புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
75 Posts - 56%
heezulia
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
42 Posts - 31%
mohamed nizamudeen
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
70 Posts - 55%
heezulia
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
40 Posts - 31%
mohamed nizamudeen
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காத்திருந்து Poll_c10காத்திருந்து Poll_m10காத்திருந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருந்து


   
   
Thamizel Nessan
Thamizel Nessan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 06/06/2010

PostThamizel Nessan Tue Jun 08, 2010 2:45 am

காத்து இருந்து வருவது வசந்தம், அது உனக்கும் வரும், நான்
கடவுள் இல்லை.

நம்பிக்கை வை அது உன்மேல்
நாளை உனது இலட்ட்சியம் அடைவாய்.

என்னை அறிவாய் உன் இலட்சியம்
தன்னை வந்து சேரும்போது

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue Jun 08, 2010 9:56 am

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காத்திருந்து Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 08, 2010 10:00 am

அருமை தொடருங்கள் நண்பா



நேசமுடன் ஹாசிம்
காத்திருந்து Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 10:04 am

காத்திருந்து இடைவிடாது முயற்சித்து
தன்மேலே நம்பிக்கையும் வைத்து
முன்னேற துடிப்பவனே சாதிப்பான்
எட்டுதிக்கும் புகழடைவான்.....

ஊக்குவிக்கும் வகையில் மிக அருமையான வார்த்தைகள் அடுக்கிய வரிகள் அன்னாசாமி...

அன்பு பாராட்டுக்கள்.... காத்திருந்து 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காத்திருந்து 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 08, 2010 11:36 am

மஞ்சுபாஷினி,
ஊக்குவிக்கும் வகையில் மிக அருமையான வார்த்தைகள் அடுக்கிய வரிகள் அன்னாசாமி..

என்னையும் அறியாமல் எனது சுவடுகள்.
முன்னை விதைகள் பூத்ததோ? கனிந்ததோ?
எனினும் புகழுக்கு மயங்கி மாயமாட்டேன்.
இனிமை புதுமையென ஓயமாட்டேன்.

-வை. அண்ணாசாமி -

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 08, 2010 1:06 pm

காத்திருந்து 677196 காத்திருந்து 677196 காத்திருந்து 677196



அன்புடன்
மீனா
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jun 08, 2010 3:21 pm

என்னையும் அறியாமல் எனது சுவடுகள்.
முன்னை விதைகள் பூத்ததோ? கனிந்ததோ?
எனினும் புகழுக்கு மயங்கி மாயமாட்டேன்.
இனிமை புதுமையென ஓயமாட்டேன்.

..............ஆகா....மிகவும் நல்ல சிந்தனை!
வாழ்த்துக்கள். ...கா.ந.கல்யாணசுந்தரம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 08, 2010 4:04 pm

சிறந்த படைப்பை வழங்கிய தமிழ்நேசனுக்கு வாழ்த்துகள்!



காத்திருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Jun 08, 2010 4:32 pm

Kaa Na Kalyanasundaram wrote:என்னையும் அறியாமல் எனது சுவடுகள்.
முன்னை விதைகள் பூத்ததோ? கனிந்ததோ?
எனினும் புகழுக்கு மயங்கி மாயமாட்டேன்.
இனிமை புதுமையென ஓயமாட்டேன்.

..............ஆகா....மிகவும் நல்ல சிந்தனை!
வாழ்த்துக்கள். ...கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றிகள் கல்யாண சுந்தரம். காத்திருந்து 678642 காத்திருந்து 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 08, 2010 4:32 pm

Thamizel Nessan wrote:காத்து இருந்து வருவது வசந்தம், அது உனக்கும் வரும், நான்
கடவுள் இல்லை.

நம்பிக்கை வை அது உன்மேல்
நாளை உனது இலட்ட்சியம் அடைவாய்.

என்னை அறிவாய் உன் இலட்சியம்
தன்னை வந்து சேரும்போது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி



காத்திருந்து Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக