புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் சில மனிதர்கள்
Page 1 of 1 •
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
உனக்காக உயிரையேக் கொடுப்பேன் என்று காதல் வசனம் பேசி, காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு பிறகு வீட்டிற்குள் அடிதடி ரகளை நடப்பது இயல்பான விஷயம். ஒரு வேளை, காதலித்து கனிந்துருகி, இறுதியில் ஏதேனும் காரணத்தால் ஒன்று சேர முடியாமல் போனால், காதலனோ, காதலியோ செய்யும் விபரீத செயல்களை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
தான் கற்ற கல்வியையும், பெற்ற அனுபவத்தையும், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வதும் உண்டு, சிலர் அதனைப் பயன்படுத்தி தீமை செய்வதும், பழிவாங்குவதும் உண்டு.
இதில் இரண்டாம் ரகம் மனிதர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
WD
காதலர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒரு சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். இது எதிர்மறையான சிந்தனையாக இருந்தாலும், நேர்மறையாக மட்டுமே எல்லாமும், எல்லாரும் நடப்பதில்லை என்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
எந்த அத்துமீறல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும், யாரிடமும் சொல்லக் கூடாத சில ரகசியங்களை எப்போதும் யாரிடமும் சொல்லாமல் இருப்பதும்தான் முதல் எச்சரிக்கையாகும்.
அதாவது காதலர்களாக இருக்கும்பட்சத்தில், திருமணம் செய்து கொள்வது என்று இருவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும், எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது இருவரது வாழ்க்கைக்கும் நல்லது. ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகும்
WD
போது, பெண்ணை, ஆண் மிரட்டுவதும், ஆண் கெட்டவன் என்று தெரிந்தாலும், தவறு செய்து விட்ட ஒரே காரணத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இதேக் காரணத்தைக் கொண்டு ஒரு ஆணை பெண் பிரச்சினைக்குள்ளாக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
நண்பர்களாக இருப்பினும், காதலர்களாக இருப்பினும், தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை, யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு ரகசியத்தை தயவு செய்து சொல்ல வேண்டாம். உங்களுக்கு மட்டுமேத் தெரிந்தால் தான் அது ரகசியம். இன்னும் ஒருவருக்கு அது தெரிவிக்கப்பட்டாலும் அது செய்திதான். எனவே, நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது.
காதலிக்கத் துவங்கிய சில காலத்திலேயே சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வது, காதல் கடிதம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருப்பின் நண்பர்களின் கூட்டத்துடன் புகைப்படம் எடுக்கலாம், ஒரு ஆணும், பெண்ணும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டாம், காதலர்களாக இருப்பினும் இதனைத் தவிர்ப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினையைத் தவிர்க்கும்.
WD
காதல் வசனங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளாக இருப்பின் வெறும் இனிஷியல்களை மட்டும் போட்டுக் கொடுக்கலாம். காதல் கடிதங்கள் தவிர்க்கப்படலாம். அன்பை வெளிக்காட்ட ஆதாரமில்லாத பல பரிசுப் பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்கி அளிக்கலாம்.
தாங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பகிர்ந்து கொள்வதும், வங்கி ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை பகிர்ந்து கொள்வதும் கூட பிரச்சினையில் முடியக் கூடும்.
WD
எனவே, காதலிக்கத் துவங்கியதும் இருவரும் ஒரு எல்லைக்குள் இருப்பது இருவருக்குமே நல்லது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர்தான் காதலர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
நாம் எத்தனையோ செய்திகளை தினமும் நாளிதழ்களிலும், இணைய தளங்கள் மூலமாகவும் படிக்கின்றோம். கேட்கின்றோம். அதுபோன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை பட்டியல்..
தான் கற்ற கல்வியையும், பெற்ற அனுபவத்தையும், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வதும் உண்டு, சிலர் அதனைப் பயன்படுத்தி தீமை செய்வதும், பழிவாங்குவதும் உண்டு.
இதில் இரண்டாம் ரகம் மனிதர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
WD
காதலர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒரு சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். இது எதிர்மறையான சிந்தனையாக இருந்தாலும், நேர்மறையாக மட்டுமே எல்லாமும், எல்லாரும் நடப்பதில்லை என்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
எந்த அத்துமீறல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும், யாரிடமும் சொல்லக் கூடாத சில ரகசியங்களை எப்போதும் யாரிடமும் சொல்லாமல் இருப்பதும்தான் முதல் எச்சரிக்கையாகும்.
அதாவது காதலர்களாக இருக்கும்பட்சத்தில், திருமணம் செய்து கொள்வது என்று இருவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும், எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது இருவரது வாழ்க்கைக்கும் நல்லது. ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகும்
WD
போது, பெண்ணை, ஆண் மிரட்டுவதும், ஆண் கெட்டவன் என்று தெரிந்தாலும், தவறு செய்து விட்ட ஒரே காரணத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இதேக் காரணத்தைக் கொண்டு ஒரு ஆணை பெண் பிரச்சினைக்குள்ளாக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
நண்பர்களாக இருப்பினும், காதலர்களாக இருப்பினும், தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை, யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு ரகசியத்தை தயவு செய்து சொல்ல வேண்டாம். உங்களுக்கு மட்டுமேத் தெரிந்தால் தான் அது ரகசியம். இன்னும் ஒருவருக்கு அது தெரிவிக்கப்பட்டாலும் அது செய்திதான். எனவே, நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது.
காதலிக்கத் துவங்கிய சில காலத்திலேயே சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வது, காதல் கடிதம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருப்பின் நண்பர்களின் கூட்டத்துடன் புகைப்படம் எடுக்கலாம், ஒரு ஆணும், பெண்ணும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டாம், காதலர்களாக இருப்பினும் இதனைத் தவிர்ப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினையைத் தவிர்க்கும்.
WD
காதல் வசனங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளாக இருப்பின் வெறும் இனிஷியல்களை மட்டும் போட்டுக் கொடுக்கலாம். காதல் கடிதங்கள் தவிர்க்கப்படலாம். அன்பை வெளிக்காட்ட ஆதாரமில்லாத பல பரிசுப் பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்கி அளிக்கலாம்.
தாங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பகிர்ந்து கொள்வதும், வங்கி ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை பகிர்ந்து கொள்வதும் கூட பிரச்சினையில் முடியக் கூடும்.
WD
எனவே, காதலிக்கத் துவங்கியதும் இருவரும் ஒரு எல்லைக்குள் இருப்பது இருவருக்குமே நல்லது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர்தான் காதலர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
நாம் எத்தனையோ செய்திகளை தினமும் நாளிதழ்களிலும், இணைய தளங்கள் மூலமாகவும் படிக்கின்றோம். கேட்கின்றோம். அதுபோன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை பட்டியல்..
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல். தகவலுக்கு மிக்க நன்றி !!!!!!!!
அன்புடன்
மீனா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|