புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
திருமணம் செய்வதாக கூறி, 20 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்த போரூரை சேர்ந்த திலகவதி என்பவர் கடந்த 2&ம் தேதி, சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:
பத்திரிகையில் திருமண விளம்பரம் கொடுத் திருந்தேன். அதை பார்த்து தாராபுரத்தை சேர்ந்த அசோக் என்பவர் என்னை தொடர்புகொண்டார். திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதன்பின் ஒரு கோயிலில் சந்தித்தோம். பெற்றோரிடம் பேசி திருமண ஏற்பாடுகள் செய்வதாக கூறினார். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். ‘என் நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார். மருத்துவ சிகிச்சைக்கு ஒரு லட்சம் கொடுங்கள். கல்யாணத்துக்கு முன்பே தந்துவிடுகிறேன்’ என்று சொல்லி என் ஏடிஎம் கார்டை வாங்கினார். அதிலிருந்து ஒரு லட்ச ரூபாயும் என் சம்பள பணத்தையும் எடுத்துக்கொண்டார். மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
புகாரை பெற்ற ஜாங்கிட், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். உதவி கமிஷனர் வீரபெருமாள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பரசன், எஸ்ஐ மங்களலட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், எஸ்ஐ மங்களலட்சுமி மூலம் அசோக்கிடம் பேசி அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அசோக்கை கைது செய்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம்:
அசோக்கின் உண்மையான பெயர் ரவிச்சந்திரன். தாராபுரத்தை சேர்ந்தவர். 10&ம் வகுப்பு முடித்துள்ளார். குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகுதான், பத்திரிகையில் வந்த மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் குறிப்பாக விதவை மற்றும் 35 வயதுக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சேகரித்து தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒரு பெரிய லட்சியவாதி போன்று பில்டப் செய்து கொண்டுள்ளார். இதுபோன்று 20 பெண்களிடம் மோசடி செய்துள்ளார். இவரது குறிக்கோள், யாரையும் திருமணம் செய்து கிடையாது. பணத்தை பறிப்பது மட்டுமே. கல்லூரி பேராசிரியை, சாப்ட்வேர் இன்ஜினியர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை மட்டுமே குறிவைத்துள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக தாராபுரத்தை சேர்ந்த உமாதேவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்வதாக கூறி நேரில் சந்தித்துள்ளார். பின்னர் ஒருநாள், தனது தாயாரின் உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது என்று கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.1 லட்சம் எடுத்தார். மீண்டும் சம்பள பணத்தையும் எடுத்தார். தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கண்டுபிடித்து, பஞ்சாயத்து மூலம் பேசி ரவிச்சந்திரனையே உமாதேவி திருமணம் செய்தார். அதற்கு பிறகு, 19 பெண்களை இதே போர்வையில் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவர் கூறும் காரணம் எல்லாம், நண்பருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்பவைதான்.
சென்னை, விருகம்பாக்கம், வடபழனி, ஆவடி, போரூர், மதுரை, ஈரோடு, தாராபுரம், பெங்களூர் போன்ற பல்வேறு இடங்களில் மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது
சென்னை அடுத்த போரூரை சேர்ந்த திலகவதி என்பவர் கடந்த 2&ம் தேதி, சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:
பத்திரிகையில் திருமண விளம்பரம் கொடுத் திருந்தேன். அதை பார்த்து தாராபுரத்தை சேர்ந்த அசோக் என்பவர் என்னை தொடர்புகொண்டார். திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதன்பின் ஒரு கோயிலில் சந்தித்தோம். பெற்றோரிடம் பேசி திருமண ஏற்பாடுகள் செய்வதாக கூறினார். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். ‘என் நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார். மருத்துவ சிகிச்சைக்கு ஒரு லட்சம் கொடுங்கள். கல்யாணத்துக்கு முன்பே தந்துவிடுகிறேன்’ என்று சொல்லி என் ஏடிஎம் கார்டை வாங்கினார். அதிலிருந்து ஒரு லட்ச ரூபாயும் என் சம்பள பணத்தையும் எடுத்துக்கொண்டார். மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.
புகாரை பெற்ற ஜாங்கிட், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். உதவி கமிஷனர் வீரபெருமாள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பரசன், எஸ்ஐ மங்களலட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், எஸ்ஐ மங்களலட்சுமி மூலம் அசோக்கிடம் பேசி அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அசோக்கை கைது செய்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் முன்பு ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம்:
அசோக்கின் உண்மையான பெயர் ரவிச்சந்திரன். தாராபுரத்தை சேர்ந்தவர். 10&ம் வகுப்பு முடித்துள்ளார். குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகுதான், பத்திரிகையில் வந்த மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் குறிப்பாக விதவை மற்றும் 35 வயதுக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சேகரித்து தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒரு பெரிய லட்சியவாதி போன்று பில்டப் செய்து கொண்டுள்ளார். இதுபோன்று 20 பெண்களிடம் மோசடி செய்துள்ளார். இவரது குறிக்கோள், யாரையும் திருமணம் செய்து கிடையாது. பணத்தை பறிப்பது மட்டுமே. கல்லூரி பேராசிரியை, சாப்ட்வேர் இன்ஜினியர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை மட்டுமே குறிவைத்துள்ளார்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக தாராபுரத்தை சேர்ந்த உமாதேவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்வதாக கூறி நேரில் சந்தித்துள்ளார். பின்னர் ஒருநாள், தனது தாயாரின் உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது என்று கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.1 லட்சம் எடுத்தார். மீண்டும் சம்பள பணத்தையும் எடுத்தார். தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கண்டுபிடித்து, பஞ்சாயத்து மூலம் பேசி ரவிச்சந்திரனையே உமாதேவி திருமணம் செய்தார். அதற்கு பிறகு, 19 பெண்களை இதே போர்வையில் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவர் கூறும் காரணம் எல்லாம், நண்பருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்பவைதான்.
சென்னை, விருகம்பாக்கம், வடபழனி, ஆவடி, போரூர், மதுரை, ஈரோடு, தாராபுரம், பெங்களூர் போன்ற பல்வேறு இடங்களில் மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது
- மீனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
ஏமாறும் மனிதர்கள் இருக்கும் வரை !
ஏமாற்றும் மனிதர்கள் வளந்து கொண்டுதான் இருப்பார்கள் !!!
ஏமாற்றும் மனிதர்கள் வளந்து கொண்டுதான் இருப்பார்கள் !!!
அன்புடன்
மீனா
என்ன கொடுமையா இது... இவனை
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உக்காந்து யோசிபன்களோ?....................... ரொம்ப மோசம். நாம் தான் ஜாக்கிரதையாய் இருக்கனும். 2 பேசி பழகினவனிடம் எப்படி ATM கார்டு தராங்க? ம்ம்? TOOOOOOOOOOOOO BAD
- Sponsored content
Similar topics
» திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றுபவர் நிரபராதி அல்ல: சுப்ரீம் கோர்ட்டு
» மேட்டூரில் காதலன்வீட்டு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண்ணுக்கு 2-வது நாளாக சிகிச்சை: திருமணம் செய்வதாக கூறி அனுபவித்ததாக புகார்
» ரஜினி மகளை திருமணம் செய்வதாக இளைஞர் கலாட்டா!
» திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
» துபாயில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 86.000 மோசடி!
» மேட்டூரில் காதலன்வீட்டு முன்பு தூக்க மாத்திரை சாப்பிட்ட பெண்ணுக்கு 2-வது நாளாக சிகிச்சை: திருமணம் செய்வதாக கூறி அனுபவித்ததாக புகார்
» ரஜினி மகளை திருமணம் செய்வதாக இளைஞர் கலாட்டா!
» திருமணம் செய்வதாக ஏமாற்றி ‘தாதா’வை மடக்கி பிடித்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்
» துபாயில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 86.000 மோசடி!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|