணிமாவும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒன்றாக படித்துள்ளனர். அப்போது முதல் அவர்களுக்குள் காதல் இருந்தது. கல்லூரியில் படித்த போதும் காதல் தொடர்ந்துள்ளது.
பூர்ணிமா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறி இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அருணும் பூர்ணிமாவும் இரவு 10 மணி வரை என்ன செய்யலாம் என்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதுகுறித்து, தந்தையிடம் அருண் கூறியுள்ளார். பூர்ணிமாவை திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவளுடைய பெற்றோரை மீறி என்ன செய்ய முடியும் என்று அருணின் தந்தை கூறி விட்டார். நேற்று முன்தினம் இரவு, கரிமேட்டில் உள்ள தாய் மாமா வீட்டுக்கு அருண் சென்றார். அங்குள்ளவர்கள் எல்லாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் மின்விசிறியில் அருண் தூக்குப்போட்டு தொங்கி விட்டார். மகனை காணவில்லையே என்று தேடி வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அருணின் நண்பர்கள் பூர்ணிமாவுக்கு தகவல் தெரிவித்தனர். மனமுடைந்த பூர்ணிமா, நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவளது பெற்றோர், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தப் பகுதியில் பரவியது. தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார், கரிமேடு சென்று அருண் சடலத்தை கைப்பற்ற முயன்றனர். ஆனால் உறவினர்கள் தர மறுத்து தகராறு செய்தனர். பூர்ணிமா சடலத்தை எடுத்து வந்தால் இங்கிருந்து சடலத்தை எடுத்துச் செல்லலாம் என்று தகராறு செய்தனர்.
போலீசார் வந்து, அருண் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றினர். அதை மறித்து உறவினர்கள் ரகளை செய்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்து, சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் உறவினர்கள், நண்பர்கள் வந்து ரகளை செய்தனர்.
இதற்கிடையே, செங்கல்பட்டு தாலுகா போலீசார், பூர்ணிமா சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, இருதரப்பு உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டில் நேற்று மாலை பரபரப்பு நிலவியது.
செங்கல்பட்டு கரிமேடு பகுதியில் வசிப்பவர் செல்வக்குமார். பஸ் கண்டக்டர். இவரது மகன் அருண் (எ) யுவராஜ் (24). ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளார். செங்கல்பட்டு அருகேயுள்ள பழவேலி கிராமத்தை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகள் பூர்ணிமா (24). எம்.பி.ஏ. 2ம் ஆண்டு படித்தார். அருணும், பூர்ணிமாவும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒன்றாக படித்துள்ளனர். அப்போது முதல் அவர்களுக்குள் காதல் இருந்தது. கல்லூரியில் படித்த போதும் காதல் தொடர்ந்துள்ளது.
பூர்ணிமா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதை மீறி இருவரும் சந்தித்துள்ளனர். இதனால் பூர்ணிமாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அருணும் பூர்ணிமாவும் இரவு 10 மணி வரை என்ன செய்யலாம் என்று செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதுகுறித்து, தந்தையிடம் அருண் கூறியுள்ளார். பூர்ணிமாவை திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவளுடைய பெற்றோரை மீறி என்ன செய்ய முடியும் என்று அருணின் தந்தை கூறி விட்டார். நேற்று முன்தினம் இரவு, கரிமேட்டில் உள்ள தாய் மாமா வீட்டுக்கு அருண் சென்றார். அங்குள்ளவர்கள் எல்லாம் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அங்குள்ள ஒரு அறையில் மின்விசிறியில் அருண் தூக்குப்போட்டு தொங்கி விட்டார். மகனை காணவில்லையே என்று தேடி வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அருண் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அருணின் நண்பர்கள் பூர்ணிமாவுக்கு தகவல் தெரிவித்தனர். மனமுடைந்த பூர்ணிமா, நள்ளிரவில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவளது பெற்றோர், போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
காதலர்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தப் பகுதியில் பரவியது. தகவலறிந்து, செங்கல்பட்டு டவுன் போலீசார், கரிமேடு சென்று அருண் சடலத்தை கைப்பற்ற முயன்றனர். ஆனால் உறவினர்கள் தர மறுத்து தகராறு செய்தனர். பூர்ணிமா சடலத்தை எடுத்து வந்தால் இங்கிருந்து சடலத்தை எடுத்துச் செல்லலாம் என்று தகராறு செய்தனர்.
போலீசார் வந்து, அருண் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றினர். அதை மறித்து உறவினர்கள் ரகளை செய்தனர். அவர்களை போலீசார் விரட்டியடித்து, சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கும் உறவினர்கள், நண்பர்கள் வந்து ரகளை செய்தனர்.
இதற்கிடையே, செங்கல்பட்டு தாலுகா போலீசார், பூர்ணிமா சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது, இருதரப்பு உறவினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் அவர்களை அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தால் செங்கல்பட்டில் நேற்று மாலை பரபரப்பு நிலவியது.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
» பெற்றோர்கள் எதிர்ப்பு! காதல் ஜோடி தற்கொலை! தாலிகட்டி திருமணம்' நடத்தி ஒரே இடத்தில் புதைத்தனர்!
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!
» தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு
» மாணவர்கள் கேலி செய்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
» பெற்றோர் எதிர்ப்பு: காதல் ஜோடி தனித்தனியே தற்கொலை!!
» காதல் ஜோடி தற்கொலை முயற்சி போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு!!
» தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு
» மாணவர்கள் கேலி செய்ததால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|