புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
by eraeravi Today at 1:15 pm
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரட்டைத் தளம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
இந்த ஆண்டு ஒவ்வொரு பொதுப் பள்ளியையும் சராசரியாக 100 குழந்தைகளாவது நிராகரித்திருக்கிறார்கள். இதன் கூடுதல் குறைந்த பட்சம் 3,00,000 இருக்கும். இதன் விளைவு வெளிப்படையாக இப்போது தெரியாது. இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து சன்னமாய் தெரிய ஆரம்பிக்கும். பொதுப் பள்ளிகளே இல்லாமல் போகும். அப்போது ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட , உழைக்கும் திரளின் பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிகள் இன்றி மீண்டும் மாடு மேய்க்கவும் குளத் தொழிலுக்கும் போகும் அபாயம் இருக்கிறது.
என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம்?
எதிர்காலத்தில் குழந்தை பெறுவதை நிறுத்துவோம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
ஹாசிம் wrote:எதிர்காலத்தில் குழந்தை பெறுவதை நிறுத்துவோம் [You must be registered and logged in to see this image.]
பொதுக் கல்வியை காப்பாற்ற ஏதேனும் செய்தே ஆக வேண்டும்
பொதுப்பள்ளிகளைப் புறக்கணிக்கக் காரணம், அங்கு ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா திரு எட்வின்?
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அதே பள்ளியில் படித்து,400 மதிப்பெண்ணுக்கு குறைவாக வாங்கும் மாணவ மாணவிகளை,சேர்ப்பதே இல்லை.
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
சிவா wrote:பொதுப்பள்ளிகளைப் புறக்கணிக்கக் காரணம், அங்கு ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா திரு எட்வின்?
மிகவும் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய விஷயம் இது சிவா.
அதுவும் ஒரு சின்ன காரணம்தான் . இல்லை என்று மறுக்க இயலாது.
ஆனால் பொதுக் கல்வியை அப்புறப் படுத்திவிட வேண்டும் என்கிற அரசுகளின் செயல் திட்டம்தான்.
கல்வி என்பது சேவையல்ல என்கிற உலக வங்கியின் வழிகாட்டுதலை அரசுகள் சிரமேற்கொண்டதன் விளைவே இது.
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
kalaimoon70 wrote:அதே பள்ளியில் படித்து,400 மதிப்பெண்ணுக்கு குறைவாக வாங்கும் மாணவ மாணவிகளை,சேர்ப்பதே இல்லை.
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............
கல்வியை சேவை படியலில் இருந்து நீக்கி நுகர்வு பொருளாக மாற்ற முயற்சிப்பதன் விளைவே இது.
நாம் பேசுவது யார் வந்தாலும் என்ன பிரிவு கேட்டாலும் தரக்கூடிய பொதுப் பள்ளிகளை குறித்துதான் தோழர்
தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?
50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!
இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!
அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!
50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!
இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!
அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
சிவா wrote:தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?
50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!
இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!
அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!
இது ஒரு கட்டுரையில் விளக்க வேண்டிய விஷயம்.
செய்வேன்.
1) ஆசிரியர்களை மட்டுமே காரணப் படுத்த இயலாது.
2)நீங்கள் சொல்லும் தனியார் பள்ளிகளில் பொதுப் பள்ளிகள்தான் நிறைய
3) தனியார் பள்ளிகள் இரண்டு வகை -------அ)அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகள் ஆ)சுய நிதி பள்ளிகள்
4)200 மதிப்பெண்கள் பெற்று வரும் மாணவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பார்கள்.
சிவா சொன்ன 100 சதம் பள்ளிகளில் 450 கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் நுழைய இயலாது.
மட்டுமல்ல சிவா சொல்லும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்பு பாடங்களை நடத்துவார்கள்
11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பு பாடம்
இது மாதிரி நிறைய
எல்லாத் துறைகளையும் போலவே இங்கும் நல்லதும் உண்டு
அப்படியும் உண்டு
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
சிவா wrote:தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?
50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!
இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!
அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!
அருள் கூர்ந்து சிவா எனது "பள்ளியெனும் பழக்காடு"படிக்க வேண்டும்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|