புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
14 Posts - 70%
heezulia
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
8 Posts - 2%
prajai
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
4 Posts - 1%
mruthun
சிங்கமும் புலவரும் Poll_c10சிங்கமும் புலவரும் Poll_m10சிங்கமும் புலவரும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கமும் புலவரும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 05, 2009 4:51 am

ஒரு சிங்கம் காட்டுப் பாதையில் நின்று கொண்டு போற வாற எல்லாரையும் அடித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அந்த வழியால் ஒரு தமிழ் புலவர் வந்து சிங்கத்திடம் அகப்பட்டு கொண்டார்.

உடனே சிங்கம் கூறியது, ஏய்......புலவா நீதானின்று என் இரை, நான் உன்னை சாப்பிடப் போகிறேன்...'' என்றது. உடனே புலவர்..'' கொஞ்சம் பொறு நீ என்னை சாப்பிட முதல் நான் ஒரு கதை சொல்லுகிறேன் தயவு செய்து கேட்டுவிட்டு என்னை சாப்பிடு...'' என்றார்.

சிங்கமும் சொன்னது ''..சரி சீக்கிரமா சொல்லு எனக்கு பசிக்கிறது ...'' என்றது. புலவரும் கதை சொல்ல ஆரம்பித்தார், சொல்லுறார்......சொல்லுறார்.... சொல்லிக்கொண்டே இருக்கிறார் கதை முடிந்தபாடில்லை சிங்கம் தூங்கிவிட்டது, புலவரும் தப்பி விட்டார்.

அந்த வழியால் வந்த மற்றச் சிங்கம் இதைப் பார்த்து..'' என்னப்பா நல்ல இரையை விட்டுவிட்டு தூங்கிட்டியே....'' என கேட்க, இந்தச் சிங்கம் சொன்னது ''அட போப்.....பா, நீ... வேற நான் எங்கே துங்கினேன் கொண்டது, தூங்கினது மாதிரி நடிச்சேன், இல்லாட்டில் அவன் என்னை கதை சொல்லிக் கடிச்சே கொண்டிருப்பான்...'' என்றது.

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 7:54 am

சூப்பர் அருமையான ஜோக்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 10:25 am

ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 1:14 pm

manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun Jul 05, 2009 1:24 pm

சிங்கமும் புலவரும் 0002006E








Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 1:27 pm

sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

avatar
Guest
Guest

PostGuest Sun Jul 05, 2009 1:28 pm

manekan2000 wrote:
sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jul 05, 2009 1:29 pm

ஹஹாஹாஹா நாங்க இப்ப இருக்குற ஊருல சிங்கங்கள் குடியிருந்துச்சாம்........... அதனால இப்படி 1 பேரு..........

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 05, 2009 1:29 pm

ஹா ஹா ஹா , மிக அருமையான ஜோக்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Jul 05, 2009 1:31 pm

மு௫கனடிமை wrote:
manekan2000 wrote:
sherin wrote:
manekan2000 wrote:ஹாஹாஹாஹா இருந்தாலும் சிங்கத்தோட இமேஜ் போச்சு


சிங்கத்துக்கு என்ன மானிங் இமேஜ் சோம்பேறி விலங்கு..

நீங்க தப்பா நினைக்கிறீங்க....................... சிங்கம் நினைச்சா குதிரையை விட வேகமா ஓட முடியும்.................. புலியை விட வேகமா கடிக்க முடியும்........... அதே போல் தான் ஆமையை விட மெதுவா நடக்க முடியும்.......... அதனால் தான் அது காட்டுக்கு ராஜா னு சொல்றாங்க்க அதிர்ச்சி

பின்ன சிங்கம்புணரின்னு ஒரு வூரே வந்திருக்குமா


அதான் அது நினைக்க மாட்டேங்குதே அப்புறம் என்ன அது சோம்பேறி தானே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக