புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
6 Posts - 46%
heezulia
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
372 Posts - 49%
heezulia
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
25 Posts - 3%
prajai
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கமும் புலவரும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 4:51 am

ஒரு சிங்கம் காட்டுப் பாதையில் நின்று கொண்டு போற வாற எல்லாரையும் அடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியால் ஒரு தமிழ் புலவர் வந்து சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டார்.

உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார்.

சிங்கமும் சொன்னது ''..சரி சீக்கிரமா சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்தபாடில்லை சிங்கம் தூங்கிவிட்டது, புலவரும் தப்பி விட்டார்.

அந்த வழியால் வந்த மற்றச் சிங்கம் இதைப் பார்த்து..'' என்னப்பா நல்ல இரையை விட்டுவிட்டு தூங்கிட்டியே....'' என கேட்க, இந்தச் சிங்கம் சொன்னது ''அட போப்.....பா, நீ... வேற நான் எங்கே துங்கினேன் கொண்டது, தூங்கினது மாதிரி நடிச்சேன், இல்லாட்டில் அவன் என்னை கதை சொல்லிக் கடிச்சே கொண்டிருப்பான்...'' என்றது.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 7:54 am

சூப்பர் அருமையான ஜோக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 10:25 am

ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 1:14 pm

manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 05, 2009 1:24 pm

சிங்கமும் புலவரும் 0002006E








Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 1:27 pm

sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 1:28 pm

manekan2000 wrote:
sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 1:29 pm

ஹஹாஹாஹா நாங்க இப்ப இருக்குற ஊருல சிங்கங்கள் குடியிருந்துச்சாம்........... அதனால இப்படி 1 பேரு..........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 05, 2009 1:29 pm

ஹா ஹா ஹா , மிக அருமையான ஜோக்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 1:31 pm

மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:
sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா


அதான் அது நினைக்க மாட்டேங்குதே அப்புறம் என்ன அது சோம்பேறி தானே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக