புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
7 Posts - 64%
heezulia
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
8 Posts - 2%
prajai
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
4 Posts - 1%
mruthun
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அரட்டைத் தளம் Poll_c10அரட்டைத் தளம் Poll_m10அரட்டைத் தளம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரட்டைத் தளம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 6:41 am

இந்த ஆண்டு ஒவ்வொரு பொதுப் பள்ளியையும் சராசரியாக 100 குழந்தைகளாவது நிராகரித்திருக்கிறார்கள். இதன் கூடுதல் குறைந்த பட்சம் 3,00,000 இருக்கும். இதன் விளைவு வெளிப்படையாக இப்போது தெரியாது. இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்து சன்னமாய் தெரிய ஆரம்பிக்கும். பொதுப் பள்ளிகளே இல்லாமல் போகும். அப்போது ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட , உழைக்கும் திரளின் பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிகள் இன்றி மீண்டும் மாடு மேய்க்கவும் குளத் தொழிலுக்கும் போகும் அபாயம் இருக்கிறது.

என்ன செய்யலாம்?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 07, 2010 9:41 am

எதிர்காலத்தில் குழந்தை பெறுவதை நிறுத்துவோம் ஜாலி
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 10:57 am

ஹாசிம் wrote:எதிர்காலத்தில் குழந்தை பெறுவதை நிறுத்துவோம் [You must be registered and logged in to see this image.]


பொதுக் கல்வியை காப்பாற்ற ஏதேனும் செய்தே ஆக வேண்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 07, 2010 11:15 am

பொதுப்பள்ளிகளைப் புறக்கணிக்கக் காரணம், அங்கு ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா திரு எட்வின்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 07, 2010 11:23 am

அதே பள்ளியில் படித்து,400 மதிப்பெண்ணுக்கு குறைவாக வாங்கும் மாணவ மாணவிகளை,சேர்ப்பதே இல்லை.
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 11:54 am

சிவா wrote:பொதுப்பள்ளிகளைப் புறக்கணிக்கக் காரணம், அங்கு ஆசிரியர்களின் அக்கறையின்மை என்று கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா திரு எட்வின்?


மிகவும் அக்கறையோடு பரிசீலிக்க வேண்டிய விஷயம் இது சிவா.

அதுவும் ஒரு சின்ன காரணம்தான் . இல்லை என்று மறுக்க இயலாது.

ஆனால் பொதுக் கல்வியை அப்புறப் படுத்திவிட வேண்டும் என்கிற அரசுகளின் செயல் திட்டம்தான்.

கல்வி என்பது சேவையல்ல என்கிற உலக வங்கியின் வழிகாட்டுதலை அரசுகள் சிரமேற்கொண்டதன் விளைவே இது.

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 11:57 am

kalaimoon70 wrote:அதே பள்ளியில் படித்து,400 மதிப்பெண்ணுக்கு குறைவாக வாங்கும் மாணவ மாணவிகளை,சேர்ப்பதே இல்லை.
இப்போது கல்வி நல்ல வியாபாரமாக தான் இருக்கு.....அரசியல்வாதிகள் குறுக்கிடு,கல்வி ,கல்லூரி,நிர்வாக ,ஏற்பு,கல்வி வியாபாரமாக ஆக்கிவிட்டார்கள் .............


கல்வியை சேவை படியலில் இருந்து நீக்கி நுகர்வு பொருளாக மாற்ற முயற்சிப்பதன் விளைவே இது.

நாம் பேசுவது யார் வந்தாலும் என்ன பிரிவு கேட்டாலும் தரக்கூடிய பொதுப் பள்ளிகளை குறித்துதான் தோழர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 07, 2010 12:25 pm

தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?

50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!

இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!

அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 12:56 pm

சிவா wrote:தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?

50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!

இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!

அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!



இது ஒரு கட்டுரையில் விளக்க வேண்டிய விஷயம்.

செய்வேன்.

1) ஆசிரியர்களை மட்டுமே காரணப் படுத்த இயலாது.

2)நீங்கள் சொல்லும் தனியார் பள்ளிகளில் பொதுப் பள்ளிகள்தான் நிறைய

3) தனியார் பள்ளிகள் இரண்டு வகை -------அ)அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகள் ஆ)சுய நிதி பள்ளிகள்

4)200 மதிப்பெண்கள் பெற்று வரும் மாணவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பார்கள்.
சிவா சொன்ன 100 சதம் பள்ளிகளில் 450 கு குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் நுழைய இயலாது.

மட்டுமல்ல சிவா சொல்லும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பத்தாம் வகுப்பு பாடங்களை நடத்துவார்கள்
11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பு பாடம்

இது மாதிரி நிறைய

எல்லாத் துறைகளையும் போலவே இங்கும் நல்லதும் உண்டு
அப்படியும் உண்டு

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jun 07, 2010 12:57 pm

சிவா wrote:தனியார் பள்ளி நிறுவனங்கள், சிறப்பான தேர்ச்சி விகிதத்தை அடைய வேண்டும் என்று உழைக்கின்றனர். கடந்த பொதுத்தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்த அனைத்துமே தனியார் கல்வி நிறுவனங்களே! இதை ஏன் பொதுப் பள்ளிகள் சாதிக்க இயலவில்லை! இலவசக் கல்வி தானே என்ற மெத்தனப் போக்கா அல்லது தகுதியற்ற ஆசிரியர்களின் தேர்வா?

50 பேர் படித்த கிராம பள்ளிகளில் இன்று 5 பேர்தான் படிக்கிறார்கள்! மேலும் மக்களிடையே பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருப்பதாலும், அவர்களால் குழந்தைகளின் கல்விக்கு பணம் ஒதுக்க முடிவதாலும் அவர்கள் சிறந்த கல்வி நிறுவனம் எது என்று தேர்ந்தெடுத்து குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள்!

இன்றைய குழந்தைகளின் அதீத அறிவிற்கு இந்தத் தேர்ந்தெடுத்தலும் முக்கிய காரணமாக உள்ளது!

அரசுப் பள்ளிகளும் இவர்களுடன் என்று போட்டியிட முடிகிறதோ அன்றுதான் மக்கள் இவர்களை நாடுவார்கள்!


அருள் கூர்ந்து சிவா எனது "பள்ளியெனும் பழக்காடு"படிக்க வேண்டும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக